<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-13744734</id><updated>2011-11-27T16:16:40.576-08:00</updated><category term='Romance'/><title type='text'>தமிழ் கதை, சிறு கதைகள்</title><subtitle type='html'>நான் எழுதிய தமிழ் கதைகள், சிறுகதைகள் தொகுப்பு.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://banuvasan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://banuvasan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Karthik Srinivasan</name><uri>https://profiles.google.com/109207387578373980837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-UkYqys6Vbvk/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/u4FCvaLKemk/s512-c/photo.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>22</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-13744734.post-1822569632173231142</id><published>2009-11-22T06:57:00.001-08:00</published><updated>2009-11-22T06:57:16.694-08:00</updated><title type='text'>பிரபாகரன் - வாழ்வும், மரணமும்</title><content type='html'>&lt;p align="justify"&gt;இலங்கை, ஈழம், தமிழ் அகதிகள், ராஜிவ் காந்தி படுகொலை, விடுதலை புலிகள், பிரபாகரன் - இவைகளைப்பற்றிய செய்திகளை படிக்காமல், இவைகளைப்பற்றிய ஒரு often changing &amp;amp; ambiguous opinion இல்லாமல், 1990 களில் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்கள் மிக அரிது. அதிலும், 1980-ல் இதைப்பற்றி நிறைய தெரியாமல், 1990 க்களில், குறிப்பாக, ராஜிவ் மறைவுக்குப்பிறகு இதில் ஆர்வம் வந்த என்னைப்போன்றவர்களுக்கு, என்ன தான் துக்ளக்/நக்கீரன்/தராசு/ஜூவி போன்ற பத்திரிக்கைகளை படித்து opinions இருந்தாலும், உண்மையான வரலாறு தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும்.&amp;#160; Atleast, எனக்கு நிறைய உள்ளது :) &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="http://lh3.ggpht.com/_ESCN2GlwzYE/SwlRR-bWaxI/AAAAAAAAAXs/k9JiktlUxLc/s1600-h/978-81-8493-150-1_b%5B2%5D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="978-81-8493-150-1_b" border="0" alt="978-81-8493-150-1_b" src="http://lh3.ggpht.com/_ESCN2GlwzYE/SwlRSiXrsJI/AAAAAAAAAXw/uTgFx_i8T6E/978-81-8493-150-1_b_thumb.jpg?imgmax=800" width="161" height="244" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;அதற்காக, தேடித்தேடி படித்து, PhD வாங்கும் அளவுக்கு ஆர்வம் கிடையாது. Online sources எப்போதெல்லாம் கண்ணில் படுகின்றனவோ, அதையெல்லாம் படிப்பதுண்டு. இதில் ஒரு major grouse என்னவென்றால், totally unbiased opinion யாருமே தருவதில்லை. தமிழ் source ஆக இருந்தால், சிங்களன் கெட்டவன் என்று இருக்கும். Sinhalese source ஆக இருந்தால், தமிழ் தீவிரவாதிகள் விரோதிகள் என்று இருக்கும். இரண்டையும் நம்பக்கூடாது என்று கூடவே இருக்கும் skeptical mind சொல்லும். நேருவின் Glimpses of World History யில் ஓரளவு (பொன்னியின் செல்வன் காலத்து) சிங்கள வரலாறு கிடைக்கும். 4-5 மாதங்கள் முன்பு தினத்தந்தியில் ஒரு தொடர் வந்தது - பழைய காலத்து கதையெல்லாம் (நான் முழுதும் படிக்கவில்லை). இந்த இரண்டு source கள் மூலம் தெரிந்து கொண்டது (or atleast assumed/inferred) - தமிழர்கள் பல காலமாக சிங்களத்தில் இருப்பவர்கள். இப்போதுள்ள சிங்களர், கலிங்க தேசத்திலிருந்து (இப்போதுள்ள ஒரிசா மாநிலம்) சென்றவர்கள். ஆக, இந்த சிங்களர்கள் ஒரு காலத்தில் இந்தியர்கள் (கலிங்கர்கள் ஆரியர்களா / திராவிடர்களா என்று தெரியவில்லை). சோழ ராஜ்ஜியம், மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியின் போது மேலும் பல தமிழர்கள் அங்கே சென்றுள்ளனர். இரு ethnics groups க்கும் இடைய animosity அப்போதிருந்தே இருந்திருக்கிறது. பிரிட்டிஷ்காரர்கள், சென்ற பின் democracy வந்து சிங்களர்கள் majority ஆக இருந்ததால், தமிழர்களுக்கு பிரச்சனை ஆரம்பித்தது. Ironically, democracy யினால் பிரச்சனை. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இதற்கு பிறகு நடந்தவை பற்றி விரிவாக, unbiased ஆக எங்கும் எதுவும் கிடைக்கவில்லை. (As told before, நான் விரிவாக தேடவுமில்லை). அப்போது, as they say, universe conspired, at least ஹரன் பிரசன்னா did! கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் பல புத்தகங்களை வரிசைபடுத்தி, அவைகளை review செய்வதாக இருந்தால், ஓசியில் தருவதாக &lt;a href="http://thoughtsintamil.blogspot.com/2009/10/nhm-4.html"&gt;எழுதியிருந்தார்&lt;/a&gt;. அதில், &amp;quot;பிரபாகரன் - வாழ்வும், மரணமும் by பா ராகவன்&amp;quot; இருக்கவே, உடனே அவருக்கு மின்னஞ்சலினேன். இரண்டே நாட்களில் அனுப்பினார். நானும் இரண்டே நாட்களில் (just about an hour and a half each day) முடித்தேன். ஆனால், review எழுததான் இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன. (இந்த வலைப்பதிவின் frequency of updates பாருங்கள், நான் எவ்வளவு பெரிய சோம்பேறி என்று தெரியும்). &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;பா. ராகவனின் எழுத்தைப்பற்றி &lt;em&gt;நான்&lt;/em&gt; எழுதுவது அபத்தம். மிகத்தெளிவாக, மிக நேர்த்தியாக எழுதியுள்ளார். Reading it through was a breeze: 3-4 மணி நேரங்களில் முடிந்தது. அனைத்து விஷயங்களையும் கிரஹித்துக்கொண்டு, இவ்வளவு சீக்கிரம் முடிப்பது கஷ்டம் - அது படிப்பவரைவிட எழுதியவரை பொறுத்தது. அதற்கு ஒரு Hats Off அவருக்கு. இதற்கு மேல் எழுத்தைப்பற்றி ஒன்றும் சொல்லாமல், content என்ன என்று பார்ப்போம். முன்னரையிலேயே disclaimers சொல்லி விடுகிறார் - இது பல sources களிலிருந்து சேகரிக்கப்பட்ட விஷயம் என்று, அதிலும் chronological ஆக எல்லாம் சொல்லப்போவதில்லை என்றும் சொல்லி விடுகிறார். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;பிரபாகரன் என்ற ஒரு complex personality யைப்பற்றி பாரபட்சம் இல்லாமல் எழுதுவது கடினம்தான். இந்த புத்தகமும் முயற்சி செய்கிறது - ஆனால், அதில் வெற்றியடையவில்லை. பல இடங்களில், பிரபாகரனின் எதிரிகள் தரப்பு வாதங்கள் விளக்கப்படவேயில்லை. சிங்களர்களை விட்டுவிடுவோம், மற்ற தமிழர்களின் வாதங்கள் கூட இல்லை - உமா மஹேஸ்வரன், கருணா, மாத்தையா - இவர்களிடம் ஏதேனும் நியாயம் இருக்கலாம், இல்லையா? ஆனால், அது பற்றி நமக்கு இந்த புத்தகத்தில் தெரிய வரவில்லை. கடைசி பக்கங்களில், பிரபாகரன் ஒரு dictator போன்று செயல்பட்டார் என்பது போன்ற வாதங்கள் உள்ளன, but they are too less, too late! By then, நம் மனதில் அவர் பெரிய Hero ஆகி விடுகிறார். :) &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;புத்தகத்தில் எனக்கு தெரிந்த மற்ற குறை - பல இடங்களில், கதை incomplete ஆக உள்ளது. சம்பவங்களின் கோர்வையாக இருந்தால் கூட, இடையில் பல வருடங்கள் அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. Particularly, ராஜிவ் காந்தி சாவுக்குப்பிறகு மிக அரிதான விஷயங்களே கிடைக்கின்றன. அதற்கு முந்தைய காலங்கள் பற்றிய கதையில், சில ஓட்டைகள் இருந்தாலும் (for example, 1972 வில் வீட்டை விட்டு வெளியேறும் பிரபாகரன், 1974 ல் தான் துரையப்பாவை கொல்கிறார், ஆனால் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில், அவர் துரையப்பாவை கொன்றுவிட்டு வீட்டுக்கு சென்று படுத்துக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது),பரவாயில்லை, ஏதோ idea கிடைத்துவிடுகிறது. பிரபாகரனின் MGR மற்றும் ராஜிவுடனான உறவுகள் அருமையாக விளக்கப்பட்டுள்ளன. கருணாநிதி அப்போதிருந்தே Opportunistic ஆகத்தான் இருந்து வருகிறார் பொலிருக்கிறது. அந்த சமயங்களில், போராளிகள் நினைத்தால் இந்தியா வந்துவிடுவதைப்பார்த்தால், பயமாக உள்ளது. நமது/ஸ்ரீலங்கா கடல்படை அவ்வளவு ineffective ஆ என்று!! &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இந்த புத்தகம் மூலம், எனக்கு பிரபாகரனை/புலிகளைப்பற்றி பல புதிய விஷயங்கள் தெரிய வந்தன. யாசிர் ஆரஃபத், தலிபன் உடனான அவர்களது தொடர்புகள், அவர்களது கப்பல் கம்பனிகள் பற்றிய விவரங்கள், JN Dixit ன் நாடகங்கள் எல்லாம் எனக்கு completely new! &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;Getting this book from Haran has been one of the best decisions I have taken in recent times, I should say! &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;strong&gt;&lt;u&gt;Final Verdict&lt;/u&gt;&lt;/strong&gt;: உங்களுக்கு பிரபாகரனைப்பற்றி detailed, academic ஆய்வு செய்ய வேண்டுமென்றால், இந்தப்புத்தகத்தினால் பயனில்லை. Coffee Table/ Water cooler discussions செய்ய வேண்டிய அளவு ஞானம் இருந்தால் போதும் என்றால், இதுதான் best source. இதில் உள்ள விஷயங்களை வைத்து பல விவாதங்களை (particularly involving non-Tamilians who think Kashmir &amp;amp; Eezham are similar) வென்று விடலாம். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8493-150-1.html"&gt;Go for it&lt;/a&gt;.&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13744734-1822569632173231142?l=banuvasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/1822569632173231142'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/1822569632173231142'/><link rel='alternate' type='text/html' href='http://banuvasan.blogspot.com/2009/11/blog-post.html' title='பிரபாகரன் - வாழ்வும், மரணமும்'/><author><name>Karthik Srinivasan</name><uri>https://profiles.google.com/109207387578373980837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-UkYqys6Vbvk/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/u4FCvaLKemk/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh3.ggpht.com/_ESCN2GlwzYE/SwlRSiXrsJI/AAAAAAAAAXw/uTgFx_i8T6E/s72-c/978-81-8493-150-1_b_thumb.jpg?imgmax=800' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13744734.post-7677420363810757483</id><published>2009-06-10T05:21:00.001-07:00</published><updated>2009-06-20T03:04:01.675-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Romance'/><title type='text'>... ஆண்ட்ரியா ...</title><content type='html'>&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color: #ff0000"&gt;இப்போது: 10 ஜூன் 2009 காலை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;கத்திப்பாரா மேம்பாலம். மியாட் மருத்துவமணை செல்ல பூந்தமல்லி சாலையை நோக்கி காரைத்திருப்பினேன்.&lt;/p&gt;  &lt;p&gt;“இங்கயா திரும்பணும்?” என் அம்மா.&lt;/p&gt;  &lt;p&gt;“ம்..”&lt;/p&gt;  &lt;p&gt;“அவனுக்கு தெரியாதாம்மா?” என் தம்பி.&lt;/p&gt;  &lt;p&gt;“அது சரி.. எனக்கு என்ன வழி தெரியும்”&lt;/p&gt;  &lt;p&gt;“எனக்கே கொழப்பமா இருக்கு, ரெண்டு வருஷம் முன்னாடி வந்தப்போ ப்ரிட்ஜ் கட்டிண்டுன்னா இருந்தான்” என் அப்பா.&lt;/p&gt;  &lt;p&gt;“ம்”&lt;/p&gt;  &lt;p&gt;“ஏன் டா கம்முன்னு வர்ற, வெங்கீ…” என் அம்மா.&lt;/p&gt;  &lt;p&gt;“ஒன்னும் இல்லம்மா…”&lt;/p&gt;  &lt;p&gt;“ஹிரண்யா ஒன்னும் பெரிசு இல்லடா… நாம பை பாஸ் எல்லாம் பாத்துட்டோம்…” &lt;/p&gt;  &lt;p&gt;நம் குடும்பத்தில் யாருக்காவது சர்ஜரி நடக்கும் போது தான் வியாதிகளைப்பற்றி நாம் முழுமையாக கற்றுக்கொள்கிறோம். என் அப்பாவின் உபயம் - பை பாஸ் பற்றியும், ஹெர்னியா பற்றியும் என் பாட்டி கூட ஒரு விகிபீடியா பக்கம் எழுத முடியும். என்ன, ஹெர்னியாவை ஹிரண்யா என்று எழுதுவாள். அவ்வளவுதான்.&lt;/p&gt;  &lt;p&gt;“அப்பா மேல அவ்ளோ பாசம் மா அவனுக்கு…” பெரிய ஜோக் சொன்னது போல சிரித்தான் என் தம்பி. அவனுக்கு எல்லாமே சிரிப்புதான். (கலைஞர் டீவி நிகழ்ச்சி அல்ல)&lt;/p&gt;  &lt;p&gt;“பாசமா…!! ராத்திரி தங்கணுமேன்னு கவல படுவானா இருக்கும்… அப்போ கூட நான் தான் காப்பி கலந்து குடுக்கணும்…” அப்பாவும் சேர்ந்து கொண்டார்.&lt;/p&gt;  &lt;p&gt;“இல்ல இல்ல… மொபைல் தொலஞ்சதா இருக்கும்… 40 ஆயிரம் போச்சே… இந்த தரம் பத்ரம்பா… இப்போ ஆனா அவ்ளோ காஸ்ட்லி மொபைல் வச்சுக்கலயே…”&lt;/p&gt;  &lt;p&gt;“மொபைலா முக்கியம்… தலைல அடி பட்டது பத்தி கவல படக்காணும்…”&lt;/p&gt;  &lt;p&gt;அவர்கள் சொல்வது உண்மைதான் - பழய ஞாபகம் தான். ஆனால் அவர்களுக்கு தெரியாத வேறு ஞாபகங்கள் – ஆண்ட்ரியாவைப்பற்றி.&lt;/p&gt;  &lt;p&gt;மியாட் மருத்துவமணையின் பல ரெட்-டேப்களைத்தாண்டி அப்பாவை ரூமில் அமர்த்தினோம். ஒருவர்தான் உடன் இருக்கலாம் என்பதால் நானும் தம்பியும் வெளியே வந்து விட்டோம். தம்பியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, ரிஸப்ஷனில் போய் ஆண்டனியைப்பற்றியும் ஆண்ட்ரியாவைப்பற்றியும் விசாரித்தேன். பைத்தியக்காரத்தனம் தான். என்ன செய்ய. எதிர்பார்த்தது போலவே அவர்களைப்பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.&lt;/p&gt;  &lt;p&gt;ஆனந்த விகடன் வாங்கிக்கொண்டு கார் பார்க்கிங்கில் போய் உட்கார்ந்தேன். ஆனால் படிக்க முடியவில்லை. பழைய ஞாபகங்கள். &lt;/p&gt;  &lt;p&gt;ஆண்ட்ரியாவின் ஞாபகங்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color: #ff0000"&gt;அப்போது: 21-22-23 ஜூன் 2007&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;பை பாஸ் சர்ஜரி முடிந்து, இரண்டு நாட்கள் ICU வில் வைத்துவிட்டு அப்பாவை அன்றுதான் ரூமுக்கு அழைத்து வந்தார்கள். அம்மாவும் நானும் இருந்தோம். ஒரு டாக்டர், ஒரு நர்ஸ் மற்றும் ஒரு Physiotherapist வந்தார்கள். Physio அழகாக இருந்தாள். அம்மாவிடம் டாக்டர் விளக்கங்கள் கொடுக்க என்னிடம் இவள் அப்பா செய்ய வேண்டிய பயிற்சிகளைப்பற்றி பேசிக்கொண்டிருந்தாள். நீங்கள் கவலைப்பட வேண்டாம், நானே தினமும் இரவு வந்து அவரை exercise செய்ய வைக்கிறேன் என்றாள். (அது ஏன் இரவில் என்று தெரியவில்லை). அவள் அழகில் லயித்திருந்தேன் நான் – செமையான மல்லு குட்டி, என்று என்னுள் இருந்த மிருகம் சொல்லியது. மருத்துவமணைகளில் நர்ஸ்கள் தான் sisters, Physio வை எல்லாம் சைட் அடிக்கலாம் என்று சமாதானம் சொல்லிக்கொண்டேன். &lt;/p&gt;  &lt;p&gt;அன்று இரவே எனக்கு அங்கே தங்கி அவள் exercise சொல்லிக்கொடுக்க வரும்போது பார்த்து பேச வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் அன்று அம்மா தான் தான் இருப்பேன் என்று சொல்லிவிட்டதால் ஒன்றும் செய்ய முடியவில்லை – After all, அப்பாவை கவனிப்பதுதான் முக்கியம் என்று வீட்டுக்கு போய்விட்டேன். (நெஜமா பாஸ்)&lt;/p&gt;  &lt;p&gt;அடுத்த நாள் இரவு என் தம்பி தான் இருப்பதாக சொல்ல, உனக்கு வயசு பத்தாது என்று சொல்லி விரட்டி விட்டு, நானே இருந்தேன். மருத்துவமணையில் இரவு தங்குவதற்கு நீட்டாக ஷேவ் செய்து மேக்கப் எல்லாம் போட்ட முதல் ஆள் நானாகத்தான் இருக்கும்.&lt;/p&gt;  &lt;p&gt;அவள் வந்தாள். சிரித்தாள். சொக்கிப்போனேன். அவளுடன் சேர்ந்து அப்பாவை நானும் அதட்டினேன். &lt;/p&gt;  &lt;p&gt;நானும் எவ்வளவோ&amp;#160; பெண்களிடம் வழிந்து வழிந்து பேசியிருக்கிறேன் – கல்லூரியில் எனக்கு ‘ஜொள்ளு பார்டி’, ‘கடலை மன்னன்’ என்றெல்லாம் தான் பெயர் (பொறாமைக்காரர்கள் வைத்தது). ஆனால், எந்தப்பெண்ணுடம் பேசியே ஆக வேண்டும் என்று desperate ஆக இருந்ததில்லை. ஒரு ஃபிகர் இல்லையென்றால் இன்னொன்று என்று தான் நினைப்பேன். ஆனால், இவளை பார்க்கும் போது மட்டும் ஏனோ ஒரு இனம்புரியாத ஈர்ப்பு வருகிறது. வயதாகி விட்டதோ என்று பயந்தேன்.&lt;/p&gt;  &lt;p&gt;Exercise முடித்து அவள் செல்லும் முன், “இங்கே biscuits ஏதாவது கிடைக்குமா” என்றேன்.&lt;/p&gt;  &lt;p&gt;“கீழே Pharmacy ல கேளுங்க” என்று சொல்லிவிட்டு அடுத்த ரூமுக்குள் சென்று விட்டாள்.&lt;/p&gt;  &lt;p&gt;Pharmacy யில் கிடைக்கும் என்பது எனக்குத்தெரியாதா. அப்படியே அவளுடன் பேசிக்கொண்டே கீழே போகலாம் என்றால் – அது தெரியாமல் அடுத்த ரூமுக்குள் போகிறாள்.&lt;/p&gt;  &lt;p&gt;அப்பா தூங்கியவுடன் வெளியே அந்த ப்ளாக்கின் லாபிக்கு வந்தேன் – ஏதாவது வேண்டுமென்றால் அப்பா மணி அடிப்பார். ‘Black Swan’ ஐ வைத்துக்கொண்டு அங்கிருந்த ஸோஃபாவில் உட்கார்ந்தேன். ஒன்றும் படிக்க பிடிக்கவில்லை. அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்தேன். &lt;/p&gt;  &lt;p&gt;“உள்ள தூங்க முடியலயா?”&lt;/p&gt;  &lt;p&gt;அவள் தான். வெள்ளை உடையில் தேவதை.&lt;/p&gt;  &lt;p&gt;“இல்ல… அதெல்லாம் ஒன்னும் இல்ல… தூக்கம் வரல…”&lt;/p&gt;  &lt;p&gt;“ஓ… அப்போ எனக்கு கம்பனி கெடச்சது….” என்று சிரித்துவிட்டு பக்கத்தில் உட்கார்ந்துகொண்டாள்.&lt;/p&gt;  &lt;p&gt;“Oh my pleasure..” என்று அசடு வழிந்தென். அதற்கெல்லாம் சொல்லியா கொடுக்க வேண்டும்.&lt;/p&gt;  &lt;p&gt;ஓரிரு கணங்கள் ஒன்றுமே பேசவில்லை. பல பேருக்கு கடலை போட கத்துக்கொடுத்திருக்கிறேன் – முதலில் இப்படி பேசு, அப்படி தலை ஆட்டு என்றெல்லாம் சொல்லுவேன். ஆனால் இவள் முன்னால் பேச முடியவில்லை. உதடெல்லாம் உலர்ந்து போனது போல் இருந்தது. கடைசியில் மொக்கையாக &lt;/p&gt;  &lt;p&gt;“Regular ஆ Night Shift ஆ?” என்றேன்.&lt;/p&gt;  &lt;p&gt;“ஆமா…” என்று புன்னகைத்தாள்.&lt;/p&gt;  &lt;p&gt;“வீடு பக்கத்துலயேவா?”&lt;/p&gt;  &lt;p&gt;“இல்ல கேகே நகர்…”&lt;/p&gt;  &lt;p&gt;“ஓ… Commute எல்லாம் கஷ்டமா இல்லையா?”&lt;/p&gt;  &lt;p&gt;“இல்ல… எங்க அண்ணன் இங்க Admin Department ல இருக்கான்… அவனுக்கும் Regular ஆ Night Shift… So சேர்ந்தே வந்துட்டு போய்டுவோம்…”&lt;/p&gt;  &lt;p&gt;“…” &lt;/p&gt;  &lt;p&gt;அண்ணனா… வில்லன்… பக்கத்திலேயே இருக்கிறானா!&lt;/p&gt;  &lt;p&gt;“நீங்க reception ல பாத்திருக்கலாம்… ஆண்டனின்னு….”&lt;/p&gt;  &lt;p&gt;“ஓ…” &lt;/p&gt;  &lt;p&gt;அவனா… மாடு மாதிரி இருந்தானே.&lt;/p&gt;  &lt;p&gt;“நீங்க? சாஃப்ட்வேரா? பாங்களூரா?”&lt;/p&gt;  &lt;p&gt;“…” &lt;/p&gt;  &lt;p&gt;அது என்ன. நீளமான முடியுடன் ஃப்ரென்ச் பியர்ட் வைத்தால் ‘சாஃப்ட்வேர், பெங்களூரா?’&lt;/p&gt;  &lt;p&gt;“தப்பா? சும்மா guess பண்ணினேன்”&lt;/p&gt;  &lt;p&gt;“சரி… ஆனா தப்பு… பெங்களூர் சரி, சாஃப்ட்வேர் தப்பு… I am on my own, Digital Marketing Consultant ஆ இருக்கேன்.”&lt;/p&gt;  &lt;p&gt;“ஓ…” &lt;/p&gt;  &lt;p&gt;சத்தியமாக “Digital Marketing Consulting” என்று சொன்னது புரிந்திருக்காது. வழக்கமாக சொல்லும் விளக்கத்தை சொன்னேன்.&lt;/p&gt;  &lt;p&gt;“அது… இந்த Websites ல…”&lt;/p&gt;  &lt;p&gt;“தெரியும்… Digital Marketing ன்னா என்னன்னு தெரியும்… Social Media Marketing லயும் Expert ஆ?'”&lt;/p&gt;  &lt;p&gt;அடிப்பாவி. இதெல்லாம் தெரிகிறதே. நான் கொஞ்சம் ஆடித்தான் போனேன்.&lt;/p&gt;  &lt;p&gt;“ஆமா… அதுவும் உண்டு… என்னோட clients க்கே புரியறதில்லை இதெல்லாம்… I am amazed…”. &lt;/p&gt;  &lt;p&gt;அட்றா அட்றா. அண்ணன் ஃபார்முக்கு வர்ற மாதிரி இருக்கு.&lt;/p&gt;  &lt;p&gt;ரொம்பவே வெட்கப்பட்டாள்.&lt;/p&gt;  &lt;p&gt;“இல்ல… அது… என் friend ஒரு Digital Agency ல வேல பாக்கறா… அதான்…”&lt;/p&gt;  &lt;p&gt;“Still… கலக்கிட்டீங்க… ஆ… By the way, உங்க பேரு?”&lt;/p&gt;  &lt;p&gt;“ஆண்ட்ரியா…”&lt;/p&gt;  &lt;p&gt;“வாவ்…. வித்தியாசமான பேர்…”&lt;/p&gt;  &lt;p&gt;“தேங்க்ஸ்…” என்னவொரு புன்னகை. இப்படி ஒரு அழகியை முழுக்கை அணிந்த உடையிலா பார்க்க வேண்டும். ஹ்ம்.&lt;/p&gt;  &lt;p&gt;“என் பேரு கேக்க மாட்டீங்களா? வெங்கீ…”&lt;/p&gt;  &lt;p&gt;“எனக்கு தெரியுமே… அப்பா கூப்பிட்டாங்களே….”&lt;/p&gt;  &lt;p&gt;“ஓ…. Smart….” &lt;/p&gt;  &lt;p&gt;மறுபடி புன்னகை. எப்ப்புடீ…!&lt;/p&gt;  &lt;p&gt;“இங்கே எங்க தங்கியிருக்கீங்க?”   &lt;br /&gt;    &lt;br /&gt;“என் கஸின் வீட்ல, கோபாலபுரத்துல…”&lt;/p&gt;  &lt;p&gt;அப்புறம் என்ன!. பேசினோம், பேசினோம்… பேசிக்கொண்டேயிருந்தோம், இரவு முழுவதும். அவ்வப்போது நான் போய் அப்பா சரியாக தூங்குகிராறா என்றும், அவள் போய் யாராவது casualty யில் இருக்கிறர்களா என்று பார்த்த நேரம் தவிர – ஒரே கடலை தான். Vindaloo restaurant போய் ஒரு காப்பி வேறு.&lt;/p&gt;  &lt;p&gt;பல கடலைகளை வறுத்தவனாயினும், இது வித்தியாசமானதாகத்தான் இருந்தது. இவ்வளவு Smart ஆன பெண்ணை நான் பார்த்ததில்லை. Issac Asimov பற்றி, Singularity பற்றி, மருதநாயகம் பற்றி, Roshomon பற்றி என்று எனக்கும் தெரியாத பல விஷயங்களை பேசினாள். BE-MBA வகையறாவைத்தவிர மற்றவர்களுக்கு அவ்வளவு ‘போதாது’ என்ற என் கருத்தை தவிடு பொடியாக்கினாள். &lt;/p&gt;  &lt;p&gt;முதல் நாள் வெறும் ஈர்ப்பாக இருந்தது, பின்னர் பேச வேண்டும் என்ற ஆர்வமாக மாறியது, இப்போது அதையெல்லாம் தாண்டி வேறு ஒரு கட்டத்திற்கு செல்வது போல் இருந்தது. வெறும் 5 மணி நேரப்பேச்சு தான். ஆனால், இப்போதும் பல Arrange திருமணங்களில், ஒரு 1 மணி நேரம் மட்டும் பேசிதானே முடிவெடுக்கிறார்கள்?&lt;/p&gt;  &lt;p&gt;விடிகாலை ஐந்து மணிக்கு அவளுக்கு வேலை வந்து விட்டது. நான் ரூமுக்கு சென்று படுத்துக்கொண்டேன். ஆறு மணிக்கு காப்பி வந்தது. அப்பா தான் கலந்து விட்டு என்னை எழுப்பினார். நான் இரவு முழுதும் குரட்டை விட்டதாகம் தன்னால் தூங்கவே முடியவில்லை என்றும் சொன்னார்.&lt;/p&gt;  &lt;p&gt;7 மணிக்கு தம்பி வந்தான் என்னை விடுவிக்க. நான் கிளம்பினேன். பயங்கரமாக மழை பெய்தது. பார்க்கிங்கிலிருந்து காரை எடுக்க போன போது ஆண்டனியும் ஆண்ட்ரியாவும் பைக்கை வைத்துக்கொண்டு நின்றிருந்தார்கள். மழையினால் எனக்கு நன்மை.&lt;/p&gt;  &lt;p&gt;ஆண்டனி என்னைப்பார்த்து புன்னகைத்தான்.&lt;/p&gt;  &lt;p&gt;“சர்ஜரி ஆச்சா சார்?”&lt;/p&gt;  &lt;p&gt;“ஆச்சு பாஸ்… நீங்க insurance எல்லாம் clear பண்ணிட்டா 2 நாள்ல கிளம்பலாம்னு டாக்டர் சொன்னாரு”&lt;/p&gt;  &lt;p&gt;“ஆயிடும் சார்… Don’t Worry பண்ணாதீங்க” &lt;/p&gt;  &lt;p&gt;தங்கை அந்த போடு போடுகிறாள். அண்ணன் மொக்கையாக ‘Don’t worry பண்ணாதீங்க’ என்கிறான். &lt;/p&gt;  &lt;p&gt;என்னை தெரியாதது போலவே நின்றிருந்தாள் அவள். பெண்களை நம்பவேகூடாது.&lt;/p&gt;  &lt;p&gt;“இது என் sister சார், இங்கேயே physio வா இருக்கா”&lt;/p&gt;  &lt;p&gt;“ஹலோ… பாத்தேன் நேத்தி.. அப்பாவுக்கு exercise சொல்லி குடுக்க வந்தாங்க” எனக்கும் இரவு முழுதும் போட்ட கடலையை பற்றி சொல்ல இஷ்டமில்லை.&lt;/p&gt;  &lt;p&gt;“ஹலோ” என்றாள் அவளும் ஏதோ மூன்றாவது மனிதனிடம் பேசுவது போல.&lt;/p&gt;  &lt;p&gt;“ஆண்டனி, நான் வேணா உங்கள drop பண்றனே…”&lt;/p&gt;  &lt;p&gt;“ஹ்ம்ம்… வேணாம் சார்…. அப்பறம் பைக் இங்கயே தங்கிடும், சாயங்காலம் பஸ் புடிக்கனும்…”&lt;/p&gt;  &lt;p&gt;“…”&lt;/p&gt;  &lt;p&gt;“எங்க போறீங்க நீங்க?”&lt;/p&gt;  &lt;p&gt;“கேகே நகர்…” என்றேன் வாய் கூசாமல்.&lt;/p&gt;  &lt;p&gt;“ஆண்ட்றியா, நீ வேணா போறியா சார் கூட? இந்த ஒரு வாரம் சளி கிளி புடிக்காம பாத்துக்கோமா…” &lt;/p&gt;  &lt;p&gt;அவள் முகம் சுருங்கியது. ரொம்ப யோசித்தாள். டூ மச். ராத்திரி முழுதும் அப்படி பேசினாளே, இப்போது என்னவோ இப்படி முகம் சுருக்கிகிறாள். நான் கிளம்பினேன். நான் காரை கொண்டு வருவதற்குள் அவன் அவளை சம்மதிக்க வைத்தான். என் அருகில் அமர்ந்து கொண்டாள். சிறிது நேரம் எதுவும் பேசவில்லை.&lt;/p&gt;  &lt;p&gt;“ஏன் கேகே நகர் போறதா சொன்னீங்க?”&lt;/p&gt;  &lt;p&gt;“நீ ஏன் என்னைத்தெரியாத மாதிரியே நடிச்ச?”&lt;/p&gt;  &lt;p&gt;இருவரும் சிரித்தோம். நீங்க என்பது நீ ஆனதை நீங்கள் கவனித்திருக்கலாம். என்னவோ பல நாட்கள் பழகிய ஒரு நண்பியுடன் பேசுவதைப்போல இருந்தது. அவள் வீட்டின் முன் காரை நிறுத்தினேன். இறங்கிக்கொண்டாள். என்னைப்பார்த்து வசீகரமான ஒரு புன்னகை செய்து, &lt;/p&gt;  &lt;p&gt;“Thanks” என்றாள்.&lt;/p&gt;  &lt;p&gt;“…”&lt;/p&gt;  &lt;p&gt;“Bye…”&lt;/p&gt;  &lt;p&gt;“ஆண்ட்ரியா…”&lt;/p&gt;  &lt;p&gt;“….”&lt;/p&gt;  &lt;p&gt;“நீ ரொம்ப அழகா இருக்க…”&lt;/p&gt;  &lt;p&gt;முகம் சுருங்கியது. உடனே சுதாரித்துக்கொண்டு சிரித்தாள். காரைச்சுற்றிக்கொண்டு என் அருகே வந்தாள்.&lt;/p&gt;  &lt;p&gt;“வெங்கீ…”&lt;/p&gt;  &lt;p&gt;“….”&lt;/p&gt;  &lt;p&gt;“Thanks a lot… நான் ஒன்னு சொல்லனும் உங்க கிட்ட… நேத்தியே சொல்லியிருக்கணும், ஆனா வேற பேச்சு ஸ்வாரஸ்யத்துல இத சொல்லல ”&lt;/p&gt;  &lt;p&gt;“…”&lt;/p&gt;  &lt;p&gt;“I am engaged… இன்னிக்கு ராத்திரி தான் எனக்கு கடைசி Duty…. Next week, கேரளாவுல எனக்கு கல்யாணம்…”&lt;/p&gt;  &lt;p&gt;அந்த ஆண்டனி அதனால் தான் ஒரு வாரம் சளி பிடிக்கக்கூடாது என்றானா?&lt;/p&gt;  &lt;p&gt;“…”&lt;/p&gt;  &lt;p&gt;“ஹலோ… கேக்கறீங்களா?”&lt;/p&gt;  &lt;p&gt;“ஓ…. yes yes… Congratulations…”&lt;/p&gt;  &lt;p&gt;“Thank you…”&lt;/p&gt;  &lt;p&gt;“யாரு அந்த lucky guy?”&lt;/p&gt;  &lt;p&gt;“தாமஸ்… என் அண்ணனோட ஃப்ரெண்ட்… துபாய்ல இருக்காரு… ஒரு ஆஸ்திரேலியன் கம்பனில logistics manager ஆ இருக்காரு…”&lt;/p&gt;  &lt;p&gt;தெரியும் எனக்கு. இந்த அண்ணன் தான் உலை வைப்பான் என்று.&lt;/p&gt;  &lt;p&gt;“ஓ… that is great…”&lt;/p&gt;  &lt;p&gt;தலையை குனிந்து கொண்டு புன்னகைத்தாள்.&lt;/p&gt;  &lt;p&gt;“சரி நான் கிளம்பறேன்…”&lt;/p&gt;  &lt;p&gt;“Bye”.&lt;/p&gt;  &lt;p&gt;என்னை விட்டு போய்விட்டாள். Literally!! ஒரே இரவில் வாழ்க்கை ஒரு முழு வட்டம் அடித்துவிட்டது போல இருந்தது.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color: #ff0000"&gt;இப்போது: 10 ஜூன் 2009 மாலை, 11 ஜூன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;“என்னடா தூங்கறயா?”&lt;/p&gt;  &lt;p&gt;ஆண்ட்ரியாவின் நினைவுகளில் மூழ்கியிருந்த எனக்கு, இப்போது 2009 ல் ஹெர்னியா சர்ஜரிக்காக வந்திருக்கிறோம் என்பதேலாம் பிடிபடவே கொஞ்ச நேரம் ஆனது. சாயங்காலம் ஆகியிருந்தது. தம்பி திரும்பியே வந்துவிட்டான்.&lt;/p&gt;  &lt;p&gt;“டேய்… Are you OK? சாப்டியா?”&lt;/p&gt;  &lt;p&gt;“சாப்ட்டேன் டா…”&lt;/p&gt;  &lt;p&gt;“சரி நீ அம்மாவ கூட்டிண்டு சீக்கரம் வீட்டுக்கு போய் தூங்கிடு… நான் தங்கறேன் ராத்திரி…”&lt;/p&gt;  &lt;p&gt;“சரி..”&lt;/p&gt;  &lt;p&gt;“அப்பாடா… இப்போவும் வயசு பத்தாதுன்னு சொல்லிடுவயோன்னு பயந்தேன்…” என்று சிரித்தான் &lt;/p&gt;  &lt;p&gt;அம்மாவை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு போன போது, ஆண்ட்ரியாவும் ஆண்டனியும் ஆட்டோவிலிருந்து இறங்கி மியாட்டுக்குள் செல்வது போலிருந்தது. பிரமை என்று நினைத்துக்கொண்டேன். என் மேலேயே எனக்கு ரொம்ப கோபம் வந்தது. அப்போது அவ்வளவு கோழையாக இருந்திருக்கக்கூடாது. ஒரு சிறு உதவிதானே கேட்டாள் அவள் – யோசித்து முடிவெடுக்கலாம் என்று தான் சொன்னாள். மொபைல் தொலையாமல் இருந்திருந்தால்?&lt;/p&gt;  &lt;p&gt;நாளை காலை சர்ஜரி, மாலையே டிஸ்சார்ஜ் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே வந்தாள் அம்மா. ‘ம்’ மட்டும் சொல்லிக்கொண்டு வந்தேன்.&lt;/p&gt;  &lt;p&gt;“உனக்கு என்னமோ ஆயிடுத்து…” என்ற போது கூட ஒன்றும் சொல்லவில்லை நான்.&lt;/p&gt;  &lt;p&gt;அன்று இரவு நன்றாக தூங்கிவிட்டேன்.&lt;/p&gt;  &lt;p&gt;அடுத்த நாள் காலை அப்பாவை சர்ஜரிக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். தம்பியும் வீட்டுக்குப்போய் குளித்துவிட்டு திரும்ப வந்துவிடுவதாக சொன்னான். அம்மாவும் போய் முதல் நாளைப்போலவே ரூமிலும் கார் பார்க்கிங்கிலும் உட்கார்ந்து கொண்டோம். &lt;/p&gt;  &lt;p&gt;மறுபடி பழைய ஞாபகங்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color: #ff0000"&gt;அப்போது: 23-24 ஜூன் 2007&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;அவள் ‘I am engaged’ என்று சொல்லிவிட்டு போன பிறகு நொந்து போனேன். நாள் முழுதும் தூக்கம் வர வில்லை. அம்மாவும் தம்பியும் அன்று பகல் முழுதும் இருந்ததால், அன்றிரவும் நானே இருக்க வேண்டியுருந்தது. நான் குறட்டை விடுவதாக சொன்னாலும் அப்பாவுக்கும் தம்பியை விட நான் இருந்தால் கொஞ்சம் நிம்மதி. &lt;/p&gt;  &lt;p&gt;இரவு பத்து மணிக்கு வந்தாள். எனக்கு அவள் முகத்தை பார்க்க பிடிக்கவில்லை. வெறுமே புன்னகைத்தேன். ஏனோ ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன். அப்பாவும் exercises சீக்கிரமே செய்து முடித்தார். அவளும் போய்விட்டாள்.&lt;/p&gt;  &lt;p&gt;அப்பாவும் தூங்கிய பிறகு நானும் தூங்க முயற்சித்தேன். முடியவில்லை. வெளியே வந்தேன். அதே சோஃபாவில் அவள் உட்கார்ந்திருந்தாள்.&lt;/p&gt;  &lt;p&gt;“வாங்க… காணுமே, தூங்கிட்டீங்களோன்னு நெனச்சேன்…”&lt;/p&gt;  &lt;p&gt;அரை-புன்னகை சிந்தினேன். நெனப்பீங்க டீ… ராத்திரி பொழுது போகலன்னா நாங்க வேணுமா கடல போட… அப்புறம் காத்தால ஆனதும் துபாய் போறேன்… ஆப்பரிக்கா போறேன்னு ஆப்படிக்கறதுக்கா.&lt;/p&gt;  &lt;p&gt;“வாங்க உட்காருங்க”&lt;/p&gt;  &lt;p&gt;வேண்டா வெறுப்பாக உட்கார்ந்தேன். ஆனால் என் வெறுப்பை அவளிடம் காட்ட விரும்பவில்லை. அவள் ஒன்றும் என்னை ஏமாற்றவில்லையே, நானேதான் நிறைய கற்பனை செய்து விட்டேன். இன்று பேசவில்லையென்றால், Cheap ஆக நினைப்பாள்.&lt;/p&gt;  &lt;p&gt;பல வழக்கமான Arm-Chair அரசியல் பேச்சுக்களுக்கு பிறகு அவள் தன் குடும்பத்தைப்பற்றி சொன்னாள். &lt;/p&gt;  &lt;p&gt;அப்பா பல வருடங்களுக்கு முன்னலேயேயே போய்விட்டாராம். குடித்துவிட்டு ஸ்கூட்டர் ஓட்டி லாரியில் அடி பட்டு இறந்து விட்டாராம். நரம்பியல் நோயால் அம்மா பாதிக்கப்பட்டுள்ளாராம். அண்ணண்தான் படிக்கவைத்ததாம். மொத்த குடிம்ப பாரத்தையும் 17 வயதிலிருந்து சுமக்கிறானாம். ஒரு சின்ன ஆங்கில பிழைக்காக அவனைப்போய் மட்டமாக நினைத்தோமே என்று வருத்தப்பட்டேன். பல நாட்கள் பல கம்பனிகளில் பல விதமான வேலைகள் செய்துவிட்டு இப்போதுதான் கொஞ்ச நாட்களாக பணக்கஷ்டம் இல்லாமல் வாழ்க்கையை ஓட்டுகிறானாம். &lt;/p&gt;  &lt;p&gt;துபாயில் இருக்கும் தாமஸ் தான் நிறைய உதவிகள் செய்கிறானாம். இப்போது கூட ஆண்டனி தனியாக தொழில் தொடங்க உதவுவதாக சொல்லியிருக்கிறானாம். அவனுக்காக ஆண்டனி உயிரைக்கூட கொடுப்பார்களாம். அடடா, இப்படி ஒரு நட்புக்கதையை கேட்டு எவ்வளவு நாட்கள் ஆகின்றன என்று நினைத்துக்கொண்டேன். தப்பாக நினைக்க வேண்டாம். எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு, ஆனால் இப்படி உயிரைக்கொடுக்கிறேன் என்பதெல்லாம் டூ மச்சாகத்தான் நினைத்திருக்கிறேன். அதெல்லாம் சினிமாவில் தான் சரி வரும் என்பது என் கணிப்பு.&lt;/p&gt;  &lt;p&gt;முதல் நாள் பேசும்போது நேரம் போனதே தெரியவில்லை. ஆனால் அன்றிரவு ரொம்ப மெதுவாக போனது. அவ்வப்போது கொட்டாவி விட்டேன், மணி பார்த்துக்கொண்டேன். அவளோ விடுவதாக இல்லை – ஏதோ பேசிக்கொண்டேயிருந்தாள். காப்பி வாங்கித்தந்தாள். அவள் ஏதோ சொல்ல வருவது போலவும் ஆனால் சொல்ல முடியாமல் தவிப்பது போலவும் இருந்தது.&lt;/p&gt;  &lt;p&gt;சிறிது நேரம் எதுவும் பேசவேயில்லை. நான் அப்படியே லேசாக கண் அயர்ந்தேன். சட்டென்று&lt;/p&gt;  &lt;p&gt;“வெங்கீ” என்றாள்.&lt;/p&gt;  &lt;p&gt;மணி ஐந்து ஆகியிருந்தது.&lt;/p&gt;  &lt;p&gt;“சாரி… அப்டியே கண்ணு இழுத்துடிச்சி…”&lt;/p&gt;  &lt;p&gt;“பரவயில்லை… ஒன்னு கேக்கலாமா?”&lt;/p&gt;  &lt;p&gt;“…??”&lt;/p&gt;  &lt;p&gt;“உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கா?”&lt;/p&gt;  &lt;p&gt;“??… என்னது??”&lt;/p&gt;  &lt;p&gt;“சொல்லுங்க வெங்கீ… புடிச்சிருக்கா?”&lt;/p&gt;  &lt;p&gt;“அது… புடிச்சிருக்கு… ஆனா…. நீ நெனக்கற மாதி்ரி….”&lt;/p&gt;  &lt;p&gt;“என்ன நீங்க புரிஞ்சிக்கவே இல்லையா…. நேத்தி ராத்திரி முழுக்க நான் சொல்ல வந்தத நீங்க புரிஞ்சிக்கவேயில்ல…”&lt;/p&gt;  &lt;p&gt;“இல்ல…. அது…, புரிஞ்சது… இப்போதான் கொஞ்சம் தூங்கிட்டேன்… verbatim ஆ இல்லாட்டா கூட I think I can repeat whatever you said…” என்று சிரித்தேன்.&lt;/p&gt;  &lt;p&gt;ஆனால் அவள் அழத்தொடங்கியிருந்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் அழுகிறாள். நான் ரொம்ப aloof ஆக இருந்துவிட்டேனா.&lt;/p&gt;  &lt;p&gt;“ஆண்ட்ரியா… என்ன ஆச்சு…. I am so sorry….”&lt;/p&gt;  &lt;p&gt;“வெங்கீ… எனக்கு இந்த கல்யாணம்… தாமஸ புடிக்கல…”&lt;/p&gt;  &lt;p&gt;“….”&lt;/p&gt;  &lt;p&gt;“அவன் இங்க இருக்கும்போதே நெறைய பொண்ணூங்களோட சுத்தினான்… அங்க போய் என்னல்லாம் பண்றானோ…”&lt;/p&gt;  &lt;p&gt;“ஆண்டனி கிட்ட சொன்னியா?”&lt;/p&gt;  &lt;p&gt;“சொன்னேன்… அவன் சொல்றான், தாமஸ் இப்போ திருந்திட்டானாம்… கொஞ்சம் adjust பண்ணிக்கோ அப்டீங்கறான்”&lt;/p&gt;  &lt;p&gt;“…”&lt;/p&gt;  &lt;p&gt;“எனக்கு தெரியும், அவன் திருந்த மாட்டான்… அவன பொருத்த வரைக்கும் பொண்ணுங்கறவ ஒரு commodity மாதிரி… அவன் ஒரு chauvinistic dog… அங்க போனா நான் ஒரு அடிமையாத்தான் இருக்கனும்…”&lt;/p&gt;  &lt;p&gt;“கமான் ஆண்ட்ரியா… நீ ரொம்ப யோசிக்கற… அவன் நெஜமா திருந்திட்டானோ என்னமோ…. Every male is chauvinistic sometime or the other…”&lt;/p&gt;  &lt;p&gt;“இல்ல வெங்கீ… உங்களுக்கு தெரியாது… அவன் எங்க அண்ணனுக்கு காசு குடுக்கறதே எனக்காகத்தான்… I am being bought…” என்று விசும்பி விசும்பி அழுதாள்.&lt;/p&gt;  &lt;p&gt;“இல்ல… நீ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க… அப்படி இருந்தா உங்க அண்ணன் சும்மா இருப்பானா?”&lt;/p&gt;  &lt;p&gt;“ஆண்டனி நல்லவன் தான்… ஆனா, தாமஸ் கிட்ட எப்படி பேசறதுன்னு பயம்…”&lt;/p&gt;  &lt;p&gt;“பேசாம நீ வேற யாரையாவது லவ் பண்றன்னு சொல்லிடறது தானே…”&lt;/p&gt;  &lt;p&gt;“அதான் இன்னிக்கு காலைல யோசிச்சோம்… ஆனா, யாரைன்னு தாமஸ் கேட்டுட்டா என்ன சொல்றதுன்னு தெரியல… அதான் ஆண்டனி பயப்படுறான்”&lt;/p&gt;  &lt;p&gt;“…”&lt;/p&gt;  &lt;p&gt;“அதான் உங்கள கேட்டேன்… என்ன பிடிச்சிருக்கான்னு…”&lt;/p&gt;  &lt;p&gt;“What??” சந்தோஷப்படுவதா என்று தெரியவில்லை. ஒரு வித மிரட்சியிலிருந்தேன்.&lt;/p&gt;  &lt;p&gt;“தப்பா நெனைக்காதீங்க வெங்கீ… நான் இப்போ சந்தர்ப்பவாதியா பேசறேன்னு நீங்க நெனைக்கலாம்… ஆனா, நெஜமா.. நெஜமா உங்கள மாதிரி ஒரு ஆளை நான் முன்னாடியே மீட் பண்ணியிருந்தா நான் கண்டிப்பா லவ் பண்ணியிருப்பேன்…”&lt;/p&gt;  &lt;p&gt;“…..”&lt;/p&gt;  &lt;p&gt;“நீங்க என்ன லவ் பண்ணனும்னு சொல்லல… We seem to have so many things in common… இல்லன்னா நேரம் போனதே தெரியாம நேத்து ராத்திரி பேசியிருக்க முடியாது… சத்தியமா சொல்றேன்… I have never had a wonderful discussion like that before… இதுக்கு அப்புறமும் வருமான்னு தெரியல…” மறுபடி குரல் உடையத்துவங்கியிருந்தது.&lt;/p&gt;  &lt;p&gt;“…”&lt;/p&gt;  &lt;p&gt;“ஒன்னும் சொல்ல மாட்டீங்களா வெங்கீ…”&lt;/p&gt;  &lt;p&gt;“என்ன சொல்றதுன்னே தெரியல… இப்போ அப்பா இங்க இருக்காரு…”&lt;/p&gt;  &lt;p&gt;“புரியுது வெங்கீ… நீங்க உடனே முடிவு பண்ண வேண்டாம்… நான் ஆண்டனி கிட்ட ஏற்கனவே பேசிட்டேன்… இப்போதைக்கு, ஒரே ஒரு வாட்டி நீங்க….”&lt;/p&gt;  &lt;p&gt;ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்&lt;/p&gt;  &lt;p&gt;“அப்பா கூப்படறாரு… நான் இதோ வந்துடறேன்…”&lt;/p&gt;  &lt;p&gt;அப்பா மூச்சு விட முடியவில்லை என்றார். உடனே ந்ர்ஸுக்கு சொல்லி விட்டு, டாக்டர் சொன்னது போல அப்பாவை உட்கார வைத்தேன். டாக்டர்கள் வந்து பார்த்துவிட்டு ஒன்றும் பயப்பட வேண்டாம், திரும்ப முடியாமல் படுத்திருப்பதால் இப்படி ஆகிவிட்டது என்றார்கள். அவர்கள் சிறிது மூச்சு பயிற்சி செய்ய சொல்லிவிட்டு வேடிக்கை பார்த்தார்கள். ஆண்ட்ரியா என்னை சைகை பாஷையிலேயே அழைத்து 10 மணிக்கு ஃபோன் செய்ய சொன்னாள். நான் அவளை வெயிட் செய்யச்சொன்னேன். டாக்டர்கள் எல்லாம் போன பின், வெளியே வந்து அவளைத்தேடினேன். ஆனால் எங்குமே கிடைக்கவில்லை. பார்க்கிங்கில் பார்த்தேன், அங்கே ஆண்டனியின் பைக்கும் இல்லை. நான் திரும்ப ரூமுக்கு வந்தேன் – அப்பா காப்பி கலந்து கொண்டிருந்தார்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color: #ff0000"&gt;இப்போது: 11 ஜூன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;“என்னடா.. மறுபடி சிந்தனை செய் மனமேன்னு ஒக்காந்துட்டியா?” தம்பி வந்துவிட்டான்.&lt;/p&gt;  &lt;p&gt;“…”&lt;/p&gt;  &lt;p&gt;“நீ ஃபோன் பண்ணா எடுக்கவே மாட்டியா? அம்மா 10 தரம் பண்ணியிருக்கா…”&lt;/p&gt;  &lt;p&gt;“ஓ…” ஆமாம், பல மிஸ்டு கால்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;“ஆபரேஷன் ஆச்சாம்… ஒன்னும் ப்ரச்சன இல்லையாம்…. இன்னும் கொஞ்ச நேரத்துலயே ரூமுக்கு வந்துடுவாளாம்… சாயங்காலம் கிளம்ப வேண்டியது தான்..”&lt;/p&gt;  &lt;p&gt;“குட் குட்… Insurance எல்லாம் ஆச்சா?”&lt;/p&gt;  &lt;p&gt;“உன்ன தான டா பாக்க சொன்னேன்… பாக்கலயா? காத்தால்லேந்து என்ன பண்ற?”&lt;/p&gt;  &lt;p&gt;“ஓ… சாரி டா… நீ பாக்கறன்னு மறந்துட்டேன்… இதோ பாத்துட்டு வந்துடறேன்…”&lt;/p&gt;  &lt;p&gt;“சரி.. கால் பண்ணு… நான் அப்டியே ஏமாத்திட்டு உள்ள போக முடியுதான்னு பாக்கறன்… நான் ஃபோன் பண்ணா கொஞ்சம் எடு அத”&lt;/p&gt;  &lt;p&gt;Insurance காரனிடம் பெரிய க்யூ. இப்போது யாருமே கை காசை போட்டு மருத்துவம் செய்பதில்லை போலிருக்கிறது. அதுவும் இங்கே வருபவர்கள் கண்டிப்பாக insurance இல்லாமல் வர முடியாது. தமிழ்நாடு அரசும் இப்போது எல்லா அரசு ஊழியர்களுக்கும் insurance வசதி கொடுப்பதால், வழக்கத்தை விட கூட்டம் அதிகம்.&lt;/p&gt;  &lt;p&gt;க்யூவில் நிற்கும்போது பார்த்தேன். தூரத்தில் ஆண்ட்ரியா, ஆண்டனி போல இருவர் நின்றிருந்தனர். இது பிரமை போல தெரியவில்லை. இந்த வேலை முடிந்தவுடன் கிட்டத்தில் போய் பார்த்து விட வேண்டியது தான். ஆனால் அதற்குள் அவர்கள் ஏதோ ஒரு அறையினுள் சென்று விட்டனர்.&lt;/p&gt;  &lt;p&gt;அந்த மொபைல் திருடன் மட்டும் கையில் கிடைத்தானென்றால், கொலையே செய்து விடுவேன் இப்போது. எவ்வளவு கஷ்டங்கள் அதற்கு பிறகு. மறுபடி அந்த நாள் ஞாபகத்திற்கு வந்தது.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color: #ff0000"&gt;அப்போது: 24 ஜூன் 2007 உம் அதற்குப்பிறகும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;அவள் பாட்டுக்கு சைகையிலேயே ஃபோன் செய் என்று சொல்லிவிட்டு போய்விட்டாள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவள் என்ன எதிர்பார்க்கிறாள்? எனக்கு அவளை பிடித்திருக்கிறது தான். ஆனால், இன்றேவா கல்யாணம் செய்ய முடியும்? நான் போய் ஆண்டனியிடம் பேச வேண்டுமா? இல்லை தாமஸிடமேவே? தாமஸ் தாவாங்கட்டையிலேயே ஒன்று விட்டால் என்ன ஆவேன்? இது போன்ற சமயங்களில், கார்த்திக்கிடம் பேசி விடுவது நல்லது. என் நண்பன். உயிரையெல்லாம் கொடுக்க மாட்டான். ஆனால், நல்ல அட்வைஸ் கொடுப்பான்.&lt;/p&gt;  &lt;p&gt;வீட்டுக்குப்போய் குளித்துவிட்டு அவனுக்கு ஃபோன் செய்ய வெளியே ஓடினேன். வீட்டுக்குள்ளா, அதுவும் பெரியம்மா வீட்டுக்குள்ளா இதெல்லாம் பேச முடியும்? முதலில் அவனிடம் பேசிவிட்டு அப்புறம் அவளிடம் பேசலாம்.&lt;/p&gt;  &lt;p&gt;கடந்த இரண்டு இரவுகளாக நடந்தவற்றை சொல்ல முற்பட்டேன். ஆனால் முடிக்க விடாமல் கிண்டல் செய்து கொண்டேயிருந்தான்.&lt;/p&gt;  &lt;p&gt;“மச்சி… மல்லூ… physiotherpaist வேறங்கற… ராத்திரி முழுக்க massage தானா? நீ கலக்கு டா”&lt;/p&gt;  &lt;p&gt;“டேய்… சொல்றத கேளுடா… matter serious…”&lt;/p&gt;  &lt;p&gt;தடாலென்று ஒரு அடி. கீழே விழுந்தேன். நான் சுதாரிப்பதற்குள், என் கையில் இருந்த மொபைலை எடுத்துக்கொண்டு ஒரு யமஹா பறந்தது. அப்படியே மயங்கினேன்.&lt;/p&gt;  &lt;p&gt;கண் விழித்தபோது பெரியம்மா விட்டில் இருந்தேன். பக்கத்தில் பெரியம்மா.&lt;/p&gt;  &lt;p&gt;“என்ன சார், நன்னா தூங்கியாச்சா?” என்றாள். என்னை சார் என்று தான் அழைப்பாள் சின்ன வயதிலிருந்தே.&lt;/p&gt;  &lt;p&gt;“பெரிம்மா…”&lt;/p&gt;  &lt;p&gt;“பயப்படாத டா… ஒன்னும் இல்ல ஒனக்கு… லேசா அடி… ரெண்டு நாள் ஆஸ்பத்ரில தூங்காததுனால மயங்கிட்ட…”&lt;/p&gt;  &lt;p&gt;“யாரு அடிச்சா?”&lt;/p&gt;  &lt;p&gt;“மொபைல் திருடனுங்க தான்… சீஃப் மினிஸ்டர் இருக்கற எடம்னு பேர்தான்… ஆனா போன வாரம் மட்டும் 10 மொபைல் போயிருக்கு… இதே மாதிரி ரோட்ல பேசிண்டே இருக்கறச்சே பைக்ல வந்து கொண்டு போயிடறானுங்க… கடங்காரனுங்க”&lt;/p&gt;  &lt;p&gt;“அம்மா?”&lt;/p&gt;  &lt;p&gt;“ஆஸ்பத்திரிக்கு போயிருக்கா… இன்னிக்கே டிஸ்சார்ஜாம்… கொஞ்ச நேரத்துல அப்பாவையும் கூட்டிண்டு வந்துடுவா…”&lt;/p&gt;  &lt;p&gt;“ஓ…”&amp;#160; சட்டென்று ஆண்ட்ரியாவைப்பற்றி ஞாபகம் வந்தது. “மணி என்ன பெரிம்மா? பத்து ஆச்சா?”&lt;/p&gt;  &lt;p&gt;“இல்ல இப்போதான் 7 ஆறது…”&lt;/p&gt;  &lt;p&gt;நான் கேட்டது காலை 10. அவள் சொன்னது மாலை 7. &lt;/p&gt;  &lt;p&gt;“ஷிட்… சாரி…. பெரிம்மா, என் மொபைல் கெடச்சுதா?”&lt;/p&gt;  &lt;p&gt;“இல்ல.. தூக்கிண்டு ஓடிட்டானுங்க… உன்ன உள்ள கொண்டு வருவோமா இல்ல அவனுங்க பின்னாடி ஓடுவோமா?”&lt;/p&gt;  &lt;p&gt;“….”&lt;/p&gt;  &lt;p&gt;“அம்மா சொன்னா 40 ஆயிரம் ஃபோனு அதுன்னு… என்ன பண்றது… உனக்கு ஒன்னும் ஆகலயேன்னு சந்தோஷப்பட்டுக்கு வேண்டியது தான்… பக்கத்து தெருல யாருக்கு காது அறுந்து போச்சாம்”&lt;/p&gt;  &lt;p&gt;நான் ஃபோனுக்காக வருந்தவில்லை, அதில் இருந்த ஆண்ட்ரியாவின் நம்பருக்காக என்று எப்படி சொல்லுவது. சிறிது நேரத்தில் அப்பா-அம்மா-தம்பி எல்லோரும் வந்து விட்டார்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;அடுத்த சில நாட்கள் என்னை வீட்டைவிட்டு வெளியே போக விட வில்லை. கார்த்திக்கின் நம்பரும் கிடைக்கவில்லை. பெரியம்மா வீட்டில் internet வசதியும் இல்லை. எனக்கு இதைப்பற்றி அவர்களிடம் பேச ரொம்ப பயமாக இருந்தது. என்ன நினைப்பார்கள் – இரண்டு நாள் ராத்திரி அப்பாவுடன் ரூமில் இல்லாமல் கூத்தடித்துவிட்டு இப்போது வேறு அவளை தேடிப்போகிறேன் என்று நினைப்பார்கள். எனக்கே பயமாக இருந்தது. அவள் சொன்னது எல்லாம் உண்மையா? என்னிடம் பொய் சொல்லி என்ன கிடைக்கும் அவளுக்கு? “பச்சைக்கிளி முத்துச்சரம்” படம் போல ஏதாவது இருந்தால்? ‘அவள் சொல்வது உண்மையாக இருந்திருந்தால்’&amp;#160; என்ற எண்ணமும் வந்தது. ஆனால் கோழையாக இருந்தேன்.&lt;/p&gt;  &lt;p&gt;மூன்று நாட்கள் கழித்து வெளியே சென்று கார்திக்கிற்கு மெயில் செய்தேன். சென்னையில் இருக்கும் மற்றொரு நண்பனை என் வீட்டுக்கு வர வழைத்தேன். அவனுடன் வெளியே செல்வதாக சொல்லி மியாட் சென்றேன். அங்கே ஆண்ட்ரியாவின் நம்பரை வாங்கி முயற்சித்தேன் – ஆஃப் ஆகவே இருந்தது. ஆண்டனி நம்பர் கிடைக்கவில்லை. நேராக அவள் வீட்டுக்கே சென்று விடலாம் என்று நினைத்து அங்கே போனேன். ஆனால் பூட்டு தான் தொங்கியது. அக்கம்-பக்கத்தோருக்கு எதுவும் தெரியவில்லை. அவள் திருமணம் பற்றி கூட தெரியவில்லை. அது தெரிந்தால், கேரளா செல்லலாம் என்று பார்த்தேன். &lt;/p&gt;  &lt;p&gt;நொந்து போனேன். சில நாட்கள் கழித்து பெங்களூர் சென்று விட்டேன். பல நாட்கள் அவள் நம்பரை முயற்சி செய்து கொண்டேயிருந்தேன். அவ்வப்போது சென்னையில் இருக்கும் நண்பனைவிட்டு அவள் விட்டுக்கு சென்று பார்க்க சொல்வேன். இரண்டு மாதங்கள் கழித்து, அவர்கள் காலி செய்துவிட்டார்கள், வேறு யாரோ இருக்கிறார்கள் என்று சொன்னான்.&lt;/p&gt;  &lt;p&gt;‘10 மணிக்கு ஃபோன் செய்’ என்று சைகையில் சொன்ன அந்த பாவமான முகம் மட்டும் பல நாட்கள் கனவில் வரும். தாமஸ் உண்மையிலேயே திருந்தியிருக்க வேண்டும், அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வேன். என் கோழைத்தனத்தை நினைத்து நொந்து கொள்வேன். கொஞ்சம் கொஞ்சமாக அவளை மறந்து போனேன் – அப்பாவுக்கு ஹெர்னியா இருப்பது தெரிய வந்தது வரை. அப்பா மியாட்டுக்கு தான் மறுபடி போக வேண்டும் என்று சொல்லிவிட்டார். அதனால், பழைய ஞாபகங்கள் அனைத்தும் வரும் மாதிரி ஆகி விட்டது. மியாட்டின் எந்த சுவற்றை பார்த்தாலும், அந்த இரண்டு இரவுகள் தான் ஞாபகம் வந்தன.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color: #ff0000"&gt;இப்போது: 11 ஜூன் மாலை.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;அனைத்து ஃபார்மாலிடீஸும் முடிந்து discharge summary வாங்க reception ல் நின்று கொண்டிருந்தேன். தம்பி-அப்பா-அம்மா எல்லோரும் ரூமில் காத்துக்கொண்டிருந்தார்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;அப்போது, நான் காலையில் பார்த்த அந்த இருவர் வெளியே ஆட்டோவுக்காக நின்று கொண்டிருந்தார்கள் – அவர்கள், ஆண்டனியும், ஆண்ட்ரியாவும் தான். ஆண்ட்ரியா உண்டாகியிருந்தாள். கல்யாணம் ஆகியிருக்க வேண்டும். ஏனோ கிட்டே போய் பேச வேண்டும் என்று தோன்றவில்லை. அவள் நன்றாக இருக்கிறாள் என்ற விஷயமே போதுமானதாக இருந்தது. கிட்டே போனால், வேறு ஏதாவது தெரியவந்து விடுமோ என்ற பயமும் வந்தது. ஆண்டனி ஃபோனில் பேசிக்கொண்டிருந்தான். இன்னும் பெருத்திருந்தான். பிஸினஸ் நன்றாக போகும் என்று நினைத்துக்கொண்டேன்.&lt;/p&gt;  &lt;p&gt;அவள் என்னைப்பார்த்துவிட்டாள். மெலிதாக புன்னகை செய்தாள். அதில் சோகம் கலந்திருப்பதாக எனக்கு ஒரு பிரமை. ஒருவேளை அடிமை மாதிரி தான் நடத்துகிறானோ தாமஸ்! புருவம் உயர்த்தி எப்படி இருக்கிறாய் என்றாள். நான் தலையை ஆட்டி புன்னகைத்தேன் – அதில் நிஜமாலுமே குற்ற உணர்ச்சி ஒளிந்திருந்தது. அவள் வயிற்றைசுட்டிக்காட்டி கையை ‘take care’ என்பது போல உயர்த்தினேன். அதற்குள் அவர்கள் ஆட்டோ வந்துவிட்டது. எனக்கு கண்களாலேயே Bye சொல்லிவிட்டு ஏறிக்கொண்டேன்.&lt;/p&gt;  &lt;p&gt;பேசிக்கொண்டே ஏறிய ஆண்டனி கீழே தவற விட்டான், என் பழைய மொபைலை.&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13744734-7677420363810757483?l=banuvasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/7677420363810757483'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/7677420363810757483'/><link rel='alternate' type='text/html' href='http://banuvasan.blogspot.com/2009/06/blog-post.html' title='... ஆண்ட்ரியா ...'/><author><name>Karthik Srinivasan</name><uri>https://profiles.google.com/109207387578373980837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-UkYqys6Vbvk/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/u4FCvaLKemk/s512-c/photo.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13744734.post-2791091254856593809</id><published>2008-04-27T06:10:00.000-07:00</published><updated>2008-04-27T18:59:44.636-07:00</updated><title type='text'>... ஷைலஜா ...</title><content type='html'>"&lt;span style="color:#000099;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;ஹ&lt;/span&gt;லோ&lt;/span&gt;, சொல்லுண்ணா..."&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் பிஸியா இருக்கியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லண்ணா சொல்லு.."&lt;br /&gt;&lt;br /&gt;சுதாகர் அண்ணா. என் பெரியம்மா மகன். அவன் வீட்டு கம்ப்யூட்டர் வேலை செய்யாவிட்டால் கண்டிப்பாக எனக்கு ஃபோன் செய்வான்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க ஆஃபீஸ்ல ஷைலஜான்னு யாரானு பொண்ணு வேல பண்றாளா?"&lt;br /&gt;&lt;br /&gt;"தெரியலண்ணா... மொத்தம் ரெண்டாயிரம் பேரு வேல பாக்கறோம் இங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்டியா? ஒரு நிமிஷம் இரு"&lt;br /&gt;&lt;br /&gt;யாரோ ஏதோ சொல்கிறார்கள் அவனிடம். அதற்குள் நான் Exchange Server Directory ல் தேடினேன். யாரும் அந்த பெயரில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"நன்னா டான்ஸ் ஆடுவாளாமாம் டா"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓஹோ... ஆனா அந்த பேர்ல யாரும் இல்லண்ணா.. எந்த ஆஃபீஸன்னு ஒழுங்கா கேளு உன் friend கிட்ட... ஹாஹா"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லையா?" என் ஜோக் பிடிக்கவில்லை அவனுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாண்ணா... directory ல தேடியாச்சு"&lt;br /&gt;&lt;br /&gt;"அது வீட்டு பேராம் டா... ஆஃபீஸ் பேரு வேற போல... ஆஃபீஸ் பேரு என்ன சார்?"&lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணா, நக்கல் பண்றியா? directory ல வீ்ட்டு பேரு, Boy Friend கூப்படற செல்ல பேரு எல்லாம் இருக்காது... எதுக்கு அந்த பொண்ண தேடற இப்போ?"&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கு பாக்கத்தான் டா"&lt;br /&gt;&lt;br /&gt;"எக்ஸ்க்யூஸ் மீ... என்ன நடக்குது இங்க... இப்போவே அம்மா கிட்ட பேசறேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் சும்மா பாருடா... மொபைல் டிவிஷன்லதான் இருக்காளாம்... உன் கோர்ஸ் முடிச்சிட்டு கல்யாணம் வச்சிக்கலாம்..."&lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணா வம்பு பண்ணாத... சரி நான் அப்புறம் பேசறன்..." என்று உடனே கட் செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த relatives தொந்தரவு தாங்க முடியவில்லை இப்போதெல்லாம். 28 வயது ஆகிவிட்டதாம். அதனால் கல்யாணம் செய்ய வேண்டுமாம். என் career கனவுகள் என்ன ஆவது? நான் படிக்கும் weekend MS என்ன ஆவது? அம்மா இப்போதெல்லாம் direct ஆக pressure போடுவதில்லை. இப்படி யார் மூலமாகவாவது பேசவேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று இரவு வீட்டுக்கு போய் பெரிய சண்டை போட்டேன். என்னை சமாதானம் செய்தாள் அம்மா. ரொம்ப நல்ல இடம். சுதாகர் அண்ணாவின் ஆஃபீஸில் ஷைலஜாவின் அப்பா வேலை பார்க்கிறாராம். எப்படியாவது எனக்கு முடித்துவிடவேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாராம். நம் இஷ்டம் போல் கல்யாணம் செய்து கொடுப்பாறாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மசியவில்லை. நான் கோர்ஸ் முடிப்பது. அது வரை அந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகவில்லை என்றால் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று இரவு யார் அந்த ஷைலஜா என்று நான் நெடு நேரம் யோசித்தேன் என்பதை நான் இங்கே மறைக்க விரும்பவில்லை. அண்ணாவை ஆஃபீஸ் பெயரை சொல்லவிடாமல் தப்பு செய்துவிட்டோமே என்று வருத்தம் ஏற்பட்டது.&lt;br /&gt;___________________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;அ&lt;/span&gt;து&lt;/span&gt; நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. நானும் இதைப்பற்றி மறந்து விட்டிருந்தேன். ஒரு திங்கட்கிழமை. ஆஃபீஸில் பிஸியாக வேலை செய்துகொண்டிருந்தபோது "Please attend the BarCamp in IIM-B this weekend" என்று என் மேனேஜரிடமிருந்து mail. [Bar Camp - புதிதாக கம்பெனி துவங்குபவர்களின்&lt;br /&gt;கூட்டம் - where entrepreneurs (&amp;amp; potentials) meet . Nothing to do with BAR] இருந்தது. அதற்கான registration செய்யும் வெப்சைட் வேலை செய்யாததால், என் நண்பன் ஸ்ரீதரை ஃபோனில் அழைத்தேன். அவன் தான் இம்முறை coordinate செய்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாடு செல்லவிருப்பதால் அவன் வரவில்லையாம். ஆனால் எனக்கு சீட்டு போட்டுவிட்டதாக சொன்னான். அதைப்பற்றி பேசி முடித்தபின் திடீரென்று சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;"மச்சான்... நீ பயங்கர ஃபேமஸ் போல ஆஃபீஸ்ல?"&lt;br /&gt;&lt;br /&gt;"நல்லாத்தான டா போய்க்கிட்டு இருந்தது. திடீர்னு ஏன் இந்த கொலை வெறி உனக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லடா... கேள்விப்பட்டேன்... அதுவும் பொண்ணுங்க மத்தில ஊம் ஊம்...."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னய வச்சி காமெடி கீமெடி பண்ணலயே? matterஅ சொல்லுடா ஃபூல்"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லடா.. ஷைலஜான்னு எனக்கு தெரிஞ்ச பொண்ணு இருக்கா... உன் புகழ் பேச ஆரம்பிச்சா, நிறுத்தாம பேசறா அவ"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓஹோ...! என்னது!! ஷைலஜா வா? அது வீட்ல கூப்படற பேரா இருக்குமே?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாடா... ஸ்கூல்ல எல்லாம் அவளுக்கு வேற பேருன்னு நினைக்கறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"அவங்க அப்பா கூட இந்தியன் பேங்க்ல வேல பாப்பாறே?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆஹா, கலக்கற டா... உனக்கு தெரியுமா அவள?"&lt;br /&gt;&lt;br /&gt;"தெரியாது டா... அவளுக்கு official name என்னடா?"&lt;br /&gt;&lt;br /&gt;"நக்கல் பண்ணாதடா.. இவ்ளோ விஷயம் தெரியும்... ஆனா பேரு தெரியாதா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அது வேற matter டா... சரி விடு... அப்புறம் என்ன news சொல்லு"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒன்னும் இல்லை டா... மேற்கே நோக்கி பயணம் செய்யப்போறேன்... அங்க இருக்கற VC எவனாவது சிக்குவானான்னு பாத்து... அடுத்த Monday தான் வருவேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"All the best டா... எப்படியாது funding வாங்கிடு... அப்புறம் என்ன உன் கம்பெனில CEO வா சேத்துக்கோ"&lt;br /&gt;&lt;br /&gt;"உருப்பட்ட மாதிரி தான்... சரி, உன் கல்யாணம் எப்போ?"&lt;br /&gt;&lt;br /&gt;"அய்யோ வீட்ல torture தாங்கல டா... கோர்ஸ் முடியட்டும்னா கேக்கமாட்டேங்கறாங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"அதே கததான் இங்கயும்... ஆனா என் விஷயத்துல, மாப்ள கம்பெனி ஆரம்பிக்கறாருக்கு சொன்ன உடனே, பொண்ணோட அப்பா எல்லாம் ஓடிடுவாங்க.. so எனக்கு கவல இல்ல... அவங்களுக்கு உன்ன மாதிரி SHIT தான் வேணும்"&lt;br /&gt;&lt;br /&gt;"SHIT ஆ?"&lt;br /&gt;&lt;br /&gt;"Single, High Income, Techie டா"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹாஹாஹா.... சரி டா மாப்ள... நீ ஊருக்கு நல்லபடியா போய்ட்டு வா... அப்புறம் பேசுவோம்...."&lt;br /&gt;________________________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;அ&lt;/span&gt;துற்குமேல் எனக்கு பொறுக்கவில்லை. யார் அந்த ஷைலஜா என்று பரபரத்தேன். அவள் அப்பாவோ எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாராம். இவளோ என்னைப்பற்றி புகழ் பாடுகிறாளாம். ஆனால் ஆஃபீஸில் அவளுக்கு என்ன பெயர் என்று எப்படி கண்டுபிடிப்பது? சுதாகர் அண்ணாவை கேட்கலாம். ஆனால் அவன் அம்மாவிடம் போட்டுகொடுத்துவிடுவான். ஸ்ரீதரை இதைக்கேட்டு mail செய்தால் ரொம்ப கோபப்படுவான். அவன் பிஸியாக இருப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;என் மேனேஜர் வந்தார் "Venky, I hope the report on 'Long Term Evolution' techonology will be ready tonight"&lt;br /&gt;&lt;br /&gt;"Yeah Sure"&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சென்றபின், "ஐயா, இங்க என்னோட long term plan பண்ணனும் நான்... dont disturb me" என்று நினைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;Employee Directory யை மொத்தமாக MS Excel க்கு Export செய்தேன். ஒவ்வொரு பேராக பார்த்து கண்டுபிடிக்கலாம் என்று திட்டம். முதல் கட்டமாக ஆம்பிளை பெயர்களை பிரித்தேன். அதிலும் Prasanna, Soujanya, Saswata என்று ஆம்பிள்ளையா பொம்பளையா என்று கண்டுபிடிக்க முடியாத பெயர்கள் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;அதிலேயே 2 மணி நேரம் போனது. பின்னே, 2137 பெயர்களை படிக்க வேண்டாமா? அடுத்த கட்டமாக, வட நாட்டு பெயர்களை களைந்தேன். Sheetal களும், Sapna க்களும் போயின. கூடவே இன்னும் இரண்டு மணி நேரமும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த கட்டம் வருவதற்குள், "Venky, what are you doing yaar.. Is the report done?"&lt;br /&gt;&lt;br /&gt;"Well, actually.. the long term... evolution.. and technology of the... compared to 3G..." என்று உளறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"You look very tired... Do it tomorrow, go home now.. Take care, you seem to be exerting too much" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நன்றி ஐயா" என்று நினைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் 363 பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. வீட்டுக்கு போகும்போது அதே நினைவு தான். திடீரென்று உரைத்தது. சுதாகர் அண்ணா அவள் மொபைல் டிவிஷனிலேயே இருப்பதாக அன்று சொன்னானே. சே, அதில் மட்டும் தேடியிருந்தால், இந்நேரம் முடித்திருக்கலாம் என்று நொந்துகொண்டே போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா ரொம்ப வேலையா? கொஞ்சம் உடம்பையும் பாத்துக்கோடா" என்றாள் அம்மா. "நீ பேர கேட்டு சொல்றியா" என்று அவளுக்கு கேட்காதவாறு சொல்லிவிட்டு அந்த weekend class க்கான assignment செய்ய போனேன். ஆனால் assignment எங்கே செய்ய முடிந்தது. அந்த பெயர் தெரியாத முகம் தெரியாத பெண்ணின் முகம், sorry, ஞாபகம் தான் நினைவில் இருந்தது.&lt;br /&gt;__________________________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;அ&lt;/span&gt;டுத்த&lt;/span&gt; சில நாட்கள் ஆஃபீஸில் அந்த XL sheet ஐ திறக்கமுடியவில்லை. பயங்கர வேலை. பயம் வேறு. அதைத்திறந்து analyze பண்ண ஆரம்பித்தால் நாளெல்லாம் அதிலேயே போய்விடும். Long Term Evolution எல்லாம் கோவிந்தா தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எங்கே பெண்கள் இருந்தாலும் வெறித்து வெறித்து பார்க்க ஆரம்பித்தேன். "டேய், Brigade Road ல பண்ற மாதிரி ஆஃபீஸ்லயே பண்ற டா இப்போல்லாம்... கொஞ்சம் அடக்கி வாசி... அசிங்கமா இருக்கு... பேசாம கல்யாணம் பண்ணிக்கோயேன்..." என்று நண்பர்கள் advice வேறு. எல்லாம் நேரக்கொடுமை. என் கஷ்டம் அவர்களுக்கு என்ன தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் Tech Sensing Report ஐ திறந்து வைத்துக்கொண்டு, அவளைப்பற்றியே&lt;br /&gt;யொசித்துக்கொண்டிருந்தேன். லிஃப்ட்டில் பார்த்த பெண், lunch buffet யில் எனக்கு முன்னே சென்ற பெண், காஃபி மஷின் அருகே என்னைப்பார்த்து hi சொன்ன பெண் எல்லோரும் நினைவுக்கு வந்து போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்குமே Tam-Bram களை இருந்ததோ? அந்த லிஃப்ட் பெண் வட நாட்டுக்காரி என்றே நினைக்கிறேன். அந்த காஃபி மஷின் பெண் ரொம்ப அழகாக இருந்தாள். அவளாக இருந்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சே, இந்த பெண்களால் எவ்வளவு கஷ்டம். அவள் பாட்டுக்கு வேலை செய்துகொண்டிருப்பாள். நான் இங்கே லூசு மாதிரி யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். ஸ்ரீதரிடம் போய் புகழ் பாடுகிறாள். என்னிடம் வந்து&lt;br /&gt;பேசினால் என்ன? வந்து பேசக்கூட கோர்ஸ் முடியும் வரை காத்திருக்க வேண்டுமா என்ன? நான் தான் கொஞ்சம் ஓவராக பண்ணிவிட்டேனோ? அம்மாவிடம் அன்று அவ்வளவு strict ஆக பேசியிருக்கக்கூடாது. பேசாமல் engagement முடித்திருந்தால் இப்போது பிரச்சினை இல்லை. இப்போது யாரென்றே தெரியாமல் அவதிப்படுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"What Venky... why are you not picking up the phone yaar?"&lt;br /&gt;&lt;br /&gt;"Oh.. sorry Deepak... " என்றபடியே மொபைலைப்பார்த்தால், 5 மிஸ்டு கால்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"Not to worry... I wanted some info.. But I got it myself... By the way, what is happening with you? Always seem to be in some kind of dreams... Got engaged or something?"&lt;br /&gt;&lt;br /&gt;"No.. No.. Deepak"&lt;br /&gt;&lt;br /&gt;"I guess you need a break... Go to a disco and get all your stress busted today" என்று சொல்லி சென்றுவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென்று அண்ணா சொன்னது நினைவுக்கு வந்தது - அவள் நன்றாக dance ஆடுவாளாமே! நேராக லைப்ரரிக்கு ஓடினேன். ஒரு மாதம் முன்பு நடந்த கம்பெனி விழாவின் DVD இருக்கும் அங்கே. அதில் கண்டிப்பாக அவள் ஆடியிருக்க வேண்டும்! டான்சரான என் நண்பன் காந்தியிடம் கேட்கலாம், ஆனால், அவன் ஆயிரம் கேள்விகள் கேட்பான். DVD பார்த்து மூன்று மணி நேரம் செலவானதுதான் மிச்சம். அதில் ஆடியிருந்த பெண்களில் முன் வரிசையில் யாருமே தமிழ் போல் இல்லை. அனைவரும் அறைகுறை ஆடையில் வேறு இருந்தார்கள். பின் வரிசை பெண்கள் முகங்களெல்லாம் சரியாகவே தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன நடக்கிறது இங்கே? நன்றாகத்தானே இருந்தேன். ஏன் இப்படி ஒரு பெண்ணுக்காக இப்படி ஆகிவிட்டேன்? இது வெறும் curiosity யா இல்லை உண்மையிலேயே கல்யாண ஆசை வந்து விட்டதா? தினம் தினம் தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டேன். வேலையில் ஏதோ கவலை என்று அப்பா-அம்மா நினைத்தார்கள். உண்மையை அவர்களிடம் சொல்ல என் Ego வும் இடம் கொடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே சனிக்கிழமை வந்துவிட்டது. Bar Camp உம் முடிந்தது. அதிலும் சுரத்தில்லமலேயே இருந்தேன். ஆனால் ரொம்ப களைத்துப்போயிருந்ததால் நன்றாக தூக்கம் வந்தது.&lt;br /&gt;______________________________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;சி&lt;/span&gt;ல&lt;/span&gt; வாரங்கள் கழித்து!&lt;br /&gt;&lt;br /&gt;"அவ்ளோ கஷ்டப்பட்டீங்களா என் பேர கண்டுபிடிக்க..." என்றாள் ஒரு வித பெருமையுடன் - என் அழகான fiancee.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்மா... ஒரு வாரம் torture தான்... ஆனா இப்டி ஒரு அழகிக்காக எவ்ளோ நாள் வேணா கத்திருக்கலாம்" என்று அவளை இன்னும் பெருமைப்படுத்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இது ரொம்ப ஓவர்தான்"&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் ரொம்ப சீரியஸா எடுத்துக்காத.... சரி வா, வீட்டுக்கு போகலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"சீசீ... உங்க அப்பா அம்மா அப்புறம் என்ன நினைப்பாங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் பாத்துக்கலாம் வா.... நான் கோர்ஸ் முடியற முன்னாடியே கல்யாணத்துக்கு OK சொன்னா அவங்களுக்கு சந்தோஷம்தான்"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்போ போய் first சம்மதம் சொல்லுங்க... நான் எங்க அப்பாகிட்ட சொல்லி பேச சொல்றேன்... அப்புறம் நான் வீட்டுக்கு வர்ற business எல்லாம் வச்சிக்கலாம்."&lt;br /&gt;&lt;br /&gt;"அதுவும் சரி தான், இரு உனக்கு ஆட்டோ பாக்கறேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆஹா... இந்த hi tech world லயும் தமிழ் பொண்ணுங்க எவ்ளோ importance குடுக்கறாங்கப்பா பெரியவங்களுக்கு." என்று நினைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே ஆட்டோ பிடிக்கும் முன் ஒரு பொக்கே வாங்கி அவளுக்கு கொடுக்க, அவள் அப்படியே வெட்கப்பட,&lt;br /&gt;&lt;br /&gt;"டேய்... இந்த சட்ட தோய்க்கனுமா வேண்டாமா" என்று அப்பா கத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சீ, எல்லாம் கனவா!! அடடா, கனவுலயாவது ஆஃபீஸ் பேர கேட்ருக்கலாமே.... அது சரி, இப்பல்லாம், கனவுல கூட "சில வாரங்கள் கழித்து" னு வருது. என்ன கொடும சரவணன் இது, என்று நினைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;_______________________________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;அ&lt;/span&gt;டுத்த &lt;/span&gt;திங்கள், இந்த லூசுத்தனமான லவ்வில் சிக்கி ஒரு வாரம் ஆகிவிட்டிருந்தது. நான் ஆபீஸுக்கு கிளம்புகையில், "இந்த விஸ்வனாதன் மெயில் பண்ணிருக்காரு பாரு" என்றார் அப்பா, என் அம்மாவிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;"யாரு விஸ்வனாதன்?"&lt;br /&gt;&lt;br /&gt;"யாரா? அவர்தான்டா.. சுதாகரோட வேல பாக்கறவர். போன வாரம் சொன்னேனே.."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, நீ கிளம்பு... சித்த இருங்கோ... இவன அனுப்பிட்டு வந்துடறேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி, என்ன இப்டி டீல்ல உட்டுட்டு சம்பந்தி ரெண்டு பேரும் மெயில் பண்ணிக்கறீங்களா என்று நினைத்துக்கொண்டே அவசரமாக கிளம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிதாக துப்பு கிடைத்துள்ளதே! அப்பா பெயர் விஸ்வநாதன். அந்த 363 பேர்களில், யாருக்கு விஸ்வநாதன் என்று Last Name இருக்கிறதோ, அல்லது V&lt;br /&gt;என்ற initial இருக்கிறதோ, அவள் தான். Hopefully, அது போல் பல பேர் இருக்கக்கூடாது. 4-5 பேர் இருந்தால், அப்புறம் ஈஸி.&lt;br /&gt;&lt;br /&gt;நான் நினைத்தது போலவே நடந்தது. 2 பேர் தான் இருந்தார்கள். Pradeepa Viswanathan மற்றும் Kalpana Viswanathan. 'V' initial கொண்டு யாரும் இல்லை. இனி ஈஸி. Kalpana Viswanathan seat எங்கே என்று தேடியதில், என் floorஇலேயே இருந்தாள். போய் பார்த்தால், கல்யாணமான ஆண்ட்டி. அப்படியென்றால்,&lt;br /&gt;Pradeepa தான். சஹி ஹை. Gotcha என்று என்னையே மெச்சிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;Pradeepa வேறு floor ல் அமர்ந்திருக்கிறாள். அங்கே ஓடினேன். ஆனால் அவள் சீட்டில் இல்லை. இந்த கேம் எப்போதுதான் முடியுமோ தெரியவில்லையே என்று பொறுமிக்கொண்டே Monday morning meeting க்கு சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அது முடியும் தருவாயில், ஸ்ரீதர் ஃபோன் செய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் மச்சான், வந்துட்டியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாடா... நேத்தே வந்தாச்சு..."&lt;br /&gt;&lt;br /&gt;"Good, எனவா மாட்டுனானா VC பய?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லடா... இன்னும் கொஞ்ச நாளைக்கு angel investor அ வச்சிக்கிட்டு தான் ஓட்டனும்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹ்ம்... கவல படாதடா... சீக்கிரம் எவனாவது impress ஆவான்... உன் business model ரொம்ப புதுசு... அதான் தயங்கறாங்க... Once they come, there will be no stopping"&lt;br /&gt;&lt;br /&gt;"OK.. OK... நான் ஒன்னும் அவ்ளோ desparate ஆ எல்லாம் இல்ல, இப்போதைக்கு angel investor போதும்"&lt;br /&gt;&lt;br /&gt;"Good, மச்சான், சாயங்காலம் வர்றியா? நான் கூட ஒரு angel பத்தி பேசணும் உன் கிட்ட"&lt;br /&gt;&lt;br /&gt;"உன் office ல தான் டா இருக்கேன் இப்ப... lunch க்கு வர்றியான்னு கேட்க தான் கூப்டேன். நம்ம கூட ஒரு angel உம் வர்றா"&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஜிவ்வென்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா சொல்ற?"&lt;br /&gt;&lt;br /&gt;"நீ food court க்கு வா... பேசுவோம்"&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் மீட்டிங் முடிந்திருந்தது. ஓடினேன் food court ஐ நோக்கி.&lt;br /&gt;_________________________________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;ஸ்ரீ&lt;/span&gt;தருடன் &lt;/span&gt;ரொம்ப நெருக்கமாக ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். இது யாரோ தெரியவில்லையே என்று நினைத்துக்கொண்டே சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"வாடா வெங்கி.... This is Shylaja.... Shylu, of course you know this is Venky"&lt;br /&gt;&lt;br /&gt;ஷைலூவா? என்ன நடக்குது இங்க? வாயடைத்து நின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா பக்கற அப்டி... போன வாரம் சொன்னேனே... நீ கூட ஆஃபீஸ் பேரு கேட்டியே... ஷைலு, உன் official name என்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;"Pradeepa Viswanathan?" என்றேன் ஒரு வித கோபத்துடன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அமா, நீங்களே கண்டுபுடிச்சுட்டீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"உட்காருடா... உனக்கும் சேத்து North Meals சொல்லிட்டேன்... OK தானே?"&lt;br /&gt;&lt;br /&gt;"OK" என்று முறைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் டா ஒரு மாதிரி இருக்கே? By the way, I have got engaged to ஷைலு"&lt;br /&gt;&lt;br /&gt;"போன வாரமே ஏண்டா சொல்லல?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லடா... அப்போ முடிவு பண்ணல... we were still just talking to each other... நேத்துதான் முடிவு ஆச்சு... அதுக்குள்ள சொல்ல வேண்டாம்னுதான் சொல்லல"&lt;br /&gt;&lt;br /&gt;" "&lt;br /&gt;&lt;br /&gt;"You know what... இந்த newsஅ, apart from our immediate family, உனக்கு தான் first சொல்றோம்"&lt;br /&gt;&lt;br /&gt;"ரொம்ப சந்தோஷம்"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்புறம் வெங்கி... I am so happy to have met you today... நம்ம கம்பனி magazine ல நீங்க எழுதற column எனக்கு ரொம்ப பிடிக்கும்... உங்க Blog கூட நிறைய படிப்பேன்.."&lt;br /&gt;&lt;br /&gt;"அதவிட ரொம்ப சந்தோஷம்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன டா வெங்கி... இவ்ளோ dejected ஆ இருக்க? நீயும் பேசாம ஒரு கல்யாணம் பண்ணிக்கோ டா"&lt;br /&gt;&lt;br /&gt;"அடப்பாவி... நான் பாட்டுக்கு என் வேல உண்டு, கோர்ஸ் உண்டுன்னு இருந்தேனேடா....போன வாரம் ஃபோன்ல அனாவசியமா பாதிப்பாதி விஷயத்த பேசி கொழப்பிட்டியேடா.... இவ அப்பன் வேற... எனக்காகவே வெயிட் பண்ணுவாராமே.... இப்போ என்ன ஆச்சு?" என்றெல்லாம் சொல்ல முடியாமல் சாப்பிட்டு விட்டு வந்தேன். ஆனால் இந்தப்பெண் ஒன்றும் அந்த காஃபி மஷின் பெண் போல அழகாக இல்லை என்று நினைத்து மனதை தேற்றிக்கொண்டேன்.&lt;br /&gt;_________________________________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;சீ&lt;/span&gt;ட்டுக்கு &lt;/span&gt;வந்தேன். ஸ்ரீதர் மேல் கோபம் கோபமாக வந்தது. சற்று நேரம் மானிட்டரையே பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாத்ரூமில் போய் அரை மணி உர்கார்ந்தேன். காஃபி ஷாப்பில் போய் இன்னும் அரை மணி நேரம் இருந்தேன். கோபம் அடங்கவேயில்லை. ஒரு முடிவுக்கு வந்தவனாக அம்மாவுக்கு ஃபோன் செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா இந்த நேரத்துல?"&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா போர் அடிக்குதா? சரி நான் நியூஸ் சொல்றேன், சுதாகர் பாத்து சொன்னானே, அந்த பொண்ணுக்கு நிச்சயம் ஆயிடுத்தாம்.... அவா அப்பா மெயில் பண்ணியிருதார் கார்த்தால... நல்ல குடும்பம். நமக்குதான் குடுத்து வெக்கல... அவாளும் பாவம் எத்தன நாள்தான் வெயிட் பண்ணுவா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா..."&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லுடா"&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா..."&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லு.."&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா..."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா... அம்மா அம்மான்னா என்ன பண்றது? ஆஃபீஸ்ல தானே இருக்கே?"&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா..."&lt;br /&gt;&lt;br /&gt;"டேய், எனக்கு பயமா இருக்கு டா... என்ன ஆச்சு உனக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா.... நான் கல்யாணம் பண்ணிக்கறேம்மா.... எனக்கு பொண்ணு பாக்க ஆரம்பிம்மா..."&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13744734-2791091254856593809?l=banuvasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/2791091254856593809'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/2791091254856593809'/><link rel='alternate' type='text/html' href='http://banuvasan.blogspot.com/2008/04/blog-post.html' title='... ஷைலஜா ...'/><author><name>Karthik Srinivasan</name><uri>https://profiles.google.com/109207387578373980837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-UkYqys6Vbvk/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/u4FCvaLKemk/s512-c/photo.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13744734.post-115003680448102372</id><published>2006-06-11T07:37:00.000-07:00</published><updated>2006-11-12T04:31:22.290-08:00</updated><title type='text'>... திருட்டுப்பயலே ...</title><content type='html'>&lt;span style="color:#cc0000;"&gt;Originally published in &lt;/span&gt;&lt;a href="http://www.nilacharal.com"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;நிலாச்சாரல்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'Edge of the Seat Thriller' என்று சிலர் பாராட்ட, மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பிய படம். இரண்டு 'Critically Acclaimed' படங்களுக்குப்பிறகு சுசி கணேசன் எடுத்திருக்கும் படம். காக்க-காக்கவிற்கு பிறகு ஜீவனுக்கு 'Worth the Wait' என்று சொல்லப்பட்ட படம். சரி, ரொம்ப பீடிகை இல்லாமல் விமர்சனத்திற்கு செல்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் நல்ல அம்சங்களைப்பார்ப்போம். ஒளிப்பதிவு பிரமாதம். 'Wide Angle', 'Color Schemes' என்று technicalities-ஐ விடுவோம். ஒரு சாதாரண ரசிகனுக்கும் 'அட, ஒளிப்பதிவு நல்லா இருக்கே' என்ற எண்ணத்தை வர வழைக்கிறது. 'Wide Angle' ரவிச்சந்திரனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். சோனியா அகர்வாலைத்தவிர casting-ம் நன்றாக பொருந்துகிறது. பரத்வாஜின் பின்னனி இசையும் கதைக்கு ஏதுவாக உள்ளது. சண்டைக்காட்சிகள் பரவாயில்லை, க்ளைமாக்சில் வில்லன்களை ஓட விடுவது சற்றே லூசுத்தனமாக இருந்தாலும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து கதை என்னவென்று பார்ப்போம். ஒரு மணி to ஒன்றரை மணி நேரத்தில் அழகாக எடுத்திருக்க வேண்டிய படம். ஆனால், தமிழ் ரசிகனுக்கு இரண்டரை மணி நேர 'value for money' வேண்டும் என்ற எழுதப்படாத விதி இருப்பதால் அனாவசியமான பாட்டு, தேவையில்லாத காட்சிகள் என்று அலைபாய்கிறது கதை. பெற்றவர்களுக்கும் கூட பிறந்தவர்களுக்கும் ரொம்ப தொந்தரவு கொடுப்பதால், கல்லூரியில் பல அரியர் வைத்திருக்கும் 'திருட்டு பயல்' ஜீவனை சென்னைக்கு அனுப்பிவிடுகிறார்கள் - அவர் மேல் பாசமாக இருக்கும் மாமா வீட்டிற்கு. சென்னையில் கோல்ஃப் கோர்ஸில் 'adultery' யில் ஈடுபடும் மாளவிகா மற்றும் மாளவிகாவின் கணவரான மனோஜின் நண்பரான அப்பாஸையும் ஜீவன் "நெருக்கமாக" இருக்கும் ஒரு நேரத்தில் வீடியோ பிடித்து விடுகிறார். அப்புறம் அதை வைத்து வாழ்க்கையில் செட்டில் ஆக நினைப்பது, மாளவிகா மற்றும் அப்பாஸின் எதிர் தாக்குதல்கள், இந்த சண்டைக்கு நடுவே சோனியாவுடன் காதல், கடைசியில் சுசி கணேசன் உதவியுடன் மனோஜ் எல்லாவற்றிற்கும் முடிவு காண்பது என்று கதை போகிறது. நடுவே நண்பர்களுடன் ஆஸ்திரேலியா செல்வது, விவேக்குடன் லூட்டி, Belly Dance பார்ப்பது, சார்லியை அனாவசியமாக கொல்வது என்று பல கேடித்தனங்கள் செய்கிறார். 'ஹம்ராஸ்', 'மர்டர்' என்று ஹிந்தி படங்கள் போல இது தமிழில் ஒரு முயற்சி போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு திருப்பம் என்பது கடைசியில் கொஞ்சம் எரிச்சலைத்தான் வரவழைக்கிறது. பயங்கர திருட்டுப்பயலான ஜீவன் சோனியாவின் காதலுக்காக திருந்தி வாழ முயற்சிக்கிறார் என்பது அந்த கதாபாத்திரத்தையே "கலங்கப்படுத்துவது" போல் உள்ளது. ஐந்தாங்கிளாசில் பெரிய 'படிப்பாளியாக' திகழ்ந்த ஜீவன் எப்படி 'திருட்டுப்பயலாக' மாறுகிறார் என்று சொல்லும் ஃப்ளாஷ்பேக்கில் அதிக சத்து இல்லை. Director Sir, ஒன்பதாம் கிளாஸ் என்றாவது சொல்லியிருக்கலாம் - ஐந்தாங்கிளாசில் கவர்ச்சி நடனம் என்பதெல்லாம் ரொம்பவே ஜாஸ்தி.&lt;br /&gt;&lt;br /&gt;ஜீவன் இந்த ரோலுக்கு நன்றாக பொருந்துகிறார். ஆனால் நிறைய 'shades of grey' இல்லாத ரோல்களுக்கு பொருந்துவாரா என்பது சந்தேகம் தான். மாளவிகவிற்கு தாராளமயமாக்கத்தில் எப்போதுமே நம்பிக்கை உண்டு என்றாலும் கொஞ்சம் 'தாராளமாகவே' தாராளம் காட்டியிருக்கிறார். அதையும் மீறி கொஞ்சம் emote செய்ய வாய்ப்பு இருக்கிறது, செய்திருக்கிறார். அப்பாஸை 'மைதா மாவு' என்று படத்திலேயே திட்டுகிறார்கள். வேறென்ன சொல்ல!! மனோஜ் கே ஜெயனுக்கு பெரிய வேலையில்லை. கொடுத்த வேலையை செய்திருக்கிறார். சோனியா அகர்வால் பாவம், கவர்ச்சி காட்ட முயற்சி செய்துள்ளார். Sorry maam, அதெல்லாம் நல்ல structure உள்ளவங்க மட்டும் பண்ணட்டுமே! சுசி கணேசன் திடீரென்று special பின்னனி இசையுடன் வரவும், பேரரசு போல punch dialogue பேச போகிறார் என்ற பயம் பலரையும் தியேட்டரில் கவ்விகிறது. நல்ல வேளை, அப்படி எதுவும் செய்யவில்லை. Thank God. விவேக் வெட்டியாக வந்து போகிறார். சிரிக்கும்படியும் எதுவும் செய்யவில்லை. 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' என்பது போல் வந்து போகிறார். தமிழ் சினிமாவில் 'comedians have been cut to size' போல. நல்லது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டெல்லாம் திராபை. ஒன்றும் சொல்வதற்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வித்தியாசமான கதைதான். ஆனால் கண்டிப்பாக 'edge of the seat thriller' இல்லை. சுசி கணேசன், கண்டிப்பாக உங்களால் இதை விட நல்ல படம் கொடுக்க முடியும். ப்ரொட்யூசர் சொன்னார் என்பதற்காக அனாவசியமாக தேவையில்லாத வியாபார அம்சங்களை சேர்த்து பெரிய பட்ஜெட் படம் எடுக்காதீர்கள். Please be yourself.&lt;br /&gt;&lt;br /&gt;தியேட்டரில் கேட்டது - "ஐயையோ.. நான் எங்க அப்பாகிட்ட 'திருட்டு பயலே' பாக்க போறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன் டி... பாத்தா ஷகிலா படம் மாதிரி இருக்கு... அடுத்த மாசம் 'உலகத்தொலைக்காட்சிகளில் முதன் முறை' ன்னு TV ல போட போறான்... நான் மாட்டப்போறேன்..."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13744734-115003680448102372?l=banuvasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/115003680448102372'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/115003680448102372'/><link rel='alternate' type='text/html' href='http://banuvasan.blogspot.com/2006/06/blog-post.html' title='... திருட்டுப்பயலே ...'/><author><name>Karthik Srinivasan</name><uri>https://profiles.google.com/109207387578373980837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-UkYqys6Vbvk/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/u4FCvaLKemk/s512-c/photo.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13744734.post-114760999265463812</id><published>2006-05-14T05:27:00.000-07:00</published><updated>2006-11-12T04:31:22.145-08:00</updated><title type='text'>... கருப்பண்ணசாமி ...</title><content type='html'>&lt;span style="font-size:130%;color:#990000;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;This story has been published in &lt;a href="http://www.nilacharal.com"&gt;Nilacharal&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#3366ff;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#3366ff;"&gt;&lt;strong&gt;டெ&lt;/strong&gt;&lt;/span&gt;லிஃபோன் மணி ஒலித்தது. இரவு 1 மணிக்கு யார் ஃபோன் செய்வது என்று தூக்கக்கலக்கத்தில் யோசித்துக்கொண்டே ரங்கராஜன் ஃபோனை எடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயா... நான் தங்கராஜு பேசறேன்.. "&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரியின் வாட்ச்மேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னய்யா... இந்த நேரத்துல?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயா.... அது... நம்ம புது பில்டிங்கில வேல செய்யற பொண்ணு செத்துப்போச்சுங்கய்யா...."&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ந்து போனார் ரங்கராஜன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னய்யா சொல்ற?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாங்கய்யா... அதானாலதான் நான் அந்த பில்டிங்கியே வேண்டாம்னு சொன்னேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"எப்டி எப்டிய்யா... எப்டி செத்துப்போச்சு?"&lt;br /&gt;&lt;br /&gt;"தெரியலைங்கய்யா.... திடீர்னு அலறல் சத்தம் கேட்டு நானு ஓடி வந்தேனா... பாத்தா ஒரே ரத்தம்... நடுல இந்த பொண்ணு.... சித்தாளா வேல பாக்கற பொண்ணு.... பில்டிங்கி மேலேந்து உழுந்திருக்கணும்... "&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த நேரத்துல எதுக்கு மேல போச்சு அது?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயா... எல்லாம் கருப்பண்ணசாமி வேலைங்க... நேத்து கூட கருப்பண்ணசாமி கண்ணு செவந்துருந்துச்சுன்னு சொன்னாங்க... இந்த பில்டிங்கியே வாணாம்... இடிச்சிடலாம்..."&lt;br /&gt;&lt;br /&gt;"அது நானும் நீயும் முடிவு பண்ற விஷயம் இல்ல, தங்கராஜு.. நான் உடனே கிளம்பி வர்றேன்...."&lt;br /&gt;&lt;br /&gt;உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்தார். கல்லூரிக்குப்போய் ஊர் ஜனங்களை சமாதானப்படுத்தி அனுப்பி, பாடியை போஸ்ட் மார்ட்டெம் செய்ய அனுப்பி வீட்டுக்கு வரும்போது மணி ஆறு. மீண்டும் பத்து மணிக்கு போயாக வேண்டும். பத்தரை மணிக்கு வீக்லி மீட்டிங் உள்ளது. அதில் இந்த விஷயம் தான் முக்கியமாக விவாதிக்கப்படும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#3366ff;"&gt;&lt;strong&gt;தி&lt;/strong&gt;&lt;/span&gt;ருச்சி பக்கம் உள்ள கிராமங்களில் "கருப்பண்ணசாமி" என்ற காவல் தெய்வம் வாழ்வதாக சொல்வார்கள். அந்த தெய்வம் இரவு நேரங்களில் ஊரை வலம் வந்து காப்பதாக நம்பிக்கை. ஊரை வலம் வரும் வழியே யார்/எது இருந்தாலும் அவர்களை/அதை கருப்பண்ணசாமி விட்டு வைக்காது என்றும் நம்பிக்கை. பல பேர்களின் கை முடமாக, பலருக்கு பக்கவதம் வர கருப்பண்ணசாமிதான் காரணம் என்று அவர்கள் நம்பினார்கள். அதனால் ஊரை சுற்றி ஒரு வட்டத்தில் யாரும் வீடு கட்ட மாட்டார்கள், இரவு நேரங்களில் நடமாடவே மாட்டார்கள். அந்த வட்டம் முழுவதும் "Right of Way" கருப்பண்ணசாமிக்குத்தான். இதே போல் சில ஊர்களில் கருப்பண்ணசாமி சிலைக்கு "Line of Sight" ல் வீடு கட்ட மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஒரு ட்ரஸ்டின் மூலமாக செயல்படும் புகழ்பெற்ற தனியார் கல்லூரின் முதல்வர் ரங்கராஜன். முன்னாள் ராணுவ அதிகாரி. அந்த கல்லூரியில் படிக்க உள்ளூர், வெளியூர், உள்நாடு, வெளிநாடு என பல இடங்களிலிருந்து மாணவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் குறைந்த அளவு இடங்களே இருந்தன. டிமாண்டுக்கு ஏற்றவாரு சப்ளை பெறுக வேண்டும் என்று கல்லூரியை விரிவு படுத்தத்துவங்கினார்கள். அதனால் புது கட்டிடம் ஒன்று கட்டப்பட, அந்தக்கட்டிடம் கருப்பண்ணசாமியின் "Line of Sight" ல் அமைய அங்கேதான் பிரச்சினை ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர்க்காரர்கள் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் நிர்வாகம் புதுக்கட்டிடம் கட்ட ஆரம்பித்தது. கட்ட ஆரம்பித்த அன்று கருப்பண்ணசாமி சிலையின் கண்கள் சிவந்திருந்ததாக ஊர்க்காரர்கள் நம்பினார்கள். முதல் மூன்று மாதங்கள் பிரச்சனை இல்லாமல் தான் போனது. கட்டிடம் தொன்னூறு சதவிகிதம் முடிவடைந்து விட்ட நிலையில், அடுத்த வருடத்திற்கான அட்மிஷன் பிராஸசும் ஆரம்பிக்கவேண்டிய நிலையில், திடீரென்று இப்படி ஒரு பெண் இறந்து போன செய்தி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#3366ff;"&gt;&lt;strong&gt;ப&lt;/strong&gt;&lt;/span&gt;த்தரை மணி மீட்டிங்.&lt;br /&gt;&lt;br /&gt;"இதுக்கெல்லாம் பயப்படக்கூடாது சார்... இது ஒரு accident... இல்ல, suicide... ஏன் தற்கொலை பண்ணிக்கிட்டான்னு பாக்கனுமே தவிர, கருப்பண்ணசாமி ஆங்கிளே யோசிக்கக்கூடாது..."&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயப்பிரகாசம் என்ற பேராசிரியர் இப்படி சொல்ல,&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கும் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை... நாம் மற்ற விஷயங்களை பேசுவோமே... வளைகுடா நாடுகளிலிருந்து பல விண்ணப்பங்கள் வந்துள்ளன... அதை பரிசீலிக்கும் பொறுப்பை நான் எடுத்துக்கொள்ளவா?"&lt;br /&gt;என்று தமிழ் ஐயா வளவன் பேச்சை திருப்ப முயற்சித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"யோவ் தமிழு... நீ வேணா சுனா-மனா கட்சிக்காரனா இருக்கலாம்... ஆனா நாங்க எல்லாம் இல்ல... இன்னிக்கு வேலை செய்யற ஒரு பொண்ணு செத்துப்போச்சு.. நாளைக்கு ஒரு ஸ்டூடெண்ட் செத்தா? ஏன் நீயே செத்தா? அந்த வளைகுடா தொளைகுடா எல்லாம் அப்புறம் பாக்கலாம்... இப்போ இதுக்கு ஒரு முடிவு பண்ணனும்... "&lt;br /&gt;&lt;br /&gt;என்று கணித கணேசன் சொல்ல,&lt;br /&gt;&lt;br /&gt;"சற்று மரியாதையாக பேச கற்றுக்கொள்ளுங்கள் கணேசன்..." என்று தமிழர் எகிற, அவர்கள் சண்டையை தீர்க்கவே கஷ்டப்பட்டார் ரங்கராஜன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க என்ன நினைக்கறீங்க சார்?" என்று ஜெயப்பிரகாசம் ரங்கராஜனை கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நானும் இதையெல்லாம் நம்பல... ஆனா..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனா..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏதாவது பரிகாரம் இருந்தா பண்ணிடனும்னு நினைக்கறேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்போ நம்பறீங்க... "&lt;br /&gt;&lt;br /&gt;"எப்டி வேணா வச்சிக்கோங்க... இப்டி சில 'spirits' எல்லாம் இருக்குங்கறது என் நம்பிக்கை... அந்த spirits நாம சும்மா இருந்தா நம்மள distrub பண்ணாது... நாம ஏதாவது செஞ்சா அதுங்களும் பதிலுக்கு செய்யும்..."&lt;br /&gt;&lt;br /&gt;"சார்... ஊர் ஜனங்க கருப்பண்னசாமின்னு சொல்றத நீங்க spirits ன்னு சொல்றீங்க... "&lt;br /&gt;&lt;br /&gt;"அப்டி கூட வச்சிக்கலாம்..."&lt;br /&gt;&lt;br /&gt;பலரும் பல விதமாக பேச, முடிவில்&lt;br /&gt;&lt;br /&gt;"இப்போ என்ன முடிவு பண்றோம்...?"&lt;br /&gt;&lt;br /&gt;"பரிகாரம் பண்ணிடலாம்..."&lt;br /&gt;&lt;br /&gt;"இதில் எனக்கு உடன்பாடு இல்லை... ", என்று வளவன் சொல்ல,&lt;br /&gt;&lt;br /&gt;"நானும் வேணாம்னு சொல்றேன்...", என்று ஜெயப்பிரகாசம் சொல்ல,&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக ரங்கராஜன் இப்படி முடித்தார்,&lt;br /&gt;&lt;br /&gt;"சரி.. இப்போ வேணாம்... இப்போதைக்கு, வளவன், ஜெயப்பிரகாசம் ரெண்டு பேரு ஆஃபீஸும் அந்த புது பில்டிங்ல போகட்டும்... ஒரு மூனு மாசத்துக்கு ஒன்னும் ஆகலன்னா மத்தவங்க போகலாம்... க்ளாசஸ் கூட மூவ் பண்ணலாம்... நடுல ஏதும் பிரச்சினை வந்துதுன்னா, பரிகாரம் பண்ணிடலாம்.... என்ன சொல்றீங்க? வளவன், ஜெயப்பிரகாசம், நீங்க பெரிய ரிஸ்க் எடுக்கறீங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"நாங்கள் தயார்..." என்றார்கள் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின் மற்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. வளைகுடா அட்மிஷன் பிராசஸிங் வளவன் விருப்பப்படி அவரிடமே கொடுக்கப்பட்டது. அதில் ஜெயப்பிரகாசம், கணேசன் உட்பட பலருக்கு வருத்தம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#3366ff;"&gt;அ&lt;/span&gt;&lt;/strong&gt;ந்தப்பெண்ணின் மரணம் மர்மமாகவே இருந்தது. தற்கொலை என்று முடிவு செய்து போலீஸ் கேசை மூடி விட்டது. ஆனால் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமுக்கு மட்டும் மனதில் ஒரு குடைச்சல் இருந்துகொண்டேயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மாதங்கள் ஓடின. வளவனும் ஜெயப்பிரகாசமும் நன்றாகவே இருந்தார்கள். கல்லூரியின் சீட்களும் கூடிவிட்ட நிலையில் மேன் மேலும் விண்ணப்பங்கள் குவிந்த வண்ணம் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று ஒரு நாள் ஜெயப்பிரகாசம் ரத்த வாந்தி எடுத்தார். திருச்சி "காவேரி மெடிகல் செண்டர்"ல் அனுமதிக்கப்பட்டார். ஃபுட் பாஸ்சனிங்கில் அவர் குடல் மோசமான நிலைக்கு சென்றுவிட அவர் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது. மூன்று நாட்கள் கழித்து, அவரை பார்த்து விட்டு திரும்புகையில் ஆஸ்பத்திரியிலேயே வளவன் வழுக்கி விழ அவருடை முதுகெலும்பு உடைந்தது. அவரும் ஆஸ்பத்திரியிலேயே பல நாட்கள் தங்க வேண்டிய நிலை. அந்த நாட்களில் கருப்பண்ணசாமியின் கண்கள் சிவந்திருந்ததை தானே பார்த்ததாக தங்கராஜு சொல்லிக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;பதினைந்து நாட்கள் கழித்து ஜெயப்பிரகாசம் மரணமடைந்தார். வளவன் பிழைத்துக்கொண்டாலும், பக்கவாதம் வந்து கை-கால் செயலிழந்து வாயும் பேச முடியாமல் போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனடியாக பரிகாரங்கள் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. தமிழ்நாடு முழுவதிலிருந்தும் பூசாரிகள் வரவழைக்கப்பட்டார்கள். ஒரு வார காலம் பூஜைகள் நடந்து கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;பூ&lt;/strong&gt;&lt;/span&gt;ஜையின் கடைசி நாள் காலை, ஏரியா இன்ஸ்பெக்டர் ஸ்ரீராம் ரங்கராஜன் ஒரு கான்ஸ்டபிளுடன் வீட்டுக்கு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சார்... உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்...."&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லுங்க, ஸ்ரீராம்... ஒரு போலீஸ்காரருக்கு ஒரு முன்னாள் மிலிட்டரிகாரன் நேரம் குடுக்க மாட்டானா?" என்று சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நன்றி.. ஒரு முன்னாள் மிலிட்டரிகாரர்ங்கறதால தான் மரியாதை குடுத்து நேரம் கேட்டு பேசிக்கிட்டு இருக்கேன்... இல்லன்னா லாக்கப்லதான் பேசியிருகப்பேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஸ்ரீராம்...." என்ற ரங்கராஜன், 'எல்லாமே தெரிந்துவிட்டதா' என்பது போல ஸ்ரீராமை பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம் என்பது போல தலையசைத்த ஸ்ரீராம், "நீங்களே உண்மையை சொல்லிடுங்க..." என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஸ்ரீராம்... உட்காருங்க... உங்களுக்கே தெரியும்... எங்க காலேஜுக்கு எவ்ளோ பெரிய பேரு இருக்குன்னு... அதுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு... அங்க படிச்சவங்க இன்னிக்கு எங்கெங்கேயோ பெரிய பெரிய பதவிகள்ல இருக்காங்க... "&lt;br /&gt;&lt;br /&gt;"..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனா சில பேர் அதையெல்லாம் கெடுக்க நினைக்கறாங்க.... அனாவசியமா சீட்ட ஏத்தி பணம் பண்ண பாக்கறாங்க... அதனால காலேஜ் பேருதான் கெடும்னு நான் எவ்ளோ சொல்லியும் கேக்கல... சரி, அட்லீஸ்ட் ட்ரஸ்டுக்கு காசு போனா, ஏதாவது நல்ல விஷயத்துக்கு தான் பயன் படும் னு கடைசில நான் ஒத்துக்கிட்டேன்... ஆனா... "&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனா..."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்புறம் தான் தெரிஞ்சது, அத வளவன், ஜெயப்பிரகாசம் மாதிரி ஆளுங்க தங்களோட தேவைக்காக செய்றாங்கன்னு..."&lt;br /&gt;&lt;br /&gt;"அவங்க எப்படி பண்ண முடியும்?"&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கே மேனேஜ்மெண்ட் சீட்டுக்கு தனி தேர்வு வெக்கறோம்... அதோட க்வெஸ்டின் பேப்பர் லீக்-ல ஆரம்பிச்சு பல வழில பணம் பண்ணியிருக்காங்க.... அதெல்லாம் கூட பரவாயில்ல... நேரடியா பணம் வாங்கிகிட்டு எக்சாமே எழுதாதவங்களயே சேத்திருக்காங்க... "&lt;br /&gt;&lt;br /&gt;"...."&lt;br /&gt;&lt;br /&gt;"விஷயம் தெரிஞ்ச உடனே, இதெல்லாம் வேண்டாம்னு அவங்ககிட்ட எவ்வளவோ சொன்னேன்... அவங்களுக்கு ட்ரஸ்ட்ல, கவர்மெண்ட்ல நிறைய நண்பர்கள்... ஏதேதோ சொல்லி என்னை அடக்கிட்டாங்க... ஆனா, தேசத்துக்காக போராடின என் நெஞ்சு பொறுக்கல... வேலையை விட்டுட்டு போகவும் மனசு இல்ல... அது எஸ்கேபிஸம் ஆயிடும்... அதுனால, என்ன பண்ணலாம்னு யொசிச்ச போது தான் அந்த பொண்ணு தற்கொலை பண்ணிகிச்சு... எனக்கு பொறி தட்டுச்சு..."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னன்னு? நீங்களே கருப்பண்ணசாமியா ஆயிடலாம்னா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா... கொஞ்ச நாள் மட்டும் அவங்கள காலேஜ்லேந்து விரட்டனும் தான் நினைச்சேன்... பாய்சன் ஜாஸ்தியாகி ஜெயப்பிரகாசம் மொத்தமாவே போயிட்டார்... வளவனும் இனிமே வரவே முடியாது... நல்லதுதான்... இப்போ பாருங்க, ரெண்டே நாள்ல, பழைய அட்மிஷன் லிஸ்ட மாத்தி வெறும் மெரிட் லிஸ்ட் ஒன்னு போட்டாச்சு... "&lt;br /&gt;&lt;br /&gt;"Do you feel guilty?"&lt;br /&gt;&lt;br /&gt;"Yes &amp;amp; No... உங்க கிட்ட எல்லா உண்மையையும் சொல்லியாச்சு இப்போ... now let the law take its own course... "&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் வேண்டாம் சார்... ஐ சப்போர்ட் யூ...."&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து சென்ற பின், கான்ஸ்டபிள் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சார், அவர் சொல்றத நம்பறீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"தெரியல செல்வராஜ்... "&lt;br /&gt;&lt;br /&gt;"அப்போ கேச அப்டியே மூடிடுவீங்களா?..."&lt;br /&gt;&lt;br /&gt;"பொறுங்க.. பொறுங்க... இப்போ ஒரு வேலை பண்ணுங்க... அந்த காலேஜ்ல புதுசா சீட் கிடைச்சிருக்கற லிஸ்ட் மட்டும் யாருக்கும் தெரியாம வாங்கிட்டு வாங்க... முக்கியமா எல்லா ஃபோன் நம்பரும் வேணும்... மத்தத கருப்பண்ணசாமி பாத்துக்கும்... "&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;பூ&lt;/span&gt;&lt;/strong&gt;ஜைகள் முடிந்தன. எப்படியோ எல்லோரையும் மீறி தன் காரியம் நிறைவேறிவிட்ட வெற்றியில் திளைத்தார் ரங்கராஜன். மேலும் சீட் கேட்டு பல பேர் அவர் வீட்டுக்கு வந்தார்கள். ஒவ்வொரு சீட்டின் விலையும் ஏறிக்கொண்டே சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;"நாளைக்கு வாங்க எல்லாரும்..." என்று சொல்லி படுக்கச்சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிரவு தங்கராஜுக்கு கருப்பண்ணசாமியின் கண்கள் சற்று அதிகமாகவே சிவந்திருந்ததாக பட்டது. 'பரிகாரம் பண்ண அப்பறம் என்ன வேணும் இதுக்கு' என்று யோசித்துக்கொண்டே வீட்டுக்கு சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிரவே ரங்கராஜன் கழுத்தறுபட்டு மரணமடைந்தார். கருப்பண்ணசாமியின் பெயரைச்சொல்லி அனைத்து கேஸ்களும் மூடப்பட்டன. புதுக்கட்டிடம் இடிக்கப்பட்டது. கல்லூரி அரசுடமை ஆக்கப்பட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13744734-114760999265463812?l=banuvasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/114760999265463812'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/114760999265463812'/><link rel='alternate' type='text/html' href='http://banuvasan.blogspot.com/2006/05/blog-post.html' title='... கருப்பண்ணசாமி ...'/><author><name>Karthik Srinivasan</name><uri>https://profiles.google.com/109207387578373980837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-UkYqys6Vbvk/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/u4FCvaLKemk/s512-c/photo.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13744734.post-114509341045663181</id><published>2006-04-15T02:25:00.000-07:00</published><updated>2006-11-12T04:31:15.580-08:00</updated><title type='text'>... தீபா ...</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;பெங்களூர்&lt;/span&gt; &lt;/strong&gt;கண்டோண்மெண்ட் ரயில்வே ஸ்டேஷன். காலை 5.00 மணி. அவசர அவசரமாக ஓடினேன் ஸ்டேஷனுக்குள். சென்னையிலிருந்து அப்போதுதான் காவேரி எக்ஸ்பிரஸ் வந்திருந்தது. என் நண்பன் சிவா அதில்தான் வருகிறான். வேகமாக உள்ளே செல்கையில் தெரியாமல் ஒரு பெண் மீது மோதிவிட, ரொம்பவே கோபப்பட்டாள் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;"Sorry..."&lt;br /&gt;&lt;br /&gt;"Why do you run like this... You don't have brains?"&lt;br /&gt;&lt;br /&gt;"Well, I said Sorry..."&lt;br /&gt;&lt;br /&gt;"Saying sorry does not absolve everything..."&lt;br /&gt;&lt;br /&gt;அவசரத்தில் இவள் வேறு படுத்துகிறாளே என்று நினைத்துக்கொண்டு,&lt;br /&gt;&lt;br /&gt;"சர்தான் போடீ..." என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தேன். அதில் அவளுக்கு இன்னும் பயங்கர கோபம் வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ போடா...." என்றாள். பாதி தூக்கத்தில் இருந்த அவளைப்பார்த்து இப்போது எனக்கு பயங்கர சிரிப்புதான் வந்தது. சிரித்துக்கொண்டே நகர்ந்துவிட்டேன். நல்ல ஃபிகர் என்று நினைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"This is atrocious..." என்று ஏதோ சொல்லிக்கொண்டே அவளும் சென்று விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவாவைத்தேடி பிளாட்ஃபாரத்தில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தேன். அவன் ஃபோஐயும் எடுக்கவில்லை. ட்ரெயின் கிளம்பிவிட்டது. ஆனால் அவனை காணவில்லை. பையன் தூங்கிவிட்டிருக்கவேண்டும். மெஜஸ்டிக் போய் ஃபோனில் கூப்பிடுவான் என்று நினைத்துக்கொண்டே வெளியே வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது என்னுடன் சண்டை போட்ட அந்தப்பெண்ணைச்சுற்றி நான்கைந்து ஆட்டோக்காரர்கள் நின்றிருந்தார்கள். அவள் முகம் வெளிறியிருந்தது. ஏதோ சத்தமாக கத்திக்கொண்டிருந்தாள். ஸ்டேஷன் வாசலில் நிற்க வேண்டிய போலீஸ்காரரோ தூரத்தில் ஆட்டோக்களை ப்ரீ-பெய்ட் கௌண்ட்டருக்கு விரட்டிக்கொண்டிருந்தார். அவர்கள் அருகே சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன குரோ? பிரச்சனையா?" என்றேன் ஒரு ஆட்டோக்காரரிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லப்பா... ரொம்ப பேசுது இந்த பொண்ணு..."&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னாம்மா... தமிளா?" என்றேன் அவளிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;"Hey.. You don't interfere.. Okay..." என்ற அவள் முகத்தில் பயக்களை மொத்தமாக வடிந்ததைப்பார்க்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"Come to the police..." என்றேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டோக்காரர்கள் இப்போது பின் வாங்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"பிடி குரோ..." என்று நகர்ந்தனர் மற்ற கஸ்டமர்களை நோக்கி.&lt;br /&gt;&lt;br /&gt;"அது தான் ப்ரீ பெய்ட் கௌண்டர்... Go there... அங்கே போய் சண்டை போடாதீங்க..." என்றேன் அவளிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;"Thanks..."&lt;br /&gt;&lt;br /&gt;"You are welcome... இதோ என் கார்ட்... ஏதாவது பிரச்சனைன்னா கால் பண்ணுங்க...." என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"You are not my savior.. Okay? I know to save myself...".&lt;br /&gt;&lt;br /&gt;தோளைக்குலுக்கிக்கொண்டே என் ஐக்கானை நோக்கி நடந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"Just a minute..." என்றவள் என்னிடமிருந்து கார்டை வாங்கிக்கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டியை எடுக்கும் முன் சிவா கால் செய்து விட்டான். வண்டியை மெஜஸ்டிக் நோக்கி விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;விதான&lt;/span&gt;&lt;/strong&gt; சௌதா அருகே செல்லும் போது இன்னொரு கால். ஏதோ புது நம்பர். வெளியூர் நம்பர்&lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ... நான்.. நான் தீபா பேசறேன்... "&lt;br /&gt;&lt;br /&gt;யாரென்று குரலிலிருந்தே நன்றாக தெரிந்தது. இருந்தாலும்.&lt;br /&gt;&lt;br /&gt;"தீபா... யாரு... தெரியலயே..."&lt;br /&gt;&lt;br /&gt;"இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி ஸ்டேஷன் ல பாத்தீங்களே... ஆட்டோக்காரங்க கூட..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.. ஓ.. ரைட்... சொல்லுங்க... Any problem?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா.... ப்ரீ-பெய்ட் கௌண்ட்டருக்கு போறதுக்கு முன்னாடியே ஒரு ஆள் வந்து மீட்டர் சார்ஜ் குடுத்தா போதும்னு சொன்னான்... சரின்னு ஏறிட்டேன்... "&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ...."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்புறம் கொஞ்ச தூரத்துலயே 50 ரூபா காட்டிச்சு மீட்டர்... அவன் கிட்ட கேட்டா சண்டை போட்டுட்டு இங்கேயே இறக்கி விட்டுட்டு போயிட்டான்..."&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கியேன்னா...? ஸ்டேஷன்லயா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல... இது... என்ன இடம்னு தெரியலயே.... Traffic Signal இருக்கு...."&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ.. அது ஊரெல்லாம் இருக்கும்மா... வேற ஏதாவது பாரு... ங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"Reliance advertisement hoarding இருக்கு..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆஹா... அற்புதமான landmarks சொல்றீங்க.... Just a min... அங்கே FUNSKOOL கடை இருக்கா சிக்னல் கிட்ட...."&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு நிமிஷம்... ஆமா... இருக்கு...."&lt;br /&gt;&lt;br /&gt;"குட்... அதுக்கு வெள்ளாரா ஜங்க்ஷன்னு பேரு... "&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ ன்னா? உங்களுக்கு எங்கே போகனும்? Friends/Relatives யாரும் கிடையாதா?"&lt;br /&gt;&lt;br /&gt;"Friend வீட்டுக்கு தான் போகணும்... கோரமங்களால... அவ ஃபோன் எடுக்க மாட்டேங்குது... அதான்... உங்களுக்கு பண்ணேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹ்ம்... சரி, வெய்ட் பண்ணுங்க அங்கேயே... நான் ஒரு 10 நிமிஷத்துல வர்றேன் அங்க...."&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சிவா என்ன ஆவான் என்ற உங்கள் கவலை எனக்கு புரிகிறது. "ஃபிகர பாத்து ஃப்ரெண்ட கட் பண்றது" தானே தமிழ் பண்பாடு. நான் மட்டும் அதை எப்படி மீற முடியும்? அதாகப்பட்டது என் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டதால், சிவா பஸ் பிடித்து என் வீட்டுக்கு சென்று விடுவான். அவனால் எனக்கு எவ்வளவு சிரமம் என்று ரொம்ப வருத்தமும் படுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;வெள்ளாரா&lt;/strong&gt;&lt;/span&gt; ஜங்க்ஷன் சென்று பரஸ்பர பெயர் அறிமுகங்கள் முடிந்து அவளை அழைத்துக்கொண்டு கோரமங்களா செல்கையில்...&lt;br /&gt;&lt;br /&gt;"If you don't mind... எதுக்கு பாங்களூர் வந்திருக்கீங்கன்னு தெரிஞ்ச்சிக்கலாமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"Yeah sure.. நான் ஒரு இண்டீரியர் டிசைனர்... இப்போதான் பிஸினஸ் செட் அப் பண்ணியிருக்கேன்.... இங்கே ஒரு சாஃப்ட்வார் கம்பனில ஒரு டெமோ குடுக்கணும்... அதுக்குத்தான்... இந்த பிராஜெக்ட் கிடைச்சிட்டா அப்புறம் அட் லீஸ்ட் ஒரு வருஷம் பாங்களூர் வாசம் தான்"&lt;br /&gt;&lt;br /&gt;"Oh Great... All the best for the demo.... க்ரியேடிவான ஆள் போலயிருக்கு நீங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"Thanks a lot... By the way, you can say நீ.. நீங்க வேண்டாம்..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹ்ம்... ஓகே... ஆனா எனக்கு மரியாதை வேணும்பா...."&lt;br /&gt;&lt;br /&gt;"கண்டிப்பா... " என்று சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"Well தீபா... நீங்க... I mean நீ, இஞ்சினீயரிங் மெடிஸின் எல்லாம் ட்ரை பண்னாம எப்டி எஸ்கேப் ஆன? You seem to have chased your dreams..."&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல... நானும் இஞ்சினீயரிங் பண்ணேன்... பாதில, I had to discontinue... ப்ளீஸ்... Don't ask me why..."&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட அழுதுவிடுவாள் போலிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"Hey Hey.. Sorry... நான் கேட்க மாட்டேன்...."&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் இருவரும் ஒன்றுமே பேசவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவளை அவளது நண்பியின் வீட்டில் ட்ராப் செய்துவிட்டு ஒரு அருமையான காஃபி குடித்துவிட்டு நான் வட நாட்டில் படித்த கதைகள், வெளிநாட்டில் வேலை பார்த்த கதைகளை எல்லாம் சொல்லிவிட்டு என் வீட்டுக்கு கிளம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ரமேஷ்...." என்றாள் தீபா.&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லு தீபா..."&lt;br /&gt;&lt;br /&gt;"காலைல கொஞ்சம் Harsh ஆ பேசிட்டேன்... Don't keep it in mind..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.. I loved it absolutely..." என்று சிரித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவோ பெண்களுடன் பழகியிருந்தாலும் முதல் நாளே இவ்வளவு க்ளோசாக யாருடனும் ஆனதில்லை. "This is something special" என்று பட்சி சொன்னது.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்தவுடன்&lt;br /&gt;&lt;br /&gt;"ரொம்ப சாரிடா..." என்றான் சிவா, கண்டோண்மெண்டில் தூங்கிவிட்டதற்காக.&lt;br /&gt;&lt;br /&gt;"தேங்க்ஸ் டா" என்ற என்னை ரொம்ப வித்தியாசமாக பார்த்தான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;நீங்கள்&lt;/strong&gt;&lt;/span&gt; எதிர்பார்த்தது போலவே அதன் பின் இதெல்லாம் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;(1) அந்த பிராஜெக்ட் அவளுக்கு கிடைத்து அவள் பாங்களூர் வாசியானாள்.&lt;br /&gt;(2) Weekdays-இல் இருவரும் மணிக்கணக்காக ஃபோனில் பேசிக்கொண்டோம்&lt;br /&gt;(3) Weekends முழுதும் ஒன்றாக செலவழித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் எதிர்பார்த்த நீங்கள், நாங்கள் இருவரும் காதலிக்கத்துவங்கினோம் என்று எதிர்பார்க்க மாட்டீர்களா. அதுவும் செய்தோம். இருவரின் வீட்டிலும் ஓகே சொல்லிவிட, எந்த பிரச்சனையுன் இல்லாமல் "Life is Beautiful" என்று சந்தோஷமாக இருந்தோம். அவள் இஞ்சினீயரிங் பாதியில் விட்டு விட்ட காரணம் மட்டும் முழுதுமாக விளங்கவில்லை. ரொம்ப ராகிங் இருந்ததால் என்று மட்டும் அவள் தோழிகள் மற்றும் பெற்றோர்கள் சொன்னார்கள். அதைப்பற்றி பேசினாலே அவள் அப்செட் ஆகிவிடுவாள் என்பதால் நான் எதுவும் கேட்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;எங்கள்&lt;/strong&gt;&lt;/span&gt; திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதம் இருந்த நிலையில், ஒரு நாள் இருவரும் சினிமா பார்த்துவிட்டு, எம் ஜீ யில் உல்லாஸில் சாப்பிட உட்கார்ந்தோம். இருவரும் மிகவும் ஜாலி மூடில் இருந்தோம். அப்போது&lt;br /&gt;&lt;br /&gt;"தீபா..."&lt;br /&gt;&lt;br /&gt;"ம்...."&lt;br /&gt;&lt;br /&gt;"என் ஃப்ரெண்ட் ஆண்டனி தெரியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லியிருக்கீங்க...."&lt;br /&gt;&lt;br /&gt;"அவன் ஒரு கேள்வி கேட்டிருக்கான் அவனோட கேர்ள்-ஃப்ரெண்ட் கிட்ட..."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது...?"&lt;br /&gt;&lt;br /&gt;"நீ ஒரு விர்ஜினா... அப்டின்னு... " என்று சொல்லி பயங்கரமாக சிரித்தேன். ஆனால் அவள் முகத்தில் சலனமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"எவ்ளோ பெரிய லூசு பாரு தீபா அவன்... Even if she has slept with someone else, சொல்லவா போறா அவ? எந்த பொண்ணு தான் சொல்லுவா..."&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்பேச்சு அவளுக்கு பிடிக்கவில்லை என்பது முகத்திலேயே தெரிந்தது. இருந்தும் அவளை சீண்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்போ உன்னையே நான் கேட்டாகூட, சொல்லவா போற நீ?" என்று சொல்லி கடகட வென நான் சிரிக்க, அவள் அழுதுகொண்டே நடக்க ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹேய்... ஹேய்... தீபா... நில்லு... கமான்... that was a joke... இதெல்லாம் ஓவர்மா.... "&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் அவள் சென்றிருந்தாள். பில்லுக்கு பணம் கொடுத்துவிட்டு நான் கீழே வரும் முன் அவள் ஆட்டோ ஏறி போயிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி என்ன தப்பாக பேசிவிட்ட்டோம் என்று அவள் மேல் கோபமாக வந்தது. இருந்தாலும் அவள் வீட்டுக்கு சென்று பார்த்து விடுவோம் என்று அங்கே சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;அவள்&lt;/strong&gt;&lt;/span&gt; ரூமுக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டிருந்தாள். என்னவென்று புரியாமல் அவள் தோழி வெளியே நின்றிருந்தாள். நான் விஷயத்தை சொன்னவுடன்&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன காரியம் பண்ணிட்டீங்க ரமேஷ்" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"Hey that was a joke..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹ்ம்... I understand.. In fact, எங்க தப்பு இது.. நாங்க முன்னடியே உங்க கிட்ட சொல்லியிருக்கணும்...."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது?"&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்றேன்... இப்டி உக்காருங்க... "&lt;br /&gt;&lt;br /&gt;உட்கார்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இவ்ளோ நாளா அவ இஞ்சினீயரிங் ஏன் பாதில விட்டான்னு கேட்டா ராகிங்னு சொன்னோமே..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா..."&lt;br /&gt;&lt;br /&gt;"அது ராகிங் இல்ல..." என்று ஆரம்பித்து அவள் கீழே விவரிக்கப்பட்டுள்ள அந்த நிகழ்ச்சியை சொல்ல ஆரம்பித்தாள். ஒவ்வொரு வார்த்தையும் என் இதயத்தை முள்ளாக தைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;ராஜஸ்தானிலுள்ள&lt;/strong&gt;&lt;/span&gt; புகழ் பெற்ற அந்த பொறியியல் கல்லூரி, வருடா வருடம் மூன்று நாட்கள் பேப்பர் பிரசெண்டேஷன் போட்டி நடத்துவது வழக்கம். சென்னையில் உள்ள ஒரு புகழ் பெற்ற கல்லூரியில் படித்த தீபா, முதல் வருடத்திலேயே அனைத்து பேராசிரியிரர்களிடமும் நல்ல பெயர் வாங்கியிருந்ததால், ராஜஸ்தான் கல்லூரியின் போட்டியில் பங்குபெற வாய்ப்பு கிடைத்தது. இரண்டாம் நாள் நடந்த, பல கல்லூரிகள் பங்கு பெற்ற போட்டியில் அவளுக்கு முதலிடமும் கிடைத்தது. ரொம்ப சந்தோஷமாக இருந்தாள் தீபா.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டியின் கடைசி நாள். மதியம் மூன்று மணிக்கு மேல் போட்டிகள் முடிந்து பார்ட்டி டைம் ஆரம்பம் ஆனது. "நீங்க என்ஜாய் பண்ணுங்க" என்று அவர்கள் ஆசிரியை கிளம்பிவிட, தீபாவுக்கும் அவள் கல்லூரித்தோழிக்கும் அங்கு நடந்த நிகழ்ச்சிகள் புதிதாக இருந்தன. கல்லூரிக்குள்ளேயே அனைவரும் பியர் குடித்தது ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் சும்மா வேடிக்கைப்பார்த்துக்கொண்டு மூலையில் உட்கார்ந்திருந்தார்கள். மாலை 6 மணிக்கு டான்ஸ் டைம் ஆரம்பமாக, அந்தக்கூட்டத்திலேயே மிக அழகாக இருந்ததால், தீபாவுடன் டான்ஸ் ஆட பல மாணவர்கள் ஆசை தெரிவித்தார்கள். அவர்களுக்கு "No" சொல்வதே பெரிய வேலையாக இருந்தது. எப்போது கிளம்புவோமென்றிருந்தது அவளுக்கு. டெல்லி செல்லும் அவர்களுடைய பஸ் அடுத்த நாள் காலைதான் கிளம்பும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அவளருகே வந்த ஒருவன்&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன தமிழ்நாடா" என்றான். குடித்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம் சார்..."&lt;br /&gt;&lt;br /&gt;"குட்... வா... நானும் தமிழ் தான்... என் கூட ஆடு...."&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல சார்... வேணாம்... எனக்கு ஆடத்தெரியாது...."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹே... கமான் டார்லிங்... நான் சொல்லித்தறேன் வா...." என்று அவள் இடுப்பைப்பற்றி இழுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென்று ஒரு ரிஃப்லெக்ஸில் அவனை பளேர் என்று அறைந்தாள். சட்டென்று அவளை விட்டு விட்டு அவன் ஓடி மறைந்தான். அதற்கு மேல் அங்கு இருக்கப்பிடிக்காமல், அவள் தன் தோழியுடன் தன் அறைக்கு சென்று விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு ஒன்பது மணிக்கு அவளும் அவள் தோழியும் வீட்டுக்கு ஃபோன் செய்து விட்டு இருட்டான அந்த சாலையில் அறை நோக்கி திரும்புகையில் நான்கைந்து பேர் நின்றுகொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் மச்சான்... நம்ம கணேஷ அடிச்ச பத்தினி இதோ வருது பாரு...."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னாடா சொல்ற? கணேஷ் அடி வாங்கினானா?"&lt;br /&gt;&lt;br /&gt;"தெரியாதா? மச்சி.. கணேஷ்... சொல்லலியா.... ஹா ஹா ஹா.... " என்று அனைவரும் சிரித்தார்கள். அனைவரும் குடித்திருந்தார்கள் என்பது பேச்சிலேயே தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சற்று தூரத்திலேயே நின்று கொண்டார்கள் தீபாவும் அவள் தோழியும்.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்போ பாருங்கடா...." என்ற கணேஷ், அவளை நோக்கி கத்தினான்... "ஏய்... பத்தினி... இங்க வாடி... இப்போ அடி பாக்கலாம்...."&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் அனைவரும் மீண்டும் ஃபோன் கடைக்கே ஓட எத்தனிக்க, தீபாவை மட்டும் வந்து இறுக்கப்பிடித்துக்கொண்டான் அந்த கணேஷ். சற்று நேரம் போராடிப்பார்த்த அவள் தோழி யாரைவாவது கூப்பிடலாம் என்று கடைக்கே ஓடி விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் மச்சான்... Are you crazy... விட்றா அவள..."&lt;br /&gt;&lt;br /&gt;"போடா பாடு... அலிப்பயலே... நீயெல்லாம் பேசத்தான் லாயக்கு...."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா மச்சி... நீ போடா அலிப்பயலே ... கணேஷ் ராஸா... என்ன பண்ணலாம் இப்போ..."&lt;br /&gt;&lt;br /&gt;"டேய்... இவளுக்கு நல்ல பாடம் சொல்லிக்குடுக்கணும் டா..."&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவன் அவளைப்பிடித்துக்கொள்ள, மற்றவன் அவன் ஆடைகளை உருவினான். மூன்றாமவன் அவளது ப்ரைவேட் அங்கங்களை தன் கைகளாலும் வாயாலும் தொட்டு "இப்போ அடி டீ..." என்று கத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் போட்ட கூச்சல்களை கேட்க யாருமேயில்லை அங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ஃபோன் பூத்திலிருந்து வெறு இருவரை கூட்டிக்கொண்டு அவள் தோழி வந்து விட, அவர்கள் அனைவரும் ஓடி விட்டார்கள். பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள் தீபா. அவர்கள் யார், என்ன செய்தார்கள் என்று வந்தவர்கள் கேட்க, "ஒன்றுமில்லை, மிரட்டிவிட்டு போய்விட்டார்கள்" என்றாள். அவள் தன் தோழியையும் அதற்குமேல் பேச விட வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ரூமுக்கு சென்ற பின்னும் இவள் பிரமை பிடித்தது போல் இருக்க,&lt;br /&gt;&lt;br /&gt;"போய் கம்ப்ளெய்ண்ட் குடுக்கலாம் டீ..." என்றாள் அவள் தோழி.&lt;br /&gt;&lt;br /&gt;"வேணாம்.. நாளைக்கு ஊர் போற வழிய பாக்கலாம்..." என்று சொல்லி படுத்துக்கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று அவள் வாந்தி எடுப்பதைப்பார்த்த அவள் தோழி எழுந்திருந்தாள். அப்போது அவள் அங்கிருந்த "HIT" ஐ குடித்திருந்தது தெரிய வந்தது. உடனே அவள் தன் கல்லூரி ஆசிரியை அழைத்து விஷயத்தைச்சொன்னாள். உடனடியாக டாக்டரிடம் சென்றார்கள். "தெரியாமல்" குடித்துவிட்டதாக அந்த ஆசிரியை டாக்டரிடம் சொன்னாள். தீபாவின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அப்படி செய்ததாக பின்னர் சொன்னாள். நல்ல வேளையாக விஷம் வேலை செய்யும் முன்பே வெளியே எடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை வந்த பின்னும் தீபாவிற்கு பிரமை அடங்கவில்லை. கல்லூரியிலிருந்து நின்றாள். தொடர்ந்து ஆறு மாதங்கள் "சைக்யாட்ரிஸ்ட்"களிடம் செல்ல வேண்டியிருந்தது. அதன் பின் ஒரு இண்டீரியர் டெகரேஷன் கோர்ஸ் படித்து விட்டு இப்போது பிஸினெஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;எனக்கு&lt;/strong&gt;&lt;/span&gt; என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்போது நான் பிரமை பிடித்தது போல் நின்றிருந்தேன். கதவை திறந்து கொண்டு தீபா வெளியே வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் முன்னாடியே சொன்னேன் ரமேஷ்... உங்க கிட்ட சொல்லடலாம் இதைப்பத்தின்னு...." என்றாள் அவள் தோழி.&lt;br /&gt;&lt;br /&gt;"...."&lt;br /&gt;&lt;br /&gt;"இவ தான் அந்த விஷயத்த இன்னும் சீரியஸா நினைச்சிக்கிட்டு இருக்கா... என்ன ரேப்பா பண்ணிட்டாங்க... It was just a case of eve teasing... "&lt;br /&gt;&lt;br /&gt;"...."&lt;br /&gt;&lt;br /&gt;என் தோளில் வந்து சாய்ந்து கொண்டாள் தீபா.&lt;br /&gt;&lt;br /&gt;"அத சொன்னா யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்கன்னு பயம் இவளுக்கு... சொல்லுங்க ரமேஷ்... Would you take it so seriously?"&lt;br /&gt;&lt;br /&gt;"...."&lt;br /&gt;&lt;br /&gt;"ரமேஷ்... உங்களத்தான் கேக்கறேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"ம்... தெரியல... அது.... வந்து... நான்...."&lt;br /&gt;&lt;br /&gt;என்னை நிமிர்ந்து பார்த்தாள் தீபா. "ரமேஷ்...." என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளிடமிருந்து என்னை மெதுவாக விடுவித்துக்கொண்ட நான்,&lt;br /&gt;&lt;br /&gt;"இப்போ பேசற மூட்ல நான் இல்ல தீபா.... காலைல பேசுவோமே..." என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு நெடு நேரம் உறக்கமேயில்லை. ஆண்டனியும் தீபாவின் முகமும் அந்த நிகழ்ச்சியும் மாறி மாறி நினைவுக்கு வந்தன. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தவனாக காலையில் தீபாவுடன் பேசிக்கொள்ளலாம் என்று தூங்கிப்போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;காலையில்&lt;/strong&gt;&lt;/span&gt; முதல் வேலையாக தீபாவுக்கு ஃபோன் செய்தேன். ரிங் போனதே தவிர யாரும் எடுக்கவேயில்லை. அப்போதுதான் தோன்றியது, என் நேற்றைய நடவடிக்கை தீபாவை எப்படி பாதித்திருக்கும் என்று. "The Unthinkable" நடந்துவிடக்கூடாதே என்று நினைத்துக்கொண்டே அவள் வீட்டுக்குச்சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், "Unthinkable" ஏற்கனவே நடந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வெளியே ஆம்புலண்ஸ். அதில் அவளை ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அவளுக்கு என்ன ஆச்சு..."&lt;br /&gt;&lt;br /&gt;என்னை முறைத்துப்பார்த்த அவள் தோழி,&lt;br /&gt;&lt;br /&gt;"இனிமே அவ இல்ல... 'அது' தான்... போஸ்ட் மார்ட்டெம்கு போகுது... சாகடிச்சுட்டியே டா.. இந்தா உனக்கு லெட்டர்.... ." என்று சொல்லி என் மேல் ஒரு லெட்டரை வீசி எறிந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ரமேஷ்.... நான் முன்னாடியே செத்திருக்கணும்.... உங்க மேல ஒரு தப்பும் இல்ல... என் சாவுக்கு நீங்க காரணம் இல்ல... வேணா அந்த நாலு பேற சொல்லலாம்..."&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்புலண்ஸ் கிளம்பியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ... தீபா... உன் சாவுக்கு எப்படியும் நான் காரணம் தீபா... அந்த நாலு பேர்ல நானும் ஒருத்தன் தீபா... அதச்சொல்லத்தானே வந்தேன்... ஐயோ... என்ன மன்னிப்பியா தீபா..."&lt;br /&gt;&lt;br /&gt;என்று கத்திக்கொண்டே அதன் பின்னே ஓடினேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13744734-114509341045663181?l=banuvasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/114509341045663181'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/114509341045663181'/><link rel='alternate' type='text/html' href='http://banuvasan.blogspot.com/2006/04/blog-post_15.html' title='... தீபா ...'/><author><name>Karthik Srinivasan</name><uri>https://profiles.google.com/109207387578373980837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-UkYqys6Vbvk/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/u4FCvaLKemk/s512-c/photo.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13744734.post-114509311837845107</id><published>2006-04-15T02:23:00.000-07:00</published><updated>2006-11-12T04:31:15.468-08:00</updated><title type='text'>... அகில-புவி ...</title><content type='html'>&lt;span style="color:#3366ff;"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;வெ&lt;/span&gt;ள்ளிக்கிழமை. மதியம் 3 மணி; வேளச்சேரியில் உள்ள சைதாப்பேட்டை இன்ஸ்பெக்டர் கன்னனின் வீடு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;"பொண்ணுக்கு நல்லா சமைக்கத்தெரியுமா..." என்று சென்னை போலீஸ் கமிஷனர் ஸ்ரீதரின் மனைவி கேட்க,&lt;br /&gt;&lt;br /&gt;"நான் ரொம்ப ரிஸ்க் எடுக்கறதில்லை... முக்கால்வாசி வெளிலயே சாப்டுடறது" என்று கன்னன் சொல்ல, அனைவரும் சிரித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கமிஷனரின் மகள் ஏதோ சொல்ல, தன் தங்கை புவனேஸ்வரி சிரிப்பதைப்பார்த்து கன்னனுக்கு கூடுதல் சந்தோஷம். கமிஷனர் தாமாகவே&lt;br /&gt;முன் வந்து அமெரிக்காவிலிருக்கும் தன் பையன் அருணுக்கு அவளை பெண் கேட்ட நாளிலிருந்து கன்னனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இப்படி ஒரு வரன் அவளுக்கு அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கன்னனுடைய அப்பா சிறு வயதிலேயே இறந்து விட, அவருடைய அம்மா தான் அவர்கள் இருவரையும் வளர்த்தார். சென்ற வருடம் அவரும் இறந்து போக, புவனேஸ்வரியை கரை சேர்க வேண்டிய பொறுப்பு முழுதும் கன்னனிடம். அவரும் கண்ணும் கருத்துமாய் மாப்பிள்ளை தேடி வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சார், திரும்ப திரும்ப கேக்கறேனேன்னு தப்பா நினைக்காதீங்க... நிச்சயம் பண்றதுக்கு முன்னாடி எதுக்கும் பையன ஒரு தடவ பொண்ண&lt;br /&gt;பாத்துட்டா நல்லது..." என்றார் தன் கால்வழுக்கைத்தலையை தடவிக்கொண்டே.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல கன்னன்... வேண்டாம்.... அவன்தான் ஏற்கனவே பொண்ண பாத்திருக்கானே... நான் பேசிட்டேன் அவன் கிட்ட.... ஒரு பிரச்சனையும்&lt;br /&gt;இல்ல அவனுக்கு... நீங்க கவல படாதீங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி சார்... நீங்க இவ்ளோ சொன்ன அப்புறம் நான் ஏன் கவலப்படப்போறேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;தட்டை மாற்றிக்கொள்ளும் சம்பிரதாய நிகழ்ச்சி நடைப்பெற்றது. புவனேஸ்வரியின் முகம் மட்டும் அப்போது இறுகியிருந்ததை யாரும்&lt;br /&gt;கவனிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"அருண் வந்ததும் கல்யாண தேதி முடிவு பண்ணிக்கலாம்.... என்ன சொல்றீங்க கன்னன்?"&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க விருப்பம் சார்... அப்படியே பண்ணலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்களும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க கன்னன்... தலைல முடி கொட்டிக்கிட்டேயிருக்கு பாருங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"தங்கச்சி கல்யாணம் முடியட்டும் சார் மொதல்ல..."&lt;br /&gt;&lt;br /&gt;"நல்லது, நாங்க கிளம்பறோம் கன்னன்... "&lt;br /&gt;&lt;br /&gt;"இவ்ளோ சீக்கிரமாவா சார்..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாப்பா... இன்னிக்கு சீக்கிரம் போயே ஆகனும்... ஏதோ ஒரு விசித்திர சைக்கோ கேசாம் தாம்பரத்துல... அதப்பத்தி பேசணும்னு&lt;br /&gt;கூப்ட்ருக்காங்க... நாளைக்கு வெச்சுக்கலாம்னு சொன்னேன்... நீ தான் இன்னிக்கே வெக்கணும்னு அடம் புடிச்ச..."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;வெ&lt;/span&gt;ள்ளிக்கிழமை இரவு; 11.30 மணி; சைதாப்பேட்டையில் ஒரு வீடு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னும் ரெண்டு நிமிஷத்துல உன் பொண்டாட்டி குருடு டா...ஹாஹாஹா...." என்று கர்ணகொடூரமாக சிரித்தது அந்த உருவம்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய்... டேய்.... யாருடா நீ... உனக்கு என்ன கேடு டா செஞ்சோம் நாங்க...." பாலா கத்தினான். அவனையும் அவன் மனைவியையும் அந்த உருவம் கட்டிப்போட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன பாவம் செஞ்சியா.... நல்லா யொசிச்சு பாரு... உனக்கே புரியும்.... டேய்... இது கலிகாலம் டா.... அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும் எல்லாம் கிடையாது.... நியாயமா தண்டனை கிடைக்கவேண்டியவங்களுக்கு நாமளே குடுத்துடனும்..."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன நியாயம் டா... என்ன சொல்ற நீ..." என்று பாலா கேட்கும்போதே அவன் மனைவியின் கண்களிரண்டும் கீழே கிடந்தன. வாயில்&lt;br /&gt;துணி அடைக்கப்பட்டிருந்ததால், அவளால் கத்தக்கூட முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நிமிடம் அந்த உருவம் அங்கிருந்து நகர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;ச&lt;/span&gt;னிக்கிழமை காலை; 9 மணி; சைதாப்பேட்டையில் அதே வீடு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாலா தேம்பித்தேம்பி அழுதுகொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சார், அழாம சொல்லுங்க, என்ன நடந்தது?" என்றார் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;"சார்... ராத்திரி ஒரு 11 மணி இருக்கும்.... அப்போதான் தூங்க போயிருந்தோம்... திடீர்னு பின் கதவ ஒடைச்சிக்கிட்டு யாரோ வந்தாங்க... எங்கள கட்டிப்போட்டுட்டு... என் பொண்டாட்டி கண்ண குத்தி எடுத்துட்டான் சார்.... என்னால ஒன்னுமே பண்ண முடியல சார்... பயமா இருக்கு சார்.... யாருன்னே தெரியல சார்... "&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீனிவாஸ் ஆதரவாய் அவன் தோளைத்தொட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"கவலபடாதீங்க... இனிமே நாங்க இருக்கோம்... வீட்ல வேற யாரும் இல்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல சார்... நாங்க ரெண்டு பேரு தான் இருந்தோம்... அப்பா-அம்மா எல்லாம் ஊர்ல, கோயமுத்தூர்ல இருக்காங்க... இப்போ வந்துக்கிட்டே இருக்காங்க... எனக்கு கல்யாணமாகி இந்த வீட்டுக்கு நாங்க குடிவந்து மூணு மாசம்தான் ஆகுது..."&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க வைஃப் எங்கே?"&lt;br /&gt;&lt;br /&gt;"மலர் ஆஸ்பத்திரி ICU ல இருக்கா சார்... என் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க கூட... நான் தான் போலீஸ் கம்ப்ளெய்ண்ட் குடுத்துடலாம்னு வந்தேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா? யாராவது எதிரிகள்?"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியெல்லாம் யாரும் கிடையாது சார்..."&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க ஆஃபீஸ்ல யாரவது எதிரிகள்?"&lt;br /&gt;&lt;br /&gt;"அது... இல்ல சார்... யாரும் அப்டியெல்லாம் கிடையாது... நான் யார் வம்புக்கும் போறதே கிடையாது..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹ்ம்...வீட்ட கொஞ்சம் சோதன போடலாமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"தாராளமா சார்... எப்படியாவது அது யாருன்னு கண்டுபிடிச்சுட்டீங்கன்னா பரவாயில்ல..."&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டை சோதனைப்போட்ட போது எதுவும் கிடைக்கவில்லை. ஸ்ரீனிவாஸ் கிளம்பினார். வீட்டு வாசலில் "&lt;span style="color:#ff0000;"&gt;அகில-புவி&lt;/span&gt;" என்று ஒரு மூலையில் எழுதப்பட்ட ஒரு கைக்குட்டை கிடந்தது. மீண்டும் வீட்டுக்குள் சென்ற போது, பாலா யாருடனோ ஃபோனில் பேசிக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா டா... நேத்து ராத்திரி முடிஞ்சது...."&lt;br /&gt;&lt;br /&gt;"...."&lt;br /&gt;&lt;br /&gt;"இப்போ தான் போலீஸ்காரங்க எல்லாம் போனாங்க.... எதுவும் கிடைக்கல அவங்களுக்கு..."&lt;br /&gt;&lt;br /&gt;"...."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா ஆமா... தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு.... சரி, அப்புறம் பேசறேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீனிவாஸ் பின்னால் நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன பாலா... என்ன முடிஞ்சது நேத்தி ராத்திரி... ?"&lt;br /&gt;&lt;br /&gt;"சார்... அது... ஓ... அதுவா... அது எங்க ஆஃபீஸ்ல பிராஜெக்ட் நேத்து முடிஞ்சது சார்.. அதான்..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹ்ம்ம்... சரி, சொல்லுங்க, இந்த க்ர்ச்சீஃப் உங்களோடதா?"&lt;br /&gt;&lt;br /&gt;பாலா மீண்டும் தடுமாறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா.. இல்ல சார், எங்களுது இல்ல..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு பதிலா சொல்லுங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல சார்... எங்களுது இல்ல..." அதற்குள் பயங்கரமாய் வியர்த்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;ச&lt;/span&gt;னிக்கிழமை காலை, 11 மணி, சைதாப்பேட்டை காவல் நிலையம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ஸ்ரீனிவாஸ்.. ஏதோ சீரியஸ் கேசாமே?" என்றார் கன்னன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா சார்... எவனோ வீடு பூந்து ஒரு பொண்ணு கண்ண நோண்டியிருக்கான்... பணம் எதுவும் எடுக்கல..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏதாவது தடயம் கிடைச்சதா அங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு கர்ச்சீஃப் மட்டும் கிடைச்சது சார்... இதோ..."&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ஸ்ரீதர் உள்ளே நுழைந்தார். கூடவே அவரது உதவியாளன் கார்த்திக்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னய்யா... இங்கேயும் ஏதோ சைக்கோ கேசாமே?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா சார்... இங்கேயும்னா?" என்றார் கன்னன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நேத்து தாம்பரத்துல ஒரு கேஸ்... ஒரு பொண்ணோட காத அறுத்திருக்கான் எவனோ..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.... ஒரே ஆளா இருக்குமோ?" என்றார் ஸ்ரீனிவாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்குள்ள அவசரப்படாதீங்க... விசாரிப்போம்..." என்றார் கன்னன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி... ஆனா சீக்கிரம்... ஏதாவது விவரம் கிடைச்சா தாம்பரத்துக்கும் இன்ஃபார்ம் பண்ணுங்க... அவங்களையும் பண்ண சொல்லுங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி சார்... நாம பாக்கி கேச பாப்போம் இப்போ... ஸ்ரீனிவாஸ்... நீங்க போய் அந்த ஏரியா-ல அக்கம் பக்கம் விசாரிங்க... அப்புறம், டெய்லர் கடை, லாண்ட்ரில எல்லாம் விசாரிங்க அந்த கர்ச்சீஃப்ல இருக்கற எம்ப்ராய்டரி பத்தி..."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி சார்..." என்று சொல்லிவிட்டு ஸ்ரீனிவாஸ் நகர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கூடவே வெளியே சென்ற கார்த்திக்,&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன எழுதியிருக்கு அதுல?"&lt;br /&gt;&lt;br /&gt;"அகில-புவி யாம்... என்ன எழவோ தெரியல..."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, நீங்க போங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே சென்று,&lt;br /&gt;&lt;br /&gt;"சார், நாம உடனே ராபர்ட் லாங்டன் மாதிரி ஒரு சிம்பாலஜிஸ்ட சேக்கணும் நம்ம டிபார்ட்மெண்ட்ல..." என்றான் கமிஷனரிடன்.&lt;br /&gt;&lt;br /&gt;"யாருய்யா அது சிம்பாலஜிஸ்ட்?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதான் சார்... டா வின் சீ கோட்-ல வருவாரே...."&lt;br /&gt;&lt;br /&gt;"டேய்... போ வெளிய... கண்ட இங்கிலீஷ் புக் படிச்சிட்டு உளராத"&lt;br /&gt;&lt;br /&gt;"சார்... இன்னொரு விஷயம்... அந்த கர்ச்சீஃப்ல சில தலைமுடி ஒட்டியிருக்கு... அத DNA டெஸ்டுக்கு அனுப்பலாம்..."&lt;br /&gt;&lt;br /&gt;"எங்களுக்கு தெரியும் என்ன பண்ணனும்னு... போன்னு சொன்ன போகணும்... "&lt;br /&gt;"&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஹ்ம்... ஒரு நாள் எங்க கேப்டன் முதல்வரா ஆகத்தான் போறாரு... அப்புறம் நான் தான் கமிஷனர்... அப்போ பேசிக்கறன் உங்கள எல்லாம்..."&lt;/span&gt;&lt;/em&gt; என்று முனகினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய்.. என்ன முனகற?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹ்ம்... ஒன்னும் இல்ல சார்.. வெளிய போறேன்னு சொன்னேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;சனிக்கிழமை மாலை, 4 மணி. சைதாப்பேட்டை ரயில்வே பிரிட்ஜை ஒட்டிய ஒரு லாண்ட்ரி.&lt;br /&gt;&lt;br /&gt;"சார்... இப்பிடி யாரும் எனக்கு தெரியாது சார்... நம்ம கடைல அப்பிடி யாரும் துணி போடறதில்ல சார்..."&lt;br /&gt;&lt;br /&gt;"நல்ல யோசிச்சு சொல்லு...."&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல சார்... யாரும் கடயாது அப்டி..."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி... பொய் சொன்னேன்னு தெரிஞ்சது... மகனே.... இப்போ போறேன்... அப்புறம் வர்றேன்" என்று சொல்லிவிட்டு சற்று தூரம் போன ஸ்ரீனிவாஸ், அவனுக்கு தெரிய வந்தால் போலீஸ் ஸ்டேஷனில் வந்து சொல்ல வேண்டும்&lt;br /&gt;என்று சொல்ல மீண்டும் வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது, அங்கே கமிஷனர் நின்று கொண்டிருந்தார். எப்போதும் கூட இருக்கும் கார்த்திக் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாமே உன் கைல தாம்ப்பா இருக்கு... இப்போ பேசற மாதிரியே கடைசி வரைக்கும் இருந்தா நல்லது...."&lt;br /&gt;&lt;br /&gt;என்று கடைக்காரனிடம் சொன்னவர், ஸ்ரீனிவாஸிடம் திரும்பி,&lt;br /&gt;&lt;br /&gt;"அடடே, ஸ்ரீனிவாஸ், நீ எங்கே இங்க?" என்றார் பதட்டமேயில்லாமல்.&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கே கேஸ் விஷயமா விசாரிக்க வந்தேன் சார்..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓஹோ... இவன் நம்ம ஆளுதான்... என் பையன் கல்யாண ஏற்பாடெல்லாம் இவனும் பாத்துக்கறான்... அவன ஒன்னும் பண்ணாதீங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீனிவாஸுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;ஞா&lt;/span&gt;யிற்றுக்கிழமை இரவு 11 மணி, கோயமுத்தூர் பீளமேட்டில் ஒரு வீடு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"டேய்... உன் பொண்டாட்டி மூக்கு ரொம்ப அழகா இருக்கு இல்ல? ஹா ஹா ஹா...."&lt;br /&gt;&lt;br /&gt;"யாருங்க நீங்க... ஏன் இப்டி பண்றீங்க.... அய்யோ....."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;தி&lt;/span&gt;ங்கட்கிழமை. சென்னை விமான நிலையம். காலை 7 மணி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ, சொல்லுங்க சார்..."&lt;br /&gt;&lt;br /&gt;"மதுரை ட்ரிப் எல்லாம் எப்டி இருந்தது? மாமா உடம்பு எப்டி இருக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"உடம்பு தேவலாம் சார்... இப்போதான் வர்றேன்... ஏர்போர்ட்லதான் இருக்கேன்..., அது சரி, மாப்ள வந்தாச்சா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லப்பா, ஃப்ளைட் டீலே ஆயிடுச்சி... 8 மணிக்குத்தான் வருது, நான் ஏர்போர்ட் தான் வந்துகிட்டே இருக்கேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, நான் இங்கேயே வெயிட் பண்றேன் சார்..."&lt;br /&gt;&lt;br /&gt;சற்று நேரத்தில், ஸ்ரீதரும் கார்த்திக்கும் ஏர்போர்ட் வந்தடைந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"கன்னன். பேப்பர் பாத்தீங்களா? கோயமுத்தூர்ல ஒரு கேஸ்..."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது சார்?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதே சைக்கோ... " என்றான் கார்த்திக்.&lt;br /&gt;&lt;br /&gt;"சும்மா இருடா... நேத்து ராத்திரி அங்கே ஒரு பொண்ணோட மூக்க எவனோ வெட்டியிருக்கான்.... அங்க நடந்த போராட்டத்துல, அந்த பொண்ணு கைல கொஞ்சம் அவனோட தலைமுடி சிக்கியிருக்கு.... இந்த லூசு சொல்ற மாதிரி DNA டெஸ்ட் பண்ணிட்டா ரிலேடடா இல்லையான்னு சொல்லிடலாம்...."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா சார்.... ஸ்ரீனிவாஸும் ஒன்னும் க்ளூ கிடைக்கலன்னு சொன்னார்..."&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீனிவாஸ் கமிஷனரை சைதாப்பேட்டையில் பார்த்ததைப்பற்றியும், அதைப்பற்றி சந்தேகப்பட்டு தன்னிடம் சொன்னதைப்பற்றியும் கன்னன்&lt;br /&gt;எதுவும் சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று கார்த்திக் "அகில-புவி... அகிலம்-னா உலகம்... புவி-ன்னா பூமி... உலக பூமி... என்ன சார் இது... ஒன்னும் புரியல..."&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கே பிரச்சனை பண்ணாம நீ போய் கார்-ல உக்காந்து யோசி... நான் என் பையன கூட்டிக்கிட்டு வர்றேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த 15 நிமிடத்தில் அருண் வந்து சேர்ந்தான். கூடவே ஒரு பெண்ணும். அவள் "சினேஹலதா, அருணின் ஃப்ரெண்ட்" என அறிமுகம்&lt;br /&gt;செய்யப்பட்டாள். கன்னனுக்கு அருண் ஒரு "Hi" மட்டும் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;கன்னனை பாதியில் இறக்கிவிட்டு அவர்கள் சென்றார்கள். தன்&lt;br /&gt;தங்கையைப்பற்றி ஒரு வார்த்தை கூட விசாரிக்கவில்லையே என்று கன்னன் மிகவும் வருத்தப்பட்டார். கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டுமே என்ற கவலை ஏற்பட்டது அவருக்கு. சைதாப்பேட்டை கண் நோண்டல் கேஸ் வேறு ஒரு பக்கம் தொல்லை என்று நினைத்துக்கொண்டே வீடு போய் சேர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ஏதோ லெட்டரை அவர் தங்கை பக்கத்து வீட்டு சிறுவனிடம் போஸ்ட் செய்ய கொடுத்துக்கொண்டிருந்தாள். என்னவென்ற போது, அவள் தன் தோழிக்கு திருமணம் பற்றி எழுதியிருப்பதாக சொல்லிவிட்டு அந்த சிறுவன் ஓடிவிட்டான். அவனுக்கு எப்போதுமே அவரைப்பார்த்தால் பயம். புவனேஸ்வரி சிரித்தாள். இந்த சிரிப்பு நிலைக்கவேண்டுமே என்று&lt;br /&gt;கன்னன் கவலைப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;செ&lt;/span&gt;வ்வாய்க்கிழமை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;DNA டெஸ்டுக்கு தலைமுடிகளை அனுப்பினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கேஸ்களைப்பற்றி, விலாவாரியாக தினசரிகள் எழுதின. அதைப்படித்து மதுரை, அம்பாசமுத்திரம், மயிலாடுதுரை மற்றும் திருநெல்வேலியிலிருந்து மேலும் இதே போன்ற கேஸ்கள் வெளியே வந்தன. எல்லாமே பிந்தைய 3 மாதங்களில் நடந்திருந்தன. எல்லா கேஸ்களிலும் பெண்கள் தான் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு பிந்தைய ஆறு மாதங்களில் தான் கல்யாணம் ஆகியிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;கமிஷனருக்கு சீக்கிரம் சேஸ்களை முடிக்கச்சொல்லி மேலிடத்திலிருந்து பிரஷர் வர ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கன்னன் மாப்பிள்ளையிடமிருந்து என்ற கவலையில் தன்னை மறந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;புவனேஸ்வரி தன் லெட்டர் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்த்திருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீனிவாஸ் வேறு எங்கும் போகாமல் அந்த சலவைக்கடையையே நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திக் "அகில-புவி"யை வைத்து தனக்குள்ளேயே வார்த்தை விளையாட்டு நடத்திக்கொண்டிருந்தான். தன் பள்ளித்தோழன் "அகில"ன்&lt;br /&gt;பற்றியெல்லாம் நினைவுக்கு வந்தது. புவி-யில் இருக்கும் 'பு' வை 'Pu' என்று படிப்பதா இல்லை 'Bu' என்று படிப்பதா என்று குழம்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அருணும் சினேஹலதாவும் சத்யம் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு ஊர் சுற்றினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;பு&lt;/span&gt;தன்கிழமை, மதியம் 3 மணி. சைதாப்பேட்டை காவல் நிலையம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;"சொல்லுங்க சார்..."&lt;br /&gt;&lt;br /&gt;"கன்னன்... நான் அருண் கிட்ட பேசினேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"...."&lt;br /&gt;&lt;br /&gt;"அவன்... அவன் புவனேஸ்வரி வேண்டாம்னு சொல்றான்...."&lt;br /&gt;&lt;br /&gt;"சா..ர்... "&lt;br /&gt;&lt;br /&gt;"ரொம்ப சாரிப்பா.... என்னால முடிஞ்ச அளவு சொல்லிப்பாத்தேன்...."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் சார்... ஏன் சார் வேண்டாம்ங்கறாரு.... என் தங்கை ஊமை... அதனாலதானே சார்...."&lt;br /&gt;&lt;br /&gt;"கன்னன்... எமோஷனலா ஆகாதீங்க... உங்க தங்கைக்கு ஒரு நல்ல மாப்பிள்ளைய பாக்க வேண்டியது என் பொறுப்பு...."&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லுங்க சார்.... என் தங்கை ஊமைங்கறதால தானே?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல கன்னன்.... "&lt;br /&gt;&lt;br /&gt;"அருண் கூட வந்த அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணி வெக்க் போறீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;சற்று யோசித்து, "ஆமா கன்னன்... என் பையன் அவள லவ் பண்ணிட்டான்... அதான்... இன்னிக்கு நைட்டே அவங்க சிங்கப்பூர் போறாங்க... அப்புறம் அங்கேந்து அமெரிக்கா போயிடறாங்க.... என்னால ஒன்னுமே பண்ண முடியல"&lt;br /&gt;&lt;br /&gt;"நல்லாயிருங்க சார்... நான் படிச்சு படிச்சு சொன்னேனே சார்... பையன் வந்தப்புறம் நிச்சயம் பண்ணலாம்னு... தேதி மட்டும் போடாம பத்திரிக்க சாம்பிள் கூட வந்தாச்சு சார்"&lt;br /&gt;&lt;br /&gt;"ரொம்ப சாரி கன்னன்... நீங்க ஸ்டேஷன்லயே இருங்க... நான் நேர்ல வந்து பேசறேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;பு&lt;/span&gt;தன்கிழமை, மதியம் 4 மணி. சைதாப்பேட்டை காவல் நிலையம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"கன்னன் எங்கே?" என்று ஒரு கான்ஸ்டபிளிடம் கேட்டார் ஸ்ரீதர். கூடவே கார்த்திக் இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அவரு அப்போவே வெளிய போய்ட்டாரு சார்.... ரொம்ப கோவமா இருந்தாரு... நீங்க வந்தா உக்கார சொன்னாரு..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹ்ம்... சரி, நான் வெயிட் பண்றேன்...." என்றபடி அங்கிருந்த கம்ப்யூட்டர் முன் அமர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"கீ போர்ட் முழுக்க தலைமுடியா இருக்கு... கன்னனுக்கு ஏன் தான் இப்டி முடி கொட்டுதோ" என்றான் கார்த்திக்.&lt;br /&gt;&lt;br /&gt;"அவன் அவ்ளோ ஸ்ட்ரெஸ் எடுக்கறான் டா வேலை-அ அதான்..."&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கென்னவோ எந்த முடிய பாத்தாலும் DNA டெஸ்ட் குடுக்கனும் போல இருக்கு சார்... " என்று சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஜோக் அடிக்கற நேரமா இது... சும்மா இருடா..."&lt;br /&gt;&lt;br /&gt;"சாரி சார்..."&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீதர் கம்ப்யூடரில் எதையோ பார்க்க, கார்த்திக் கல்யாண பத்திரிக்கை&lt;br /&gt;&lt;br /&gt;சாம்பிளை மெதுவாக படித்தான்... "&lt;em&gt;லேட் அரங்கநாதன் -&lt;br /&gt;அகிலாண்டேஸ்வ்ரி தம்பதியினரின் மகளான புவனேஸ்வரியை&lt;/em&gt;..." என்று நிறுத்தினான். ஸ்ரீதர் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சார்... நான் நெனச்சததான் நீங்களும் நெனக்கறீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமான்னு நெனக்கறேன்... நீ என்ன நெனக்கற?"&lt;br /&gt;&lt;br /&gt;"அகிலாண்டேஸ்வரி-புவனேஸ்வரி.... அகில்-புவி..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா கார்த்திக்... இந்த கீ போர்டல இருக்கற முடிகளை கன்னன் வர்றதுக்குள்ள எடுத்துக்கோ... டெஸ்டுக்கு அனுப்பிடலாம்..." என்றவர்&lt;br /&gt;சட்டென்று யோசித்தார். அன்றிரவே அருணும் சிநேஹாவும் சிங்கப்பூர் செல்லவிருப்பதாய் சொன்னது நினைவுக்கு வந்தது. உடனே&lt;br /&gt;கிளம்பி தன் வீட்டுக்கு விரைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;பு&lt;/span&gt;தன்கிழமை, சாயங்காலம் 5.30 மணி. கமிஷனர் ஸ்ரீதரின் வீடு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"உன் வருங்கால மனைவி இன்னும் ரெண்டு நிமிஷத்துல குருடு டா.... ஹா ஹா ஹா" என்று அலறியது அந்த உருவம்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய்... சொன்னா கேளு... என் வருங்கால மனைவி இல்ல இவ...." என்று கத்தினான் கயிறால் கட்டப்பட்டிருந்த அருண். வாயில் துணி&lt;br /&gt;அடைக்கப்பட்டு கத்தக்கூட முடியாமல் அவஸ்த்தைப்பட்டுக்கொண்டிருந்தாள் சிநேஹா.&lt;br /&gt;&lt;br /&gt;"கன்னன், நிறுத்துங்க..." என்றபடியே துப்பாக்கியை காட்டியபடி உள்ளே வந்தார் ஸ்ரீதர்.&lt;br /&gt;&lt;br /&gt;கன்னன் முகமூடியை கழட்டினார். சிநேகாவின் கழுத்தில் கத்தியை வைத்து&lt;br /&gt;&lt;br /&gt;"என்னை தப்பிக்க விடலேன்னா குத்திடுவேன் சார்..." என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"கன்னன்... யோசிச்சு பாருங்க... எவ்ளோ நாள் தப்பிக்க முடியும்? உங்க தங்கச்சிக்கு வேற யாரு இருக்கா? பயித்தியக்காரத்தனமா முடிவு&lt;br /&gt;பண்ணாதீங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;கன்னன் முகத்தில் தடுமாற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் சொல்றத கேளுங்க கன்னன்... கத்திய கீழ போடுங்க... சிsநேஹாவும் அருணும் கல்யாணம் பண்ணிக்கப்போறதில்ல... நான் உங்க&lt;br /&gt;கிட்ட பொய் சொன்னேன்... அவள விடுங்க... உங்க தங்கச்சி அனுப்பின லெட்டர பாருங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;கன்னன் கத்தியை பொட்டுவிட்டு லெட்டரை படித்தார். தான் யாரையோ காதலிப்பதாகவும். அவருக்கு நல்ல வேலை கிடைத்தவுடன் தன்&lt;br /&gt;அண்ணனிடம் பேசுவதாகவும், அதனால் இந்த திருமணம் வேண்டாம் என்று தன் அண்ணனிடம் சொல்லி விடுமாறு கேட்டுக்கொண்டிருந்தாள். அப்படி செய்யாவிட்டாளோ, இதைப்பற்றி கன்னனிடம் சொன்னாளோ, தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அய்யோ... அய்யோ.... இவளால தானா இத்தனையும்... அவங்களா இவள வேண்டாம்னு சொன்னாங்கன்னு நெனச்சு எவ்ளோ பேரு&lt;br /&gt;வாழ்க்கைய கெடுத்துட்டேன் நான்... அய்யோ..." என்று அரற்றிய கன்னனை தேற்றி உட்கார வைத்தார் ஸ்ரீதர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#009900;"&gt;பி.கு:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கன்னன் சிறையிலடைக்கப்பட்டார். புவனேஸ்வரியை அவள் காதலனுக்கு மனமுடித்து வைத்தார் ஸ்ரீதர். தான் ஸ்ரீதரை சந்தேகப்பட்டது&lt;br /&gt;வெளியே தெரியக்கூடாதே என்று ஸ்ரீனிவாஸ் அஞ்சிக்கொண்டிருந்தார். அருணும் சிநேஹாவும் உண்மையில் காதலிக்க துவங்கினார்கள்.&lt;br /&gt;ராபர்ட் லாங்டனுக்கு பிறகு உலகில் பெஸ்ட் சிம்பாலஜிஸ்ட் தான் தான் என்று கார்த்திக் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13744734-114509311837845107?l=banuvasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/114509311837845107'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/114509311837845107'/><link rel='alternate' type='text/html' href='http://banuvasan.blogspot.com/2006/04/blog-post.html' title='... அகில-புவி ...'/><author><name>Karthik Srinivasan</name><uri>https://profiles.google.com/109207387578373980837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-UkYqys6Vbvk/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/u4FCvaLKemk/s512-c/photo.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13744734.post-113993298383926184</id><published>2006-02-14T07:56:00.000-08:00</published><updated>2006-11-12T04:31:15.334-08:00</updated><title type='text'>... ஸ்வப்னா...</title><content type='html'>&lt;span style="font-size:180%;"&gt;பி&lt;/span&gt;ப்ரவரி 2, வியாழக்கிழமை. காலை 11 மணி. குமார க்ருபா திருமண மண்டபம் - வாசல். ஆரிய கௌடா ரோட், சென்னை.&lt;br /&gt;&lt;br /&gt;"பஸ் போய்டுச்சா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அது போய் பத்து நிமிஷம் ஆகுது சார்"&lt;br /&gt;&lt;br /&gt;"அய்யய்யோ... அதுல ஒரு பை இருக்குங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓஹோ.." அலட்சியமாக பதில் சொன்னார் வாட்ச்மேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது தான் பாண்டிச்சேரியிலிருந்து ஸ்பெஷல் பேருந்தில் வந்திருந்தோம். அடுத்த நாள் என் அண்ணனின் கல்யாணம். என் கஸின் ஆன்ந்தி அதில் தன் பையை மறந்துவிட்டாள். மூன்று நாளில் உடுத்த அவள் கொண்டுவந்திருந்த 30 புடவைகளும் அதில்!&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே-இங்கே தொலைபேசி அந்த பேருந்து இருக்கும் இடத்தை கண்டுபிடித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"மஹாதேவப்பா... நீங்க போய் வாங்கிட்டு வந்துடறீங்களா பைய?"&lt;br /&gt;&lt;br /&gt;"சரிண்ணே..." எங்கள் வீட்டு ட்ரைவர். மிகவும் நல்ல மனிதர்!&lt;br /&gt;&lt;br /&gt;"ஏதாவது பிரச்சனைன்னா எங்க அப்பா மொபைல்ல கூப்டுங்க..." என்று சொல்லும்போதே,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"ஹலோ... நீங்க தான் கார்த்திக்கா?" என்றது ஒரு இனிமையான பெண் (அஃப் கோர்ஸ்!!) குரல். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"ஆ.... ஆமா...." &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;நீல நிற சுடிதார் அணிந்திருந்தாள். துப்பட்டாவை மாலையாக அணிந்திருந்தாள். அதுதான் எனக்கு பிடிக்கும்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"உங்கள மேல தேடிண்டு இருக்கா..." &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"ஓ... யாரு..." &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;லட்சணமான முகம். நெற்றியில் பாம்பு போல் வளைவாக பொட்டு. தலை முடியை ஷாலினி போல், எனக்கு பிடித்தாற்ப்போல், "அலைபாய" விட்டிருந்தாள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"உங்க அப்பா அம்மா தான்... வேற யாரு?" என்று சிரித்தாள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;நானும் வழிந்தேன். "ஹி.. ஹி... நீங்க யாருன்னு கேட்டேன்..." &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"அய்யோ... நாம அப்புறம் பேசலாம்... சீக்கிரம் மேல போங்க..." என்று சொல்லிவிட்டு கிச்சன் பக்கம் ஓடினாள். அவளது கொலுசு சத்தம் என்னை ஏதோ செய்தது! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;வி&lt;/span&gt;ரதம், பரதம் என்று சாஸ்த்ரிகள் டார்சர்கள் முடிந்து சாப்பிடும் போது மணி 2. உறவினர்கள் அனைவரும் ஒவ்வொரு ரூமில் களைப்பாற சென்றுவிட்டார்கள். ஒரு ரூமுக்கு பூட்டு வாங்கவேண்டும் என்று ஆனந்தி சொல்ல, அதை வாங்க நான் வெளியே புறப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மாடிப்படிகளில் இறங்குகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"என்ன சாப்பாடு ஆச்சா?" மீண்டும் அவளே! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"ஓ...ம்... ஆச்சு..." "ஏன் ரொம்ப டென்ஷனா இருக்கீங்க...?" &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"இல்லையே... மே பீ, உங்கள பாக்கும் போது கொஞ்சம் டென்ஷன் ஆயிடறேனோ என்னவோ..." என்னையறியாமல் உளறினேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"ஆஹா.. ஸோ ஸ்மார்ட்..." &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"இங்கே பூட்டு எங்கே கிடைக்கும்...?" &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"வாங்க, போகலாம்..." &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"ரொம்ப தூரம் போகணுமா?" &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"இல்ல, ஆப்போசீட்லயே கடை இருக்கு.." எனக்கு ஏமாற்றமாகி விட்டது. அந்த கடைக்காரன் மீது கோபம் கோபமாக வந்தது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;பேசிக்கொண்டே நடந்தோம். "வெல்... நீங்க யாருன்னு சொல்லவேயில்லையே...." &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"சொல்லிட்டா போச்சு... என் பேரு ஸ்வப்னா... உங்க உட்-பீ மன்னியோட பெஸ்ட் ஃப்ரெண்ட்..." &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"ஓ.... நான் கார்த்திக்... உங்க பெஸ்ட் ஃப்ரெண்டோட..." &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"தெரியும் தெரியும்... மாப்ளயோட தம்பி... பெங்களூர்ல சாம்சங்ல வேல... வொர்க்கஹாலிக்... கொஞ்சம் திமிர் பிடிச்ச ஆளு... " &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;அது ஏனோ பெண்கள் 'திமிர் பிடித்தவன்' என்று சொன்னால் கூட மனசு குதூகலிக்கிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"ஓஹொ... வெற என்னவெல்லாம் தெரியும்?" &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"வேற ஒன்னும் இல்ல.... சரிதான், விட்டா உங்க ஜாதகத்தையே என் கிட்ட கேப்பீங்க போல..." &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;அப்போது திடீர் என ஒரு ஆல்டோ என் மேல் உரசிக்கொண்டு சென்றது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"ஹேய்... பாத்து வாங்க... " &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"சென்னைலயும் மக்கள் மோசமாத்தான் வண்டி ஓட்டறாங்க...." &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"ஆமா ஆமா.. இந்த சாஃப்ட்வேர் பசங்க எல்லாம் இப்டிதான்... ஒரு சாண்ட்ரோவோ ஆல்டோவோ வச்சிக்கிட்டு அலட்டோ அலட்டுன்னு அலட்டுவானுங்க..." &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"ஆல்ட்டோ... அலட்டோ... கலக்கறீங்களே... நீங்க என்ன, ஸ்கூட்டியில் போகும் ப்யூட்டியா?" &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"ஹலோ... மைண்ட் யுவர் வோர்ட்ஸ்... ஐ கோ இன் ஸ்கோடா..." &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"தோடா..." &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"டேய்.... என்ன ரொம்ப டென்ஷன் பண்ற நீ...." அவளுடைய செல்ல கோபம் எனக்குள் ஒரு தீயையே உண்டு பண்ணியது! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;பூட்டு வாங்கிக்கோண்டு ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தோம். சுந்தரம்-க்ளேடனில் அக்கௌண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்டில் வேலை செய்கிறாளாம். அப்பா பெரிய பிஸினெஸ் மேனாம். நோ வொண்டர், ஸ்கோடாவில் போகிறாள். என் மன்னியுடன் ஒன்றாக கல்லூரியில் படித்திருக்கிறாள். அப்புறம் இருவரும் ஒன்றாக சாய்-பஜன்ஸுக்கு போவார்களாம். வழக்கமாக சாய் பஜன்ஸ் என்று சொல்பவர்களிடமெல்லாம் தாறுமாறாக பேசும் நான் அப்போது மட்டும் "தட் இஸ் நைஸ்" என்று ஏன் சொன்னேன் என்று தெரியவில்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;மா&lt;/span&gt;லை நிச்சயதார்த்த நிகழ்ச்சி. ஷேர்வானி, குர்தா என்று ட்ரெஸ் செய்திருந்த என் கஸின்கள் அனைவருடை முகங்களிலும் கரி பூசியது என் காஸ்ட்யூம். சிம்பிளான வெளிர் நீல ஜீன்ஸ், கரு நீல ரவுண்ட் நெக் டீ சர்ட் மற்றும் டெனிம் ஜாக்கெட் அணிந்திருந்தேன். காமிராவை கொஞ்ச நேரம் ஆனந்தியின் மகன் அரவிந்திடம் கொடுத்துவிட்டு காஃபி குடிக்கலாம் என்று ஒதுங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹ்ம்.... மோஸ்ட் எலிஜிபில் பாச்சிலர்ன்னு காட்டிக்கறீங்களோ..." அவள் இல்லை. பொறாமையில் வாடிய என் கஸின் ஒருவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் அகன்ற பின்&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"ஹேய், இங்க என்ன பண்ற... " இது அவள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;எத்னிக் ட்ரெஸில் இருந்தாள். அதாவது, தாவனி அணிந்திருந்தாள். அது இப்போது 'எத்னிக்' என்று பிராண்ட் செய்து விற்கப்படுவதால் சிடி பெண்களும் உடுத்துகிறார்கள். வெளிர் பச்சை நிற ட்ராண்ஸ்பாரண்ட் தாவனி. கரும் பச்சை நிற ஜாக்கெட் மற்றும் பாவாடை. கல்யாண பேக்ட்ராப்பில் எழுதும் கதை என்பதால் இதற்கு மேல் "விளக்கமாக" டிஸ்க்ரைப் செய்தால் நன்றாக இருக்காது. ஸோ, எக்ஸ்யூஸ் மீ ஃபார் தட். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;br /&gt;"ஹேய்... வேற என்ன காஃபி குடிக்கறேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹ்ம்... உன்ன எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"எதுக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"சும்மா... பாக்கணும் போல இருந்தது... அதான்..."&lt;br /&gt;&lt;br /&gt;"அடேயப்பா... ஐ ஆம் ஆனர்ட், மாம்..." என்று கையை மடக்கி தலை தாழ்த்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ரொம்ப அலட்டிக்காத... உன் ட்ரெஸ் சூப்பர்ப்... மே பீ மெட்ராஸ்க்கு சூட் ஆகாது.... ஆனா, யு லுக் ஆஸம்..."&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஜிவ்வென்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"தாங்க்ஸ்... உன் ட்ரெஸ்ஸும் அரும... என்ன ட்ரெஸ் போட்டாலும் சில பொண்ணுங்க அழகா இருப்பாங்க.... நீ அந்த மாதிரி..."&lt;br /&gt;&lt;br /&gt;"நௌ ஐ ஆம் ஆனர்ட்... " என்று சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் அவள் மொபைல் சிணுங்க, "எக்ஸ்க்யூஸ் மீ..." என்று ஓடி விட்டாள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;அ&lt;/span&gt;டுத்த நாள் காலை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;அவசர-அவசரமாக குளித்துவிட்டு வந்த போதும் "காசி யாத்திரை" நிகழ்ச்சி முடிந்துவிட்டது. மாலை மாற்றிக்கொண்டிருந்தார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணின் பின்னே நின்று கொண்டிருந்த அவள் தேவதை மாதிரி இருந்தாள் என்று சொன்னால் க்ளிஷேவாகிப்போகும் என்பதால், அப்படி சொல்ல விரும்பவில்லை. பட்டுப்புடவையில் "என் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும்" என்று எந்த ஆணையும் சொல்ல வைக்கும்படி இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்களாலேயே "வேஷ்டி கெட்டப் சூப்பர்" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக ஸ்பெஷலாக பட்டு வேஷ்டி மற்றும் தங்க சங்கிலி வாங்கியிருந்த நான் "இத இத இதத்தான் எதிர்பாத்தேன்..." என்று நினைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் "ஏன் லேட்?" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"குளிக்கவே லேட் ஆகிவிட்டது" என்று சைகை செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தலையில் அடித்துக்கொண்டு "போடா" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாப்பிள்ளையும் பெண்ணும் ஊஞ்சலுக்கு சென்று விட, என் அருகில் வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நேத்து ராத்திரி தூக்கமே வரல..." என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னவோ தெரியல... First டைம் இப்டி feel பண்றேன்... சம் ப்லெசெண்ட் தாட்ஸ் கெப்ட் டிஸ்ட்ர்பிங் மீ...."&lt;br /&gt;&lt;br /&gt;"...." (அய்யய்யோ... நான் நல்லா தூங்கினேனே...!!)&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன முழிக்கற? அப்புறம் நேத்து ராத்திரி உன் கஸின்ஸ் எல்லாம் பேசிக்கிட்டு இருந்தாங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது?"&lt;br /&gt;&lt;br /&gt;"நீ கதையெல்லாம் எழுதுவியாமே...? சுலேகாவுல பப்ளிஷ் எல்லாம் பண்ணினாங்கலாமே?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹிஹி.. ஆமா... அப்பப்போ..."&lt;br /&gt;&lt;br /&gt;"ரொம்ப சிலாகிச்சு பேசிக்கிட்டு இருந்தாங்க.... நான் படிச்சிட்டு சொல்றேன்... ஃபைனல் ஜட்ஜ்மெண்ட்..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹிஹி... தாங்க் யூ மேம்... தட் வில் பீ க்ரேட்..."&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் இருக்கட்டும்... ஒரு விஷயம் சொல்லு..."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கு எத்தனை கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க பெங்களூர்ல?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஜீரோ..."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;அ&lt;/span&gt;தற்குள் கலர் பந்துகளை பெண் அக்தர்கள் எரிந்து முடித்திருந்தார்கள். அனைவரும் மண்டபத்திற்குள் சென்றோம். தாலி கட்டும் வரை மேடையிலேயே நிற்க சொல்லி என் அண்ணன் உத்த்ரவு போட்டதால் வேறு வழியில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள் மேடைப்பக்கம் வரவேயில்ல்லை. &lt;span style="color:#000000;"&gt;அதன்பின் என் அண்ணனின் நண்பர்களை வரவேற்று உபசரிக்கவே நேரம் சரியாயிருந்தது! மதியம் சாப்பிட்டு முடித்தபின் சங்கரண்ணா எனப்படும் என் கஸின் தான் பிடித்த வீடியோவை உடனடியாக டிவிடி ஆக்கியே தீரவேண்டும் என அடம் பிடித்ததால், அதற்காக அலைந்துகொண்டிருந்தேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;முருகன் இட்லி கடை எதிரே இருக்கும் ஒரு டிஜிடல் ஸ்டூடியோவில் நின்று கொண்டிருந்தபோது, &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;"என்ன சார்... ?"&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;"ஸ்வப்னா... நீ எங்கே இங்கே?"&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க வீட்ல யாருக்கோ ஃபில்ம் ரோல் டெவெலப் பண்ணனுமாம்... நீ கிளம்பிட்டயேன்னு ஃபீல் பண்ணிக்கிட்டு இருந்தாங்க... நான் இந்த பக்கம்தான் போறேன்னு சொல்லி வாங்கிட்டு வந்துட்டேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"தேங்க்ஸ் ஸ்வப்னா... நீ என்ன வேலையா இந்த பக்கம் வந்த?"&lt;br /&gt;&lt;br /&gt;"அய்யோ புத்து.... இதுக்கு தான் வந்தேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் விஷயம் புரிந்தது. நம்மை பார்க்கத்தான் பட்சி வந்திருக்கிறது என்று!&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ... சாரி... தேங்க்ஸ் அ லாட்..."&lt;br /&gt;&lt;br /&gt;"போடா... எனக்கு காலைலேந்து மனசே சரியில்ல..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்?"&lt;br /&gt;&lt;br /&gt;"உன் ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரு வந்திருந்தாங்க இல்ல... ஐ ஹாப்பெண்ட் டு லிஸ்டென் தெம் ஸ்பீக்..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஒட்டு கேக்கறதே வேலையா போச்சு உனக்கு... நேத்து கஸின்ஸ், இன்னிக்கு ஃப்ரெண்ட்ஸ்..."&lt;br /&gt;&lt;br /&gt;"பீ ஸிரியஸ், லிஸென் டு மீ...."&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லு..."&lt;br /&gt;&lt;br /&gt;"நீ ஒரு சைக்கோ... உனக்கு பொண்ணுங்கன்னாலே புடிக்காது... உன்ன கல்யாணம் பண்ணிக்கப்போறவ எவ்ளோ பாவம்னாங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;(டேய் சிவா,ரஞ்சித்.. அங்க வெச்சு எங்க வெச்சு கடைசில அடி மடில கை வெச்சுட்டீங்களேடா....) "ஓஹொ..."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ஓஹோ...சொல்லு நீ அந்த மாதிரியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"நேத்து வரைக்கும் அப்டிதான்..."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது? புரியல..."&lt;br /&gt;&lt;br /&gt;"சிலது எல்லாம் தானா புரியணும் ஸ்வப்னா..."&lt;br /&gt;&lt;br /&gt;லேசாக சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாருக்கும் எல்லார் கூடயும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடாது. அந்த ரஞ்சித் ஒரு ஃப்ளிர்ட். பத்து பொண்ணுங்க கூட சுத்துவான்.. அவன் சொன்னான்னு ஏதாவது கேப்பியா நீ என்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;"சாரி கார்த்திக்... ஐ டிட் நாட் மீன் டு ஹர்ட் யூ...."&lt;br /&gt;&lt;br /&gt;"தட்ஸ் ஓகே... அது சரி, அவன் என்ன பத்தி சொன்னதுக்கு நீ ஏன் ஃபீல் பண்ற?"&lt;br /&gt;&lt;br /&gt;"சிலது எல்லாம் தானா புரியணும் கார்த்திக்..."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;ரெண்டரிங்கில் பிரச்சினை, டிவிடி ராத்திரி தான் கிடைக்கும் என கடைக்காரன் சொல்லிவிட, மறுபடி கல்யாண மண்டபம் வந்து சேர்ந்தோம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;அ&lt;/span&gt;தன் பின் ரிஸப்ஷன், நலங்கு என நான் ஃபோட்டோக்ராஃபியில் பிஸியாகிவிட, இரவு பயங்கர டயர்ட் ஆகிவிட்டது. ஆனால் டிவிடி வந்து சேராததால், இரவு 12 மணிக்கு மண்டப வாசலில் தவம் கிடந்தேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;"என்ன சார்.... தம் கடை தேடறீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹ்ய் ஸ்வப்னா... தம்மா... இலல இல்ல..."&lt;br /&gt;&lt;br /&gt;"பின்ன, ராத்திரி இந்த நேரத்துக்கு என்ன பண்ற வெளில?"&lt;br /&gt;&lt;br /&gt;"நீ என்ன பண்ற? நீ தம் அடிப்பியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அடப்பாவி, மேலேந்து உன்ன பாத்தேன்... சும்மா கலாய்க்கலாமேன்னு வந்தேன்... டிவிடி இன்னும் வரலியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல... அதுக்கு தான் வெயிட் பண்றேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"வா, உட்காரலாம் இப்டி..."&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் நெடு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். டிவிடி கொண்டுவருபவன் இன்னும் லேட்ட்டாகவே வரட்டும் என்று இருவருமே நினைத்துக்கொண்டோம். ஏதோ சொல்ல வந்து வேறு ஏதோ பேசினோம் இருவரும். என் வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாத அந்த உருண்டை உருண்டுகொண்டேயிருந்தது. சற்று நேரம் அமைதி.&lt;br /&gt;&lt;br /&gt;"ரொம்ப டயர்டா இருக்கு..." என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா கார்த்திக்... எனக்கும்... ரொம்ப டைட்டான ஸ்கெட்ஜ்யூல் மூணு நாளா..."&lt;br /&gt;&lt;br /&gt;அவளும் சோர்ந்து போயிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹ்ம்.... நம்ம கல்யாணமாவது கொஞ்சம் ரிலாக்ஸ்ட்டா நடந்தா பரவாயில்ல...."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன? என்ன சொன்ன இப்போ?" அவள் குரலில் மீண்டும் உயிர்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐ மீன் இட் ஸ்வப்னா..."&lt;br /&gt;&lt;br /&gt;"நல்ல வேளை, ஸ்லிப் ஆஃப் தி டங் னு சொல்லிடுவியோன்னு பாத்தேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"அது என்னவோ தெரியல ஸ்வப்னா... பத்து ரெண்டு நாளைக்குள்ள காதலான்னு எவ்ளோ சினிமாக்கள பாத்து கிண்டல் பண்ணியிருக்கேன்... இப்போதான் ஃபீல் பண்றேன்... லவ் ஜஸ்ட் ஹப்பென்ஸ்"&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா இப்போ.... யு ஆர் சோ ஸ்வீட்... தேங்க் காட், பாங்களூர்லயே யாரவது உன்ன கொத்திகிட்டு போகாம விட்டாங்களே..."&lt;br /&gt;&lt;br /&gt;"நேத்த வரை என்ன சைக்கோன்னாங்க... இன்னிக்கு ஐ லுக் ஸ்வீட்... தட் இஸ் த பவர் ஆஃப் லவ், ஐ கெஸ்"&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;டிவிடி வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;அ&lt;/span&gt;டுத்த நாள். கட்டு சாத கூடையுடம் கிளம்பினோம். ரூம்களில் ஏதும் விட்டுப்போனதா என பார்க்க நான் கடைசியாக மேலே சென்றேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அவளைக்காணவில்லையே என என் கண்கள் துழாவ,&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;"ஹேய் ஒரு குட் நியூஸ்..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆ... எங்க போன, உன்ன எங்கெல்லாம் தேடறது... காட் நோஸ் வென் வி கான் மீட் நெக்ஸ்ட்..."&lt;br /&gt;&lt;br /&gt;"கவலப்படாத டார்லிங்... அதான் நியூஸ்..."&lt;br /&gt;&lt;br /&gt;"..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஐ ஹேவ் காட் அ ஜாப் இன் ஹொசூர்... டைடான் ல...."&lt;br /&gt;&lt;br /&gt;"வாவ்..." என அவள் கண்ணத்தை கிள்ள,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;"கார்த்தீ.. ராகுகாலத்துக்குள்ள கிளம்பணும்ப்பா" என குரல் வர, உடனடியாக விரைந்தேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அப்புறம்? அப்புறம் என்ன? லீவ் முடிந்து பெங்களூர் வந்தாகிவிட்டது. இப்போது இதை முடித்துவிட்டு ஹொசூர் கிளம்பிக்கொண்டிருக்கிறேன்! லைஃப் லுக்ஸ் ப்யூடிஃபுல் நௌ.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பிகு: இதில் வரும் "&lt;span style="color:#3366ff;"&gt;நீல&lt;/span&gt;" எழுத்துக்கள் அனைத்தும் "அ... ஆ..." படத்தில் வருவது போல் "நினைவுகளில்" நடந்தது. நிஜத்தில் இல்லை. ஸ்வப்னா என்ற கதாபாத்திரம் முழுக்கு "கனவு" (ஸ்வப்னம்) :)&lt;/span&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13744734-113993298383926184?l=banuvasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/113993298383926184'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/113993298383926184'/><link rel='alternate' type='text/html' href='http://banuvasan.blogspot.com/2006/02/blog-post.html' title='... ஸ்வப்னா...'/><author><name>Karthik Srinivasan</name><uri>https://profiles.google.com/109207387578373980837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-UkYqys6Vbvk/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/u4FCvaLKemk/s512-c/photo.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13744734.post-113838180397960488</id><published>2006-01-27T08:53:00.001-08:00</published><updated>2006-11-12T04:31:15.160-08:00</updated><title type='text'>... என். ஆர். ஐ ...</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;முன்&lt;/strong&gt; &lt;strong&gt;குறிப்பு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt; : என் சில நண்பர்களின் பெயர்களை இதில் உபயோகித்துள்ளேன்! அவர்கள் புண்படும்படி இருக்காது என்று நம்புகிறேன்!&lt;/span&gt; &lt;hr /&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;பெங்களூர்&lt;/span&gt;&lt;/strong&gt;, பி.டி.எம் லே-அவுட். அக்கா வீட்டின் கதவை தட்டியபோது அதிகாலை 4 மணி. அக்காவே தான் கதவைதிறந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"வாடா நடா, இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட..."&lt;br /&gt;&lt;br /&gt;"பஸ் வேகமா வந்துட்டா நான் என்னக்கா பண்றது?"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி சரி, நல்லதா போச்சு... வா உள்ள, கொஞ்ச நேரம் நிம்மதியா பேசலாம்..."&lt;br /&gt;&lt;br /&gt;"அதுவும் சரிதான்... எப்டி இருக்கே சொல்லு... அமெரிக்க வாழ்க்கை எல்லாம் எப்டி இருக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணம் ஆகி ஒன்றரை வருடங்கள் முன்பு அமெரிக்கா போனவள். இப்போதுதான் முதல் இந்திய விஜயம். பெங்களூரில் அவள் கணவர் வீட்டில் சில நாட்கள் இருந்துவிட்டு பண்ருட்டி வருவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நல்லாவே இருக்கு டா... என் கதய விடு... ஊர்ல எல்லாம் எப்டி இருக்காங்க, அத சொல்லு..."&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாம் சௌக்யம்கா... என் மேல தான் எல்லாருக்கும் கோவம், வேலைய விட்டதுக்காக... அத விடு, மாமா எப்டி இருக்கார்?"&lt;br /&gt;&lt;br /&gt;"நல்லா இருக்கார் டா... வேலையிலயும் நல்ல பேர்... சொசைடிலயும் நல்ல பேர்... இப்போ கொஞ்சம் கொஞ்சமா எழுத்துலயும் பேர் வாங்கிட்டு இருக்கார்... அதுலயும் இண்டியன் நேஷனல் டெவெலப்மெண்ட் பத்தி அவர் எழுதற பிளாக் ரொம்ப ஃபேமஸாம்... அவர் பிளாகெல்லாம் படிக்கறியா நீ?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒன்னு ரெண்டு போஸ்ட் பாத்திருக்கேன் கா... நல்லாவேத்தான் எழுதறார்..."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி... நீ ஏண்டா வேலைய விட்ட?"&lt;br /&gt;&lt;br /&gt;"நிறைய பேசியாச்சுக்கா இதப்பத்தி... என்ன என் வழில விட்டுடுங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா அம்மாக்கு எவ்ளோ கஷ்டம்னு யோசிச்சியா நீ?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹ்ம்... அக்கா, கடவுள் புண்ணியத்துல நமக்கு பணக்கஷ்டம் இல்ல... நான் வேலைக்கு போய் என்ன ஆகப்போகுது?"&lt;br /&gt;&lt;br /&gt;"உத்யோகம் புருஷ லட்சணம் டா... "&lt;br /&gt;&lt;br /&gt;"நான் பண்றதையும் நான் ஒரு உத்யோகமாத்தான் கா நினைக்கறேன், சம்பளம் இல்லாத ஆனா எனக்கு நிம்மதி தர்ற, நாட்டுக்கு உபயோகமுள்ள உத்யோகம்..."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னவோ போடா... அதுக்காக நாளெல்லாம் ஊர் சுத்தி எல்லா பிச்சைகாரனுக்கும் சோறு போடனுமா? உங்க மாமாவை பாரு... அவரும் தான் நாட்டுக்கு நல்லது பண்றார், ஃபீலாந்த்ரோபிக் சொசைடில என்ன பேரு தெரியுமா அவருக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாருக்கும் அவங்கவங்க ப்ரிஃபரன்ஸஸ் இருக்குக்கா... என்ன விடுங்க என் வழில..."&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லடா... நீ இப்டியெல்லாம் பண்ணி நல்ல பேரு வாங்கினா எங்களுக்கும் சந்தோஷம் தான்... ஆனா ஒரு வேலையும் பாக்கணும் இல்லடா..."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன பண்ணினாலும் உங்களுக்கு நல்ல பேரு வேணும்... அதாவது நாலு பேரு பாராட்டனும்... அதானே? அக்கா, நான் பண்றது என் சுய விளம்பரத்துக்காக இல்ல... நாட்டு நல்லதுக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி சரி, பொறுமையா பேசலாம் நாம இதப்பத்தி, அவ்ளோ சீக்கிரம் உன்ன விட்டுடுவேன்னு நெனக்காத..."&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் பழைய கதைகளை பேசிக்கொண்டிருக்கையில், மாமா எழுந்து வந்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹேய் நடராஜன்... எப்டி இருக்க? த்ரிபு, காஃபி குடு..."&lt;br /&gt;&lt;br /&gt;"நல்லா இருக்கேன்... நீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"அம் ஃபைன் டா... உங்க அக்கா 'திரிபுர-சுந்தரி' வந்தப்புறம் 7 கிலோ ஏறிட்டேன்னா பாத்துக்கோ..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹாஹா... எவ்ளோ நாள் இருப்பீங்க மாமா..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹேய்... என்ன இது... மாமா அது இதுன்னு... வயசாயிட்ட மாதிரி... வசந்த்ன்னு கூப்டு... எனிவேஸ், அல்மோஸ்ட் அ மந்த் இருக்கறதா பிளான்... நீ எவ்ளோ நாள் இருக்கே பெங்களூர்-ல... வி வில் ஹேவ் ஃபன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"நாளன்னிக்கு காலைல கிளம்பறேன் மாமா, சாரி, வசந்த்..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆ, தட் இஸ் குட்... அவ்ளோ சீக்கிரமா..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா... இன்னிக்கு ராஜாஜி நகர் ல கீதாஷ்ரம்-ல ஒரு வேலை இருக்கு... அத முடிசிட்டா, நாளைக்கு கொஞ்சம் ஃப்ரெண்ட்ஸ பாத்துட்டு, மறுநாள் கிளம்ப வெண்டியது தான்..."&lt;br /&gt;&lt;br /&gt;"வாட் இஸ் திஸ் கீதாஷ்ரம் திங்க்?"&lt;br /&gt;&lt;br /&gt;"அது ஒரு அனாதை ஆசிரமம். நாங்க ட்ரீம்-இந்தியா 2020 சார்பா அங்க சில குழந்தைகள தத்தெடுத்திருக்கோம்..."&lt;br /&gt;&lt;br /&gt;"யா ஐ நோ... உங்கக்கா சொன்னா... நான் கூட ஒரு 1000 டாலர்ஸ் அனுப்பினேனே... என் பிளாக்ல கூட அதப்பத்தி எழுதியிருக்கேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"அதே தான், அங்க போய் இன்னிக்கு மத்தியானம் சாப்பாடு போடறதா பிளான்... குட்நியூஸ் இந்தியா லேந்து அத கவர் பண்றாங்க... நீங்களும் ஃப்ரீயா இருந்தா வரலாமே?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹ்ம்ம்ம்.... யா, ஐ வில் ஜாயின் யூ... என்னோட புது ஸ்கோடாலயே போயிடலாம்... அப்பாக்காக வாங்கி வச்சிருக்கேன்"&lt;br /&gt;&lt;br /&gt;அக்காவின் மாமனாரும் எழுந்து வந்தார். அனைவரும் சில நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;strong&gt;பத்து&lt;/strong&gt;&lt;/span&gt; மணிக்கு நானும் மாமாவும் கீதாஷ்ரமத்துக்கு கிளம்பினோம். அப்போது பக்கத்து வீட்டு குழந்தை ஒரு சீட்டை எடுத்து வந்து என் மாமாவிடம் தந்தது. அவர்கள் பள்ளி மூலம் ஏதோ முதியோர் இல்லத்துக்கு நன்கொடையாம். மாமாவும் சந்தோஷமாக 5000 ரூபாய் கொடுத்தார். அக்கா என்னை நோக்கி ஒரு பெருமையான பார்வை பார்த்தாள். மாமாவின் அப்பா தனக்குத்தானே சிரித்துக்கொண்டது போலிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;strong&gt;சாயங்காலம்&lt;/strong&gt;&lt;/span&gt; 4 மணி. அதே பி.டி.எம் வீடு. மாமா கோபமாக TV பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அக்கா செய்வதரியாது சோகமாக அவர் பக்கத்தில். சலனமே இல்லாமல் அவள் மாமனார்.&lt;br /&gt;&lt;br /&gt;"மாமா... சாரி, வசந்த்... ஐ அம் சாரி... அங்க டென்ஷன்-ல உங்கள போகசொல்லிட்டேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"பேசுவடா பேசுவ... மரியாதை தெரியாத பசங்க... வந்துருக்கவே கூடாது அங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"ப்ளீஸ்... சொல்றத கேளுங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"நீ ஒன்னும் சாரி எல்லாம் சொல்ல வேண்டாம் இப்போ... அப்போ இருந்திருக்கணும் அறிவு..."&lt;br /&gt;&lt;br /&gt;சற்று நேரம் யாருமே பேசவில்லை. காலையில் கீதாஷ்ரமத்தில் எல்லாமே நல்லபடியாகத்தான் ஆரம்பித்தது. மாமாவுக்கு நல்ல மரியாதை அங்கே! அவரும் சந்தோஷமாக 5000 ரூபாய் செக் எல்லாம் கொடுத்தார். குட் நியூஸ்&lt;br /&gt;இந்தியா-வுக்கு பேட்டி கொடுத்தார். பிரச்சனை ஆரம்பம் ஆனது, சாப்பாடு போடும் போது தான். நாங்கள் அங்கிருக்கும் குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம். அன்றும் அப்படியே செய்ய ஆரம்பிக்கையில் மாமா&lt;br /&gt;அமர மாட்டேன் என்றார். ஏன் என்று அங்கிருந்த கேர்டேக்கர் கேட்க, இவர் "இட் டஸ் நாட் ஃபிட் தி ஸ்ட்ரேசர் ஆஃப் மை காஸ்ட் டு சிட் ஹியர் அண்ட் ஈட் வித் தீஸ் பீப்புள்" என்று சொல்லிவிட்டார். அதை கேட்ட கேர்டேக்கர்&lt;br /&gt;மற்றும் வேறு நண்பர்கள் கோபமாகி ஏதோ சொல்ல, பதிலுக்கு மாமா ஏதோ சொல்ல, அந்த இடம் ரசாபாசமானது. இதையெல்லாம் குட்நியூஸ் இந்தியா காலம்னிஸ்ட் குறித்துக்கொள்ள, மாமாவுக்கு அவமானம் தாங்கவில்லை. நான் நடுவே புகுந்து, மாமாவை வீட்டுக்கு போகச்சொல்லி என்று சற்று கடுமையாகவே சொல்லிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"மாமா, இப்போ என்ன பண்ணலாம்னு சொல்லுங்க... தப்பு ரெண்டு சைட்லயும் இருக்கு... நீங்களே யோசிச்சு பாருங்க, அங்க போய் ஜாதி பத்தி எல்லாம் பேசியிருக்கீங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓஹோ... அப்போ தப்பு என் மேல தான் இல்ல? இப்போவே அங்க குடுத்த செக்க கான்சல் பண்றேன் பாரு... "&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்கு தேவையில்ல... அவங்களே உங்க செக்க திரும்ப குடுத்துட்டாங்க..." என்று அவருடைய செக்கை மேஜை மேல் வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆ... அதானே... கீழ் ஜாதி பசங்க... புத்தி அப்டி தானே போகும்..."&lt;br /&gt;&lt;br /&gt;"மறுபடி ஜாதி பத்தி பேசாதீங்க... எனக்கே கோவம் வருது..."&lt;br /&gt;&lt;br /&gt;"கோவம் வந்தா என்ன பண்ணுவடா?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன வசந்த் நீங்க? நிறைய படிச்சிருக்கீங்க... ஒரு ஃப்ரீ சொசைடில வேலை பாக்கறீங்க... இந்தியா டெவலப் ஆகனும்னு உங்க பிளாக்-ல முழங்கறீங்க... ஆனா ஜாதி ஜாதி ன்னு பேசறீங்களே?"&lt;br /&gt;&lt;br /&gt;"டேய்... நீ சின்ன பையன்... அதான் ஒன்னும் புரியாம ஆடற... இங்கே பாரு... என்ன பொறுத்த வரைக்கும் ஜாதி-ங்கறது உண்மை.. நான் நல்ல ஜாதில பொறந்தவன்.. நான் போய் கீழ் ஜாதி கூட மிக்ஸ் ஆக முடியாது... ஆனா அவங்க அப்லிஃப்ட்மெண்டுக்கு காசு குடுக்கறேன் வேணும்னா... யு நோ வாட்... என்ன பொறுத்தவரை பில் கேட்ஸ், மதர் தெரசாவ விட உயர்ந்தவர்... ஏன்னா அவரு காசு குடுத்தாதான் பல தெரசாக்கள் வேலை பண்ண&lt;br /&gt;முடியும்..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஜெனூயினா அப்லிஃப்ட்மெண்டுக்கு காசு குடுக்கறீங்களா இல்ல உங்க சுய விளம்பரத்துக்கா?"&lt;br /&gt;&lt;br /&gt;அக்காவின் மாமனார் அப்போது லேசாக சிரிக்க,&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க ஏம்பா சிரிக்கறீங்க?" என்றார் மாமா&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லடா... பையன் தெளிவா புரிஞ்சு வச்சிருக்கானேன்னு தான்... நேத்து வேலைக்காரி பையன் அந்த முதியோர் இல்லத்துக்கு காசு கேட்டப்போ புலம்பிகிட்டே 50 ரூபாய் குடுத்த நீ, இன்னிக்கு பக்கத்து வீட்டு குழந்தை கேட்டப்போ ஏன் 5000 குடுத்த?"&lt;br /&gt;&lt;br /&gt;"அது வேற..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஒன்னும் வேற இல்ல... நான் சொல்றேன்... பக்கத்து வீட்டு குழந்தை ஸ்கூல் டே-ல 5000 க்கு மேல குடுக்கறவங்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்ன்னு அந்த கார்ட்-லயே போட்ருந்தது... நியூஸ் பேப்பர்ல பேர் வரும், உன் பிளாக்-ல போட்டுக்கலாம்... உங்க அமெரிக்க நண்பர்கள் கிட்ட இன்ஃப்ளுஎண்ஸ் ஜாஸ்தி ஆகும்..."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா... கொஞ்சம் சும்மா இருக்கீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"விடுங்க அங்கிள்... இந்த என்.ஆர்.ஐ ஸே இப்டிதான்..."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்டி இல்லப்பா... யூ கன்னாட் ஜெனெரளைஸ் எனிதிங் லைக் தட்... நான் கூட ஒரு காலத்துல என்.ஆர்.ஐ தான்"&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் மாமா - "டேய் ரொம்ப பேசற நீ..."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி விடுங்க..." - என் அக்கா!&lt;br /&gt;&lt;br /&gt;"அது என்னத்த உடறது... வேல வெட்டிக்கு போகாம ஊர் மேயற பையன், என்ன பேச்சு பேசறான்... டேய், ஜாதி பத்தி நேரு என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? டிஸ்கவரி ஆஃப் இந்தியா படிச்சிருக்கியா நீ? ஆமர்தியா சென்&lt;br /&gt;என்ன சொல்லியிருக்கார் தெரியுமா ஆர்க்யூமெண்டேடிவ் இந்தியன்-ல?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சொல்லியிருக்காங்க அவங்க எல்லாம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஜாதி இருந்ததால எவ்ளோ நன்மைகள் ஏற்பட்ருக்கு நாட்டுக்குன்னு சொல்லியிருக்காங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கே சொல்லியிருக்காங்க, வேற என்னவெல்லாம் சொல்லியிருக்காங்கறது முக்கியம்... அவுட் ஆஃப் கண்டெக்ச்டா ஏதாவது சொல்லாதீங்க... அவங்க புக் எல்லாம் நான் படிச்சதில்ல தான்... ஆனா அவங்கள பத்தி பேசற உரிமை கூட உங்களுக்கு இல்லைன்னு நான் நினைக்கறேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன த்ரிபு இவன்? அறிவில்லாம உளர்றான்.... ச... என் காலேஜ் பட்டீஸ் கூட நாசா ல ஒரு கெட்-டுகெதர் இருக்கு... இவன் வேற மூட ஸ்பாயில் பண்ணிட்டான்... எனிவேஸ், ஐ காட் டு கோ நௌ... ராத்திரி எனக்காக&lt;br /&gt;வெயிட் பண்ணாத... ஆல்சோ அப்பா, பைக் எடுத்திட்டு போறேன்... தம்பி, உன் கிட்ட நாளைக்கு பேசிக்கறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;மாமா போன பிறகு நான், அக்கா மற்றும் அவள் மாமனார் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவள் கணவர் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்குப்பிறகும் ஒரு சுய விளம்பர நோக்கு இருப்பதை அக்கா ஒத்துக்கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;அடுத்த&lt;/span&gt;&lt;/strong&gt; நாள். என் நண்பர்களை பார்க்க கிளம்பினேன். மாமாவின் அப்பா பைக்கை எடுத்துக்கொண்டு போகச்சொன்னார். பார்க்கிங் லாட்டில் பார்க்கையில் அவர் சொன்ன நம்பரில் எந்த வண்டியில் இல்லை. அவரும்&lt;br /&gt;வந்து தேடிப்பார்த்தார். வண்டி இல்லை. கடைசியில் தூங்கிக்கொண்டிருந்த மாமாவை எழுப்பி வண்டி தொலைந்த விஷயத்தை சொன்னோம். பயங்கர கடுப்பில், செக்யூரிட்டியை ஒரு பிடி பிடிக்க கிளம்பிப்போனவர் பார்க்கிங் லாட் போனவுடன் எங்களை நோக்கி முறைத்தார். அங்கிருந்த ஒரு ஸ்பெலண்டரை அவர் திறக்க, சாவி வேலை செய்தது! நாங்கள் திகைத்துப்போக, அவர் அப்பா மட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;"தொறந்துட்டா? இது நம்ம வண்டி இல்ல டா" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாமாவின் முகம் வெளிறியது.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் இத தான்பா நேத்து ராத்திரி கொண்டு வந்தேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"எவ்ளோ குடி போதைல வந்தியோ, அதான்..."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா... நீங்க வேற... என்ன பண்றது இப்போ?"&lt;br /&gt;&lt;br /&gt;"போ... சிவாஜி நகர் போலீஸ் ஸ்டேஷன்ல போய் இந்த வண்டிய விடு... நேத்து நீ விட்ட இடத்துல நம்ம வண்டி இருந்தா கொண்டு வா... இல்லைன்னா, அதுக்கும் ஒரு கம்ப்ளெய்ண்ட் குடுத்துட்டு வா..."&lt;br /&gt;&lt;br /&gt;நானும் மாமாவும் கிளம்பினோம். நன்றாக கன்னடம் பேச தெரிந்த ஒரு நண்பரையும் மாமா அழைத்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் மாமாவும் காரில் போக, அந்த நண்பர் பைக்கை எடுத்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;strong&gt;போலீஸ்&lt;/strong&gt;&lt;/span&gt; ஸ்டேஷன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னோட கம்பெனி வண்டி சார் அது... எப்டியாவது தேடிக்குடுங்க சார்..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏனப்பா நீ? தமிளு பேசறீங்க... கன்னடா பரில்வா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல சார்... லாஸ்ட் வீக் ஐ கம் டு பெங்களூரு... வொர்க்கிங் இன் சேல்ஸ்..."&lt;br /&gt;&lt;br /&gt;மேற்படி உரையாடல் நாங்கள் உள்ளே நுழையும் போது நடைபெற்றுக்கொண்டிருந்தது! ஸ்டேஷன் ஓரத்தில் எங்கள் வண்டி நின்றிருக்க, எங்களுக்கு சந்தோஷம்!&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்த இன்ஸ்பெக்டரை அழைத்து மாமாவின் நண்பர் தனியே ஏதோ பேச, அவர் ஒரு ஐநூறு ரூபாய் பெற்றுக்கோண்டு எங்களை பைக்கை எடுத்துக்கொள்ளச்சொன்னார். நாங்கள் கிளம்பும்போது, "&lt;em&gt;நல்ல வேளை , பைக் உடனே கிடைத்துவிட்டது&lt;/em&gt;" என்பது போல் அந்த சேல்ஸ் மேனை பார்த்து சிரித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே வந்தபோது அங்கே நாங்கள் கொண்டு சென்ற பைக் இருக்கவில்லை. நான் ஏதும் கேட்கும் முன் மாமா காரை எடுத்து விட, போகும் வழியில் அவரைக்கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"மாமா, ஆ, சாரி, வசந்த், நம்ம கொண்டு போன பைக் அந்த ஆளோடது தானே..."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்டிதான் இருக்கனும்... லுசுப்பய..."&lt;br /&gt;&lt;br /&gt;"அவன் தெரியாம எடுத்துட்டு போய்ட்டானாமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல... இல்ல... நான் தான் தெரியாம கொண்டு வந்துட்டேன்... அவன் ராத்திரி முழுக்க ரோட்டுலயே நின்னு நம்ம பைக்க யாரும் எடுக்காததுனால சந்தேகப்பட்டு கொண்டு போயிருக்கான் போலீஸுக்கு..."&lt;br /&gt;&lt;br /&gt;"அய்யோ பாவம்... நீங்க பண்ண தப்புக்கு அவன் ராத்ரி எல்லாம்..."&lt;br /&gt;&lt;br /&gt;"உடனே உன் லெக்சர ஆரம்பிச்சுடாத..."&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல இல்ல விடுங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;strong&gt;வீட்டுக்கு&lt;/strong&gt;&lt;/span&gt; போன பின்,&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நண்பர் அங்கே இருக்க...&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த பைக்க என்ன பண்ண?"&lt;br /&gt;&lt;br /&gt;"அத விவேக் நகர் லயே விட்டாச்சுப்பா..."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சொல்றாரு? அந்த ஆள் பைக்கையா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் வசந்த்?"&lt;br /&gt;&lt;br /&gt;"நீ சும்மா இரு..."&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் அவர் நண்பர்&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் சரிவராது... நாம அந்த பைக்க எடுத்ததா போலீஸ்கிட்ட சொன்னா, அப்புறம் பிரச்சனை பண்ணுவான், காசு புடுங்குவான்..."&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்காக... அந்த பையன் பாவம்..."&lt;br /&gt;&lt;br /&gt;"இதுல இல்லாம் பாவம் பாத்தா ஆவறதில்லப்பா..."&lt;br /&gt;&lt;br /&gt;"அட பாவிகளா..."&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஆத்திரத்தோடு மறுபடி போலீஸுக்கு கிளம்ப, என் அக்காவும் அவள் மாமனாரும் என்னை தடுத்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மாமாவுக்கும் அவர் அப்பாவுக்கும் பயங்கர வாக்குவாதம் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா வந்த நேரம் சரியில்லை என்று என் மாமா அடுத்த நாள் சாயங்காலமே அவர் மட்டும் கிளம்ப முடிவு செய்தார். அவரை அனுப்பிவிட்டு அக்கா பண்ருட்டி வருவாள், ஒரு மாதம் தங்க!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;அன்றிரவு&lt;/span&gt;&lt;/strong&gt; தங்கிவிட்டு நான் அடுத்த நாள் காலை கிளம்பினேன். மாமாவின் அப்பா ஸ்கோடாவில் வந்து என்னை மடிவாலாவில் ட்ராப் செய்தார். சாயங்காலம் பண்ருட்டி போய் சேர்ந்த பின் அக்காவிடம் ஃபோன் பேசும் போது,&lt;br /&gt;&lt;br /&gt;"இப்போதான் டா கிளம்பினாரு... 10.20 ஃப்ளைட்... தாய் ஏர் ல... இன்னிக்கும் ஒரே டென்ஷன் தான் போ...."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ஆச்சு?"&lt;br /&gt;&lt;br /&gt;"கார் தொலைஞ்சு போச்சுடா... காலைல எழுந்து பாத்தா காரக்கானும்... செக்யூரிடி திரு திரு ன்னு முழிக்கறான்... ராத்திரியே யாரோ எடுத்திருக்கணும்..."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்டியா... அங்கிள் இருக்காரா? அவர் கிட்ட குடேன்...."&lt;br /&gt;&lt;br /&gt;"அங்கிள், என்ன இது? காரை கானுமா? அதுவும் ராத்திரிலேந்தா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாப்பா... என்ன பண்றது... அந்த சேல்ஸ்மேனுக்கு காசு குடுக்கணும்... கீதாஷ்ரமத்துக்கு காசு குடுக்கணும்... இப்டி நிறைய இருக்குப்பா... அதுனால கார் தொலைஞ்சுதான் ஆகணும்... ஜே.சீ ரோட்ல அக்கு அக்கா பிரிச்சு வித்துதான் ஆகணும்... வெறும் போலீஸ் கம்ப்ளைண்ட் குடுத்த இதெல்லாம் ஆகுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன அங்கிள் நீங்க? இப்போ நீங்க வெளில போகணும்னா?"&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு அந்த சேல்ஸ்மேன் புண்ணியத்துல கிடைச்ச டூ வீலர் போதும்பா... "&lt;br /&gt;&lt;br /&gt;"யு ஆர் கிரேட் அங்கிள்..."&lt;br /&gt;&lt;br /&gt;"நெவர் மைண்ட் மை பாய்... அப்புறம் என் பையன் பேசினத பத்தி ஃபீல் பண்ணாத... இந்த என்.ஆர்.ஐ ஆயிட்டாலே இப்டிதான்..."&lt;br /&gt;&lt;br /&gt;"யூ கன்னாட் ஜெனெரளைஸ் எனிதிங் லைக் தட் அங்கிள்... நீங்க கூட ஒரு காலத்துல என்.ஆர்.ஐ தான்..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹாஹாஹா... குட் ஒன்"&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;பின் குறிப்பு&lt;/span&gt;&lt;/strong&gt;: நாளை மறுநாள் என் மாமா அமெரிக்கா சென்று விடுவார். இந்தியாவின் முன்னேற்றத்தைப்பற்றி இனி அவர் பிளாக்கில் நிறைய படிக்கக்கிடைக்கும்! தவறாமல் படிக்கவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13744734-113838180397960488?l=banuvasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/113838180397960488'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/113838180397960488'/><link rel='alternate' type='text/html' href='http://banuvasan.blogspot.com/2006/01/blog-post_27.html' title='... என். ஆர். ஐ ...'/><author><name>Karthik Srinivasan</name><uri>https://profiles.google.com/109207387578373980837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-UkYqys6Vbvk/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/u4FCvaLKemk/s512-c/photo.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13744734.post-113118920807873046</id><published>2005-11-05T03:02:00.000-08:00</published><updated>2006-11-12T04:31:14.890-08:00</updated><title type='text'>... சிவா ...</title><content type='html'>&lt;span style="color:#6666cc;"&gt;&lt;strong&gt;காட்சி-1&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாலிகிராமம், இந்தக்கதையின் நாயகன் சிவாவின் வீடு. ஞாயிறு காலை 9.30 மணி.&lt;br /&gt;&lt;br /&gt;சேட்டன் கடை டீயை ருசித்துக்கொண்டே டாப் டென் மூவீஸ் பார்ப்பதற்கு தயாராகிக்கொண்டிருந்தான் சிவா.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அரக்க-பரக்க ஓடி வந்தான் ஆனந்த், சிவாவின் நண்பன்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் சிவா.... பிரச்சனை ஆயிடுச்சி டா.... "&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா ஆச்சு?"&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க அப்பாவோட ஆளுங்க போயி அர்ச்சனா வீட்ல தகறாரு பண்ணியிருக்காங்கடா..."&lt;br /&gt;&lt;br /&gt;"அடப்பாவிகளா... அவ அப்பா அம்மாவுக்கு ஒன்னும் ஆயிடலியே?&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல டா... மெரட்டிட்டு போய்ட்டாங்களாம்... கை கிய் எல்லாம் வெக்கல..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹ்ம்.... உங்க அப்பன் புத்தி ஏன் டா இப்டி போகுது? அப்டி என்ன ஜாதி வெறி அந்த ஆளுக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"அத விட்றா... ஒன்னும் பண்ண முடியாது... ஆனா அர்ச்சனாவோட அப்பா இப்போ முடிவா சொல்லிட்டாராம்... நான் அமெரிக்கா போறதுக்குள்ள கல்யாணம் நடக்கனுமாம், இல்லன்னா அவ என்ன மறந்துடணுமாம்..."&lt;br /&gt;&lt;br /&gt;"அடப்போங்கடா... இன்னும் ஒரு வாரத்துலயா?"&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் நீங்கதான் டா எப்டியாவது ஹெல்ப் பண்ணனும்... பாலாவையும் கார்த்தியையும் வர சொல்லி இருக்கேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"போடா பாடு... லவ் பண்ணும்போது கேட்டுட்டா பண்றீங்க? போய் உங்கப்பன் சொல்ற பாப்பாப்பாளைய பொண்ணையே கட்டிக்கோ..."&lt;br /&gt;&lt;br /&gt;"மச்சான்.... ப்ளீஸ் டா..."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, சரி.. யோசிப்போம் இரு.... நம்பர் 1 ல சிவகாசி-யா மஜா-வா ன்னு பாப்போம் மொதல்ல..."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;காட்சி-1 க்கும் காட்சி-2 க்கும் நடுவில் கொஞ்சம் கதை சொல்லிவிடுவோம்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிவா, ஆனந்த், அர்ச்சனா, கார்த்திக், பாலா - ஐவரும் நண்பர்கள் - ஒரே கல்லூரியில் படித்தவர்கள், சென்னையில் வெவ்வேறு மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த் அரசியல்வாதி வீட்டுப்பையன். தமிழகத்தில் அண்மைக்காலமாக பிரபலமாகியிருக்கும் ஜாதிக்கட்சியின் தலைவர் - இவனுடைய தாத்தா. மிக சமீப காலமாக அவர் தமிழுக்காகவும் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அர்ச்சனா ஒரு முன்னாள் அரசு அதிகாரியின் மகள். ஆனந்துடைய தாத்தாவின் கட்சி எதிரியாக பாவிக்கும் ஜாதியைச்சேர்ந்தவள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்துக்கும் அர்ச்சனாவுக்கும் கல்லூரி காலத்திலிருந்தே காதல்! "Doomed to Fail" என்று தான் அனைவரும் அதைப்பற்றி நினைத்தார்கள். இருவரும் கொஞ்ச நாள் முன்பு தான் வீட்டில் காதலைப்பற்றி சொன்னார்கள். அர்ச்சனா வீட்டில் ஓகே சொல்லிவிட்டார்கள் - உடனடியாக திருமணம் நடக்க வேண்டும் என்ற ஒரே ஒரு கண்டிஷனோடு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த் வீட்டில்தான் பயங்கர எதிர்ப்பு! ஆனந்த் எவ்வளவு மன்றாடியும் அவனுடைய அப்பா மசியவில்லை. தாத்தாவுக்கு தெரிந்தாலே தோல் உரியும் என்பதால் அவரிடம் யாரும் பேசவேயில்லை. அர்ச்சனாவின் வீட்டுக்கு ஃபோனில் மிரட்டல் வேறு கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையே ஆனந்துக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. அதை நல்ல வாய்ப்பாக கருதினான் அவன். அவன் அமெரிக்கா சென்று இரண்டொரு மாதங்களில் அர்ச்சனாவுக்கும் ஒரு வேலை தேடிவிடலாம். பிறகு இந்தியா வந்து, யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு இருவரும் அமெரிக்கா போய் அங்கேயே வாழ்வதாக பிளான். அதனால் அவன் அமெரிக்கா போவதைப்பற்றி வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் அவன் அப்பாவின் ஆட்கள் நேரிலேயே போய் அர்ச்சனா வீட்டில் மிரட்ட, காட்சி-1 நடந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6666cc;"&gt;&lt;strong&gt;காட்சி -2&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திங்கட்கிழமை மதியம். சென்னையில் ஒரு பண்ணை பங்களா.&lt;br /&gt;&lt;br /&gt;சிவா மற்றும் பாலாவின் கண்-கட்டை அவிழ்த்தார்கள். அங்கே ஆனந்தின் அப்பா மற்றும் கரை வேட்டி கட்டிய பல பேர் இருந்தார்கள். ஆனந்தின் அப்பாதான் ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் நெனச்சது சரியா போச்சு பாத்தியா?... இந்த ஃப்ரெண்ட்ஸுங்களால தான் என் பையன் கெடறான்... ரெஜிஸ்திரார் ஆஃபீஸ்ல என்ன தம்பி பண்ண?" என்றார் சிவாவைப்பார்த்து.&lt;br /&gt;&lt;br /&gt;"அது... மேரேஜ் ரெஜிஸ்ட்ரேஷனுக்கு அப்ளிகேஷன் வாங்கினேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"யாரு மேரேஜுக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"சார்.... நேரா விஷயத்துக்கு வர்றேன்... காதல் ஜாதி பேரு கேட்டுட்டு எல்லாம் வராது... தயவு செஞ்சு ஆனந்தையும் அர்ச்சனாவையும் சேத்து வைங்க... அவங்க made for each other..."&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க அதெல்லாம் எங்களுக்கு சொல்ல வேண்டாம் தம்பி... எங்களுக்கு தெரியும்..."&lt;br /&gt;&lt;br /&gt;"சார்... நான் சொல்றத கேளுங்க... "&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்கெல்லாம் நேரமில்ல... இனிமே உன்னையோ உன் ஃப்ரெண்ட்ஸையோ ரெஜிஸ்திரார் ஆஃபீஸ் பக்கம் பாத்தேன், பேசிக்கிட்டு இருக்க மாட்டேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"சாரி சார்.... இனிமே இப்டி நடக்காது..."&lt;br /&gt;&lt;br /&gt;"இப்போ நீங்க போகலாம்.... டேய், சிட்டில இருக்கற எல்லா ரெஜிஸ்தரார் ஆஃபீஸ்லயும் நம்ம ஆளுங்க இருக்காங்க இல்ல?"&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே வந்தவுடன் சிவா கார்த்திக்கு ஃபோன் செய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"மச்சான்... நான் தான் டா... நெனச்ச மாதிரியே மாட்டிக்கிட்டோம்..."&lt;br /&gt;&lt;br /&gt;"அய்யய்யோ... என்ன பண்ணினாங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒன்னும் பண்ணல... மெரட்டிட்டு உட்டுட்டான்... உன் மாட்டர் என்ன ஆச்சு?"&lt;br /&gt;&lt;br /&gt;"சக்சஸ் டா... இங்க ரெஜிஸ்திரார் கிட்ட பேசி முடிச்சிட்டேன்... நோட்டீஸ் எல்லாம் வேணாம்... காசு குடுத்தா புதன்கிழமையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டான்..."&lt;br /&gt;&lt;br /&gt;"கூல் டா... கலக்கிட்ட போ.... இவன் கல்யாணம் மதுரை ல நடக்கனும் னு எழுதியிருக்கு போல.... இந்த பாடுங்க மெட்றாஸ்ல எல்லா ரெஜிஸ்திரார் ஆஃபீஸ்லயும் தேடறானுங்க.... ஹாஹாஹா"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹாஹா.."&lt;br /&gt;&lt;br /&gt;"ரைட்டு... புதன்கிழமை பாப்போம்.... நான் போய் ஒரு தம்ம போடறன் இப்போ..."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;காட்சி-2 க்கும் காட்சி-3 க்கும் நடுவே விளம்பர இடைவேளை.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தம் போட்டுக்கொண்டே பாலா சிவாவைக்கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"மாப்ள, அது எப்டிடா பிளான் பண்ணி கார்த்திய மதுர அனுப்பிட்ட... காதல் ஜாதி கேட்டுட்டு வராதுன்னு டயலாக் உட்ற.... எங்கேடா இதெல்லாம் கத்துக்கிட்ட?"&lt;br /&gt;&lt;br /&gt;"போடா பாடு... சொன்னா நம்புவியா? பானுவாசனோட பிளாக்லேந்து தான் டா..."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6666cc;"&gt;&lt;strong&gt;காட்சி-3&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தின் தாத்தாவுடைய கட்சி அலுவலகம். வியாழக்கிழமை மாலை.&lt;br /&gt;&lt;br /&gt;பிரஸ் மீட் நடந்துகொண்டிருந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;தினமூடி பத்திரிக்கையின் நிருபர் அவரை பயங்கரமாக காய்த்துக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயா... தமிழ் தமிழ் ன்னு உருகறீங்க... ஆனா உங்க கொள்ளுபேத்திக்கு சமஸ்கிருத பேரா வச்சிருக்கீங்கன்னு சொல்றாங்களே..."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படி சொல்பவர்கள் அறிவீலிகள்... என் பேத்திக்கு தமிழ் பெயரும் உண்டு, சமஸ்கிருத பெயரும் உண்டு... நான் தமிழைக்காக்க வேண்டும் என்று சொல்கிறேனே தவிர சமஸ்கிருதம் அழிய வேண்டும் என்று சொல்லவில்லை.... ஆரிய மக்களும் எங்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்..."&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அந்த பிரஸ் மீட்டின் கடைசி பெஞ்சில் சிவாவும் கார்த்தியும் பேசிக்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா சொல்றாரு இந்த ஆளு? ஆரிய மக்கள் சூடான மக்கள்னு?"&lt;br /&gt;&lt;br /&gt;"விட்றா... நம்ம மாட்டர ஆரம்பி..."&lt;br /&gt;&lt;br /&gt;சிவா திடும் என எழுந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சார், நீங்க ஏன் ஜாதி ஜாதின்னு உருகறீங்க? சில ஜாதிகள் மேல உங்களுக்கு அப்பிடி என்ன வெறுப்பு?"&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு வெறுப்பு என்று யார் சொன்னார்கள்? ஒரு சில ஜாதி மக்கள் எங்களை அடக்கி ஆள பார்க்கும் போது நாங்கள் போராடுகிரோம், அவ்வளவு தான்..."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்போ, அந்த ஜாதிலேந்து யாராவது வந்து அடக்கி ஆளாம உங்க பேரன கல்யாணம் பண்ணிக்க விருப்பப்பட்டா என்ன செய்வீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"இது தேவையில்லாத கேள்வி..."&lt;br /&gt;&lt;br /&gt;"தேவை இருக்குன்னு வச்சிக்கோங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு முகமெல்லாம் சிவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"கண்டிப்பாக நானே திருமணம் செய்து வைப்பேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் வேணாம் சார்... ஏற்கனவே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க... நீங்க ஆசீர்வாதம் மட்டும் பண்ணினா போதும்..."&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தும் அர்ச்சனாவும் உள்ளே வந்து அவர் காலில் விழ, வேறு வழி இல்லாமல் அவரும் ஆசீர்வாதம் செய்து ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் காலை அனைத்து செய்தித்தாள்களிலும் இந்த செய்தி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;காட்சி-3 க்கும் காட்சி-4 க்கும் இடையே ஒரு க்ளாரிஃபிகேஷன்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரஸ் மீட் முடிந்தவுடன், கார்த்திக் சிவாவைக்கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய்... எனக்கு ஒன்னு தான் புரியல... இந்த பிரஸ் மீட்டுக்குள்ள நாம எப்டி பூந்தோம்? நாம ரிப்பொர்ட்டர் கிடையாதே..."&lt;br /&gt;&lt;br /&gt;"லாஜிக் பாக்கறயா நீ? அப்போ இந்த பிரஸ் மீட் காட்சிக்கு முன்னாடி - ஆனந்த் கிட்ட அவங்க தாத்தாவோட பழைய லெட்டர் பேட் இருந்தது... அதுல நமக்கு பெர்மிஷன் குடுத்த மாதிரி எழுதி செக்யூரிடிய ஏமாத்தி வந்துட்டோம் - னு போட்டுடுவோமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"நீ சொன்னா சரி..."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;strong&gt;காட்சி-4&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளி காலை. சிவாவின் அப்பாவிடம் தாத்தா கத்திக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன நடக்குது இந்த வீட்ல?"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா.... அது வந்து... நான் எவ்ளவோ சொன்னேன்பா..."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சொல்லி என்ன பயன்? இன்னிக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்கறான்.... அதுல அமெரிக்கா வேற போறானாம்..."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னப்பா செய்யறது இப்போ?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன பண்றது? இனிமே ஒரு ஜாதிக்காரப்பய நம்மள மதிக்க மாட்டான்..."&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த பொண்ண தீத்துட்டா?"&lt;br /&gt;&lt;br /&gt;"தீக்கணும்... ஆனா உடனே இல்ல... பத்திரிக்கைக்கு தெரிஞ்சிடும்..."&lt;br /&gt;&lt;br /&gt;"அவசரமில்லப்பா...ஆனந்த் தான் உடனே போவான்.... அவன் வீஸா அனுப்பி அந்த பொண்ணு போக இன்னும் 3 மாசம் ஆகும்..."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, முடிச்சிடு..."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;காட்சி-4 க்கும் காட்சி-5 க்கும் நடுவே 3 மாதங்கள் இருப்பதால், கொஞ்சம் கதை சொல்லி விடுவோம்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த் சந்தோஷமாக அமெரிக்கா சென்றான். அர்ச்சனா அவள் வீட்டிலேயே இருந்தாள். வீஸா இன்டர்வியூக்கு மட்டும் வெளியே வந்தாள். எப்போதும் சிவாவோ வேறு நண்பர்களோ கூடவே இருந்தார்கள். ஆனந்தின் அப்பாவின் ஆட்கள் என்ன வேண்டுமானலும் செய்யலாம் என்பதால் இந்த ஏற்பாட்டை செய்திருந்தார்கள் சிவா &amp;amp; Co. 3 மாதம் கழித்து அவள் கிளம்பும் நாள் வந்தது. ஆனந்தின் அப்பா எப்படியாவது அவள் கிளம்பும் முன் "முடித்துவிட"&lt;br /&gt;கட்டளையிட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;strong&gt;காட்சி-5&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று மாதங்கள் கழித்து ஒரு சனிக்கிழமை. சென்னை சர்வதேச விமான நிலைய நுழைவாயில்.&lt;br /&gt;&lt;br /&gt;ஃபோனில் பேசிக்கொண்டிருந்தான் கார்த்திக். கூடவே பாலா.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் சிவா... இங்கேயும் ஆளுங்க இருக்காங்க... என்ன வேற பாத்துட்டானுங்க... அதுலேந்து என்னயே நோட்டம் விட்டுக்கிட்டு இருக்காங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்டியா? நல்லது..."&lt;br /&gt;&lt;br /&gt;"நல்லதா? நீ எங்கே இருக்க இப்போ?"&lt;br /&gt;&lt;br /&gt;"அர்ச்சனா வீட்லதான்..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஒன்னும் பிரச்சனை இல்லையே?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லாமலா... தெரு மொனைலயே ஒரு டெம்போ நிக்குது அவங்க ஆளுங்களோட... வெளிய போனா முடிஞ்சது கதை..."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன பண்ணப்போற இப்போ?"&lt;br /&gt;&lt;br /&gt;"லக்கேஜ் மட்டும் ஆட்டோல போட்டு அனுப்பிட்டேன்... அவனுங்க கன்ஃப்யூஸ் ஆயிட்ருப்பாங்க இப்போ... இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டு பின் பக்கம் வழியா சரண்யா வீட்டுக்கு போறேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி சரி... பாத்து வா... பை..."&lt;br /&gt;&lt;br /&gt;"ரைட் ரைட்... நீங்க ரெண்டு பேரும் அவங்கள கன்ஃபூஸ் பண்ணிக்கிட்டே இருங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரத்தில் சிவாவும் அங்கே வந்து சேர்ந்தான். ஜாதிக்கட்சியின் கூலிப்படை ஆட்கள் குழம்பிப்போனார்கள். ஒருவன் வந்து கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன தம்பிகளா... என்ன பண்றீங்க இங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒன்னும் இல்லீங்னா... சும்மா ஏர் ஹோஸ்டஸ எல்லாம் சைட் அடிக்கலாம்னு வந்தோம்..." என்றான் சிவா உள்ளே போய்கொண்டிருந்த அழகு ஏர் ஹோஸ்டஸ்களைக்காட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய்.. விளையாடாத... போய்டு இங்கேந்து...."&lt;br /&gt;&lt;br /&gt;"ரைட்ங்கன்னா.... கிளம்பறோம்..."&lt;br /&gt;&lt;br /&gt;என்று சொல்லி விட்டு அனைத்து நண்பர்களும் கிளம்பிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சற்று நேரம் கழித்து, ஆனந்தின் வீட்டில் கூலிப்படை ஆட்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த பொண்ண காணவே காணும் தல.... லக்கேஜ் எல்லாம் ஆட்டோல தாஜ் ஓட்டலுக்கு போய்டுச்சி... அந்த பசங்க எல்லாம் ஏர்போர்டுல வந்துட்டு மெரட்டினதும் போய்ட்டானுங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் விமானத்தில் அர்ச்சனா ஏர்-ஹோஸ்டஸ் சரண்யாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"Thanks a lot... நீங்க மட்டும் உங்களோட என்ன கூட்டிக்கிட்டு வரலன்னா இப்போ நான் உயிரோட இருக்க மாட்டேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;கடைசி காட்சிக்குப்பிறகு போஸ்ட்-ஸ்க்ரிப்ட்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திக் சிவாவிடம் கேட்டான்&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாம் சரி டா சிவா.... ஆனந்தும் அர்ச்சனாவும்தான் போய்ட்டாங்க... அவங்களுக்கு உதவி பண்ண உன்ன எப்டி ஒன்னும் பண்ணாம இருக்காங்க ஜாதிக்கட்சி ஆளுங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் பாடு... மறுபடி லாஜிக்கா? கதையோட மொத லைன பாரு... நான் "நாயகன்" னு போட்ருக்கு இல்ல? அவனுங்க வந்தா ஒரு ஃபைட் சீன் வெச்சு அடிச்சிடுவன் இல்ல? அதான் வரல..."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13744734-113118920807873046?l=banuvasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/113118920807873046'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/113118920807873046'/><link rel='alternate' type='text/html' href='http://banuvasan.blogspot.com/2005/11/blog-post.html' title='... சிவா ...'/><author><name>Karthik Srinivasan</name><uri>https://profiles.google.com/109207387578373980837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-UkYqys6Vbvk/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/u4FCvaLKemk/s512-c/photo.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13744734.post-112833263853272391</id><published>2005-10-03T02:41:00.000-07:00</published><updated>2006-11-12T04:31:14.733-08:00</updated><title type='text'>... சைனாக்காரனும் நானும் ...</title><content type='html'>&lt;strong&gt;அந்த&lt;/strong&gt; க்யூவில் என் பின்னால் நின்ற சைனாக்காரன் கேட்டான் -  'எப்டி சார் இங்க வந்தீங்க'&lt;br /&gt;&lt;br /&gt;பிறவி எழுத்தாளனாக என்னைக்கருதும் நான், அங்கே சென்ற விதத்தை கதையாகவே சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தென் கொரியாவின் சுவான் நகரம். அடர்ந்த பனி மூட்டத்தின் நடுவே நெடுநெடுவென வளர்ந்திருந்த கட்டிடங்களுக்கு இடையில் இருந்த அகலமான சாலையின் ஓரத்தில் வேக&lt;br /&gt;வேகமாக நடந்து கொண்டிருந்தேன். அரை காத தூரத்தில் உள்ளது நான் வேலை பார்க்கும் நிறுவனம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதோ தெரிகிறாள் என் தேவதை. மூன்று மாதங்களுக்குப்பிறகு பார்க்கிறேன் அவளை. அட்ரினாலின் பொங்க, இன்னும் வேகமாக நடந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் அவளுக்கும் இடையே 200 மீட்டர் தூரம்தான் இருந்தது. ஆனால் 200 லைட் இயர் போன்ற உணர்வு. மெள்ள மெள்ள 200 லைட் இயர் 50 லைட் இயர் ஆனது. ஆனால், வில்லன் ட்ராஃபிக் லைட் மூலம் வந்தான். இந்த 50 மீட்டர் கடக்க இன்னும் 5 நிமிடமாவது ஆகும். அதற்குள் என் ஃப்ளாஷ்பேக்கை முடித்து விடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;க்யூ&lt;/strong&gt;வில் எங்களை தள்ளிக்கொண்டு ஒரு அமெரிக்காகாரன் முன்னால் போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;'இவனுங்க ஆட்டம் இங்கயும் முடியலயே'. என்றான் சைனாக்காரன்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் அவளும் இந்த நிறுவனத்தில் 6 மாதங்கள் முன்பு சேர்ந்தோம். ஒரே ப்ராஜெக்ட்டில் இருந்ததால், பல நாட்கள் ஒன்றாக ஒரே கம்ப்யூடரில் அமர்ந்து வேலை செய்ய நேர்ந்தது.&lt;br /&gt;ஒன்றும் இல்லாததை ஊதிப்பெரிதாக்கும் மூதேவிகள் நிறைந்த இந்த உலகத்தில் நாங்கள் பாயிண்ட் ஆஃப் ரிடிக்யூல் ஆனோம். அப்போதுதான் எனக்கும் தோன்றியது - வொய் நாட் கிவ் இட் அ ட்ரை! அவளிடம் கேட்டேன். வாட் ய சர்ப்ரைஸ் - அவளும் சரி என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரேலென்று ஒரு ட்ரக் வேகமாக என்னை உரசிக்கொண்டு சென்றது. அப்போதுதான் உறைத்தது - நான் மெள்ள சாலையின் உள் சென்று விட்டேன் என்பது. சற்றே பின்னே வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மெ&lt;/strong&gt;ள்ள எங்கள் காதல் வளர்ந்தது. இது பொறுக்காத என் பிராஜெக்ட் லீட், என்னை மூன்று மாதங்கள் ஆன் சைட் அனுப்பிவிட்டான். அதன் பிறகும் இமெயில், சாட் மூலம் எங்கள் காதல் வளர்ந்தது. ஆனாலும் நேரில் சந்திக்க முடியாத வருத்தம் இருவரையும் வாட்டியது. நான் என் வீட்டில் அவளைப்பபற்றி பேச, கடும் எதிர்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;'இதெல்லாம் ஒரு மேட்டரா' என்று அங்காலாய்த்தான் சைனாக்காரன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்ய! நான் இந்தியா திரும்பி எல்லாவற்றையும் சரி செய்து அவளை திருமணம் முடிக்க நினைத்தபோது, அடுத்த மூன்று மாதங்கள் அவள் கொரியாயில் இருக்குமாறு செய்து&lt;br /&gt;விட்டான் என் பிராஜெக்ட் லீட் எனப்படும் அந்த சாடிஸ்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;வொர்க் ட்ரான்ஸிஷனுக்காக ஒரு வாரம் ஓவர்லாப் இருந்தது எங்கள் இருவருக்கும். இந்த ஒரு வாரம் போனால், 3 மாதம் மீண்டும் பிரிவு தான். அதனால், ஒரு வாரம் செமத்தியாக&lt;br /&gt;என்ஜாய் பண்ணுவதாய் இருவரும் திட்டம் போட்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆவ்....' என் கொட்டாவி விட்டான் சைனாக்காரன். என் லவ் ஸ்டோரி அவனுக்கு போர் அடிக்கிறதாம். இங்கே நிற்கும் போதே இவ்வளவு நக்கல் இவனுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் இன்று தான் கொரியா வந்தாள். கெஸ்ட் ஹவுசில் அவளை சந்திக்க நானும், அலுவலகத்தில் என்னை சந்திக்க அவளும் போகையில், எதிர் எதிரே இப்படி&lt;br /&gt;சந்தித்துக்கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஃப்&lt;/strong&gt;ளாஷ் பேக் முடிந்தது. சிக்னலும் பச்சை ஆனது. வேகமாக நடந்தேன் அவளை அடைய. ஆனால் அதை விட வேகமாக வந்தது கண்மூடித்தனமாக ஓட்டப்பட்ட அந்த கார். அது என்னை முட்டிய அடுத்த நொடி என் உயிர் பிரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'த்சோ.. த்சோ..' என்று போலியாக சொன்னான் சைனாக்காரன்.&lt;br /&gt;&lt;br /&gt;'நீ எப்டி வந்த?' என்று நான் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'சொல்றேன்... ஒரு தம் போட்டுக்கிட்டே பேசலாம்...' என்றபடி அவன் தம் பற்ற வைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக ஒருவர் கதையை ஒருவர் கேட்டு நேரத்தை கடத்தினோம், எம தர்மனின் தீர்ப்புக்காக நின்ற நாங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13744734-112833263853272391?l=banuvasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/112833263853272391'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/112833263853272391'/><link rel='alternate' type='text/html' href='http://banuvasan.blogspot.com/2005/10/blog-post.html' title='... சைனாக்காரனும் நானும் ...'/><author><name>Karthik Srinivasan</name><uri>https://profiles.google.com/109207387578373980837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-UkYqys6Vbvk/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/u4FCvaLKemk/s512-c/photo.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13744734.post-112722433540947276</id><published>2005-09-20T06:41:00.000-07:00</published><updated>2006-11-12T04:31:04.354-08:00</updated><title type='text'>... ஆண்டனி ...</title><content type='html'>&lt;strong&gt;தி&lt;/strong&gt;டீரென்று விழித்துக்கொண்டேன். SMS வந்ததா என்ன? என்ன சத்தம் கேட்டது? மொபைலை எடுத்துப்பார்த்தேன். SMS தான் - என் ஆருயிர் நண்பன் ஆண்டனியிடமிருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;'நண்பா - நான் கடல் அன்னையிடம் நேரில் சென்றே நியாயம் கேட்கப்போகிறேன். என்னை தடுக்காதே.&lt;br /&gt;&lt;br /&gt;மடையன். மறுபடி ஆரம்பித்துவிட்டான். அவனை எப்படியும் காப்பாற்றியாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று இரவு நடந்த உரையாடல் ஞாபகம் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கிருஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக காரைக்கால் சென்று விட்டு நாகை திரும்பியபோது அவனை ஒரு மெடிக்கல் ஷாப்பில் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'டேய் ஆண்டனி, கையில என்ன?'&lt;br /&gt;&lt;br /&gt;'ஒ..ஒ.. ஒன்னும் இல்லடா... வீட்ல ஒரே எலித்தொல்லை... அதான் எலி மருந்து வாங்கிட்டு போறேன்...'&lt;br /&gt;&lt;br /&gt;'பொய் சொல்லாதே ஆண்டனி... உன் மன ஓட்டம் எனக்குப்புரியுது... ஆனா சாவு இதுக்கு ஒரு முடிவு இல்ல... நீ வாழ வேண்டியவன் டா... அவ முன்னாடி வாழ்ந்து காட்டுடா...'&lt;br /&gt;&lt;br /&gt;'இல்லடா... நான் சாக மாட்டேன்...'&lt;br /&gt;&lt;br /&gt;நான் நம்பவில்லை. என் வீட்டுக்கு அழைத்தேன். ஆனால் அவனுக்கு விருப்பம் இல்லை. அதனால் இரவு அவன் தூங்கும் வரை அவன் வீட்டிலேயே இருந்துவிட்டு அப்புறம்தான் வீடு வந்தேன். மறக்காமல் அந்த எலி மருந்தை தூக்கிபோட்டுவிட்டு வந்தேன். ஒரு வாரம் முன்பு அவன் மனைவி அவனை விட்டு வேறு ஒருவனுடன் ஓடி விட்டாள். அப்போதிருந்தே இவன் மிகவும் சோகமாகத்தான் உள்ளான். இப்போது சாகும் முடிவுக்கே வந்துவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அருகே படுத்திருந்த என் மனைவியைப்பார்த்து சந்தோஷப்பட்டேன். எனக்கு இப்படி ஒரு அருமையான மனைவியை கொடுத்ததற்காக வேளாங்கன்னி அம்மாவுக்கு நன்றி சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியும் காப்பாற்றியாக வேண்டும். உடனடியாக இன்னொரு உயிர் நண்பனான தங்கராஜுக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆண்டனி எப்டியும் கடற்கரைக்குத்தான் போயிருப்பான். அவன் கடலுக்குள்ள போறதுக்குள்ள நாம புடிச்சாகனும். நீயும் சீக்கிரம் வாடா தங்கராஜ்'&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வித வெறுப்புடன் தங்கராஜ் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;'டேய், ஆண்டனிக்கு அதெல்லாம் ஒன்னும் ஆகாது... நீ கவல படாம தூங்கு... நான் போய் அவன காப்பாத்தறேன்... இந்த கைய வெச்சிக்கிட்டு நீ வராத...'&lt;br /&gt;&lt;br /&gt;என் கைக்கு என்ன? ஓ... இப்போதுதான் ஞாபகம் வருகிறது. இந்த ஆண்டனிப்பயல் செய்த கலவரத்தால் என் கையில் ஃப்ராக்ச்ர் ஆனதையே மறந்துவிட்டேன். கட்டு போட்டிருந்தால் என்ன? எனக்கு என் நண்பனின் உயிர் முக்கியம். இந்த தங்கராஜுக்கு நிலைமையின் தீவிரம் புரியவில்லை. ராத்திரி அடித்த சரக்கு இன்னும் தெளியவில்லை போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'டேய்... விவரம் புரியாம உளராத... நான் போறேன்... நீ வந்தா வா... வராட்டி போ...' என்று கட் செய்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியும் வருவான்.&lt;br /&gt;&lt;br /&gt;கிளம்பும்போது என் மனைவி பார்த்துவிட்டாள். தானும் வருவேன் என்றாள். யோசித்தேன். தேடுவதற்கு அவள் வந்தால் வசதிதான். அவளையும் கூட்டிக்கொண்டு கிளம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா அம்மாவை எழுப்பவில்லை. பாவம் தூங்கட்டும். நான்கைந்து நாட்களாகவே ரொம்ப நொந்துபோய் இருக்கிறார்கள். ஏன் என்று தெரியவில்லை. அவர்களாக சொல்வார்கள். போன வாரம் அண்ணன் வந்திருந்தான். அவன் தான் ஏதாவது சொல்லியிருப்பான். இது எப்போதும் வழக்கம். இருந்தபோதும் இவர்களுக்கு அவன் மேல் பாசம் அதிகம். அவன் வாங்கி வந்திருந்த காலண்டரை ஏற்கனவே மாட்டியாகிவிட்டது. பழைய காலண்டரை இன்னும் காணவில்லை. என்ன அவசரமோ தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;க&lt;/strong&gt;டற்கரை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே கூட்டம். என்ன ஆயிற்று? இதில் ஆண்டனியை எப்படி தேடுவது? தங்கராஜையும் காணவில்லை. என் மனைவி எங்கே? கூட்டத்தில் தொலைந்து விட்டாளா? கூடவே வந்தவள் எங்கே போனாள்?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் என்னை ஏன் ஒரு மாதிரி பார்க்கிறார்கள்? அங்கே என்ன? மலை மலையாக, அவை என்ன பிணங்களா? ஆமாம். மலை மலையாக போட்டு எரிக்கிறார்களே. எனக்கு மயக்கமாக வந்தது. அப்படியே சரிந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கண் விழித்தபோது வீட்டு கட்டிலில் படுத்திருந்தேன். வெளியே தங்கராஜும் என் அப்பாவும் யாரோ ஒரு புது மனிதருடன் பேசுவது கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;'அன்னிக்கு ஆண்டனியை காப்பாத்தப்போய் ஆண்டனியையும் தன் மனைவியையும் சுனாமிக்கு பலி குடுத்ததுலேந்தே இவன் இப்டி தான் சார் பண்றான்... தானா எழுந்து கடற்கரைக்கு போயிடறான்... நல்ல வேளை இன்னிக்கு எனக்கு ஃபோன் பண்ணிட்டு போனான்.... நான் வந்தேன். எங்க புண்ணியம் அதுக்கு முன்னாடியே நீங்க அவன காப்பாத்திட்டீங்க... ரொம்ப நன்றி சார்...'&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமா சார்... ரொம்ப நன்றி... நல்லவேளையா இவனுக்கு கை மட்டும்தான் ஃப்ராக்சர் ஆச்சு அன்னிக்கு.... உனக்கும் நன்றி தங்கராஜ்.... கொஞ்சம் கண் அசந்தோம்... அதுக்குள்ள போய்ட்டான்.... ஜனவரி ஒன்னும் அதுவுமா உனக்கு சிரமம்...'&lt;br /&gt;&lt;br /&gt;'இது என் கடமை அங்கிள்... '&lt;br /&gt;&lt;br /&gt;இன்று ஜனவரி ஒன்றா? சுனாமியா? அப்படியென்றால்? என்ன பேசுகிறார்கள்? ஆண்டனி என்ன ஆனான்? என் மனைவி எங்கே போனாள்?&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடி மயக்கமாகி சரிந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சற்று நேரத்தில் மீண்டும் SMS சத்தம் கேட்டது போல் இருந்தது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13744734-112722433540947276?l=banuvasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/112722433540947276'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/112722433540947276'/><link rel='alternate' type='text/html' href='http://banuvasan.blogspot.com/2005/09/blog-post_20.html' title='... ஆண்டனி ...'/><author><name>Karthik Srinivasan</name><uri>https://profiles.google.com/109207387578373980837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-UkYqys6Vbvk/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/u4FCvaLKemk/s512-c/photo.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13744734.post-112632486861334604</id><published>2005-09-09T20:46:00.000-07:00</published><updated>2006-11-12T04:31:04.168-08:00</updated><title type='text'>... ஸ்ரீ-ராம் ...</title><content type='html'>&lt;strong&gt;பெ&lt;/strong&gt;ங்களூர் எம்.ஜி. ரோட்; இந்தியன் காஃபி ஹெளஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீர் நாற்றத்தைத்தாண்டி ராம் மேல் தளத்திற்கு சென்றான். அங்கே தான் கூட்டம் கம்மியாக இருக்கும். இந்த இடத்தில் அப்படி என்னதான் உள்ளது என்று அவன் எப்போதுமே யொசிப்பான். ஒரு தம் அடித்துக்கொண்டே ஸ்ட்ராங்கான காப்பி குடிக்க அவனுக்கு வசதி. ஆனால் குடும்பஸ்தர்களுக்கு அங்கு என்ன பிடித்திருக்கிறதோ! அவர்களும் வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முட்டை ஆம்லெட்டும் காப்பியும் சொல்லிவிட்டு சிகரெட்டை பற்ற வைத்தான். செல்ஃபோன் அடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'சொல்லுக்கா...'&lt;br /&gt;&lt;br /&gt;'ராம்... நான் தான் டா... அம்மா கிட்ட இப்போ தான் பேசினேன்.... உன்ன ஃபோட்டோ அனுப்ப சொல்லியிருக்கறதாவும் நீயும் அனுப்பறேன்னு சொன்னதாவும் சொன்னா.... '&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமாக்கா... இப்போ தான் ஜீகே வேல்-ல ஃபோட்டோ செஷன் முடிச்சிட்டு வர்றேன்...'&lt;br /&gt;&lt;br /&gt;'என்னடா சொல்ற? நிதானத்துலதான் பேசறியா?'&lt;br /&gt;&lt;br /&gt;அவள் குரலில் ஆச்சரியம். காரணம் - 'ஸ்ரீ' பற்றி அவர்கள் குடும்பத்தில் தெரிந்த ஒரே நபர் அவள்தான். அப்பா-அம்மாவிடம் பேசும்போது அவனுக்கு சப்போர்ட் செய்வதாக சொல்லியிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமாக்கா... அதெல்லாம் நாலு மாசம் முன்னாடியே முடிஞ்சு போச்சு.... நான் தான் உன் கிட்ட சொல்லல...'&lt;br /&gt;&lt;br /&gt;'ஏன் டா? என்ன ஆச்சு?'&lt;br /&gt;&lt;br /&gt;'விடுக்கா... பழைய கத இப்போ வேண்டாமே.... நாம நேர்ல பேசறச்சே சொல்றேனே...'&lt;br /&gt;&lt;br /&gt;'ம்ம்.. சரி... ராம், ஆர் யூ ஆல்ரைட்...'&lt;br /&gt;&lt;br /&gt;'வெரி மச் கா.... நீ கவல படாத...'&lt;br /&gt;&lt;br /&gt;'சரி டா... நான் அப்புறமா பண்றேன்... பை... டேக் கேர்...'&lt;br /&gt;&lt;br /&gt;'பை...'&lt;br /&gt;&lt;br /&gt;சூடான ஆம்லெட் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதை சாப்பிட்டுக்கொண்டே ராம் 'ஸ்ரீ' யுடன் இருந்த நாட்களைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தான். அவன் நினைவுகளுடன் நாமும் சென்று வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரா&lt;/strong&gt;ம் கோயமுத்தூரைச்சேர்ந்தவன். பயங்கரமான அப்பா செல்லம். ப்ளஸ் டூ வரை அவன் அப்பாதான் அவனை ஸ்கூலில் கொண்டுவிடுவார். அவனுக்கென்று நெருங்கிய நண்பர்களும் கிடையாது. சினிமா பார்ப்பது, ஊட்டி செல்வது என்று எல்லாமே அப்பாவுடன் தான். அவருக்கும் இவன் மேல் பாசம் அதிகம். இவன் ஒரு சினிமா பைத்தியம். அதைப்பற்றி யாராவது சொல்லிவிட்டால் கூட பயங்கர கோபம் வரும் அவருக்கு. 'என் பையனுக்கு அலங்கார் தியேட்டர்ல என்ன படம்னு கேட்டாலும் தெரியும், புருண்டி நாட்டோட காபிடல் என்னன்னு கேட்டாலும் தெரியும்' என்று சண்டைக்குப்போவார்.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ளஸ் டூ முடித்தவுடன் பீஎஸ்ஜீயில் சேராமல், பிட்ஸ் பிலானியில் சேர்ந்தபோதுதான் முதன்முதலில் வெளியுலகத்தைப்பார்த்தான். கொஞ்ச நாள் கஷ்டமாகத்தான் இருந்தது. பின்னர் அந்த சூழலில் பழகிக்கொண்டான். அங்கே பல பேர் 'ஜோடி ஜோடியாக' அலைந்தாலும் அவனுக்கு அதிலெல்லாம் நாட்டம் இல்லை. பெண் நண்பர்கள் இருந்தாலும், யார் மீதும் அவனுக்கு ஈர்ப்பு வரவில்லை. அதற்காக படிப்பில் ஜொலித்தான் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனாலும் அபவ்-ஆவரேஜ் ஸ்டூடென்ட்டாக இருந்ததால், வேலை கிடைப்பதில் ஒன்றும் சிரமம் ஏற்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்லெட் முடிந்து, காப்பி வந்தது. தண்ணீர் கிளாசை எடுத்துவிட்டு புதிதாக வைத்தார்கள். இது என்ன பழக்கம் என்று பல முறை யோசித்திருக்கிறான். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் வேறு கிளாஸ் வைக்கிறார்கள் இங்கே - நீங்கள் தண்ணீர் குடித்திருந்தாலும் இல்லாவிட்டாலும். ஆனால் இன்று எதைப்பற்றியும் யோசிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய நினைவுகளே முழு சிந்தனையையும் ஆக்கிரமித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;க&lt;/strong&gt;ல்லூரி முடிந்தவுடன் பெங்களூரில் வேலைக்குச்சேர்ந்தான். முதல் நான்கு வருடங்கள் கரியர் டெவலப்மெண்ட், அமெரிக்கா செல்வது என்றே கழிந்துவிட்டது. வீட்டின் ஸ்டாண்டர்ட்ஆஃப் லிவிங் உயர்ந்தது. புதிதாக ஃப்ளாட் வாங்கினார்கள். அவனுடைய அப்பா காரில் வேலைக்குப்போக ஆரம்பித்தார். எங்கள் மேனேஜர்கூட காரில் வருவதில்லை, நான் தான் போகிறேன் என்று பயங்கர பெருமை அவருக்கு. அக்காவின் திருமணமும் நல்லபடியாக முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வருடம் முன்பு தான் ப்ராஜெக்ட் லீடராக உயர்வு பெற்று புது கம்பெனியில் வேலைக்குச்சேர்ந்தான். ஐ.டி.பி.எல் லில் இருந்தது அவனது அலுவலகம். ஒரு முறை லஞ்ச் சாப்பிடும்போதுதன் ஸ்ரீதேவியை முதன்முதலில் சந்தித்தான். அவளும் தமிழ் பேசுபவள். பெங்களூரைச்சேர்ந்தவள். ஐ.டி.பி.எல் லிலேயே வேறொரு கம்பெனியில் வேலை செய்தாள். ஒரு முறை பல பொது நண்பர்களுடன் வயநாடு டூர் போகும் போது அவளுடன் நன்றாக பேச-பழக வாய்ப்பு கிடைத்தது. இருவர் மனதிலுல் ஆசை பிறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வீக்-எண்ட் மாலைப்பொழுதில் அவளை கோரமங்களா ஃபோரம் ஷாப்பிங் மாலுக்கு கூட்டிக்கொண்டு போய், அங்கே இருந்த ஃபுட் கோர்ட்டில் சப்வே சாண்ட்விச் சாப்பிடுகையில், அவளைத்திருமணம் செய்து கொள்ள விருப்பப்படுவதாய் சொன்னான். அவள் தன் மனதிலும் அந்த ஆசை இருப்பதாக சொல்ல, அவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அந்த நேரத்தில் அவன் அப்பாவிடமிருந்து ஃபோன்.&lt;br /&gt;&lt;br /&gt;'ராம், நம்ம கார்ல பின் பக்க ஸ்பீக்கர் சரியா இல்லப்பா... பக்கத்து வீட்டு பெருமாள் வாத்தியார் கிட்ட ஏதோ ஸ்பீக்கர் இருக்காம்... ஆயிரத்து ஐநூறு சொல்றார்... உன் கிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லியிருக்கேன்... வாங்கிடட்டுமா?'&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கு கோபம் வந்தது. இந்த அப்பாவிற்கு சும்மா இருக்கவே முடியாது. கையில் காசு இருந்தால் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். ஆனால் அவரிடம் பேச இது சரியான தருணம் இல்லை என்று,&lt;br /&gt;&lt;br /&gt;'சரி சரி... வாங்கிக்கோ... நான் இப்போ முக்கியமான வேலையா இருக்கேன்... அப்புறம் பண்றேன்...' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின் அங்கே பீவீஆரில் ஏதோ புரியாத ஆங்கில படம் பார்த்துவிட்டு அவளை வீட்டில் விட்டுவிட்டு வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று ஃபோரமில் செய்த மொத்த செலவில் பெருமாள் வாத்தியாரிடம் இருமுறை ஸ்பீக்கர் வாங்கியிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டான். அப்பா மேல் கோபம் வந்ததற்காக வெட்கமும் பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின், அவர்கள் ஒன்றாகவே லஞ்ச் சாப்பிட்டார்கள். சாயங்காலம் அலுவலகம் விட்டு ஒன்றாகவே கிளம்பினார்கள். தினமும் மாரதஹல்லியில் பானி பூரி சாப்பிட்டார்கள். 'ஸ்ரீதேவி' 'ஸ்ரீ' ஆனாள். கொஞ்சம் கொஞ்சமாக 'மோஸ்ட் டாக்ட் அபெளட் கபுள் ஆஃப் ஐ.டி.பி.எல்' ஆனார்கள். ஒரு முறை அவனுடைய அக்கா பெங்களூர் வருகையில் அவளிடம் ஸ்ரீயை அறிமுகப்படுத்தி வைத்தான். அவள் அக்காவும் அவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கையில் உதவி செய்வதாக சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கா&lt;/strong&gt;ப்பி குடித்து முடிக்கும் முன்பே பில் வந்துவிட்டது. இவன் காசை வைத்தவுடன், தன் பாக்கெட்டிலிருந்தே மீதி சில்லறையை கொட்டிவிட்டுப்போனார் வெயிட்டர். இங்கு மட்டும்தான் இந்த அலட்சியத்தைப்பார்க்க முடியும். டிப்ஸ் பற்றியெல்லாம் யோசிப்பதேயில்லை இவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து ஜீகே வேலுக்குப்போனான். இவ்வளவு நேரம் ஃபோட்டோ ரெடியாகியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஃபுட் வேர்ல்ட்டை கடக்கும்போது நாராயண் எதிரே வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஹய் ராம்... எங்கே இந்தப்பக்கம்?'&lt;br /&gt;&lt;br /&gt;'ஜீகே வேல்-ல கொஞ்சம் வேலை...'&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன, பொண்ணு பாக்க ஆரம்பிச்சுட்டிங்களா?' என்று கண்ணடித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ராம் ஒரு எம்பராஸ்ட் புன்னகை செய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'சாரி ராம்... எனிவேஸ், பழச எல்லாம் ஒரு கனவா நினைச்சு மறந்துடுங்க... ஆனா உங்க பிரிவுக்கு மூல காரணம் நான்னு நினைக்கும்போது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு...'&lt;br /&gt;&lt;br /&gt;'ஹே நாராயண்... நீ எப்டி காரணமாவ? உங்க விஷயம் இல்லன்னா, சம்திங் எல்ஸ் வுட் ஹாவ் ஸ்டார்டெட் இட்'&lt;br /&gt;&lt;br /&gt;'ம்ம்... சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க... ஆல் தெ பெஸ்ட்...'&lt;br /&gt;&lt;br /&gt;அவன் கடந்து சென்றவுடன் ராமுக்கு அந்த ஃபேட்ஃபுல் டே ஞாபகத்திற்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒ&lt;/strong&gt;ரு நாள் பானி பூரி சாப்பிடுகையில் ஸ்ரீ சொன்னாள்&lt;br /&gt;&lt;br /&gt;'இந்த மீனாட்சி சுத்த பைத்தியக்காரியா இருக்கா... '&lt;br /&gt;&lt;br /&gt;'எந்த மீனாட்சி? நாராயண் வைஃபா?'&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமாம்... அவளேதான்... ஒரு வருஷம் அமெரிக்கா போக நல்ல சான்ஸ் வந்தது... வேண்டாம்னு சொல்லிட்டா...'&lt;br /&gt;&lt;br /&gt;'அதுல என்ன தப்பு? கல்யாணம் வேற ஆயிடுச்சி... இப்போ எப்டி போக முடியும்?'&lt;br /&gt;&lt;br /&gt;'ஓஹோ... நல்லா இருக்கே இது... அப்போ நாராயணுக்கு ஒரு சான்ஸ் கிடைச்சா?'&lt;br /&gt;&lt;br /&gt;'அப்போ ரெண்டு பேருமே போவாங்க...'&lt;br /&gt;&lt;br /&gt;'மீனாட்சி வேலையை அப்போ விடணும், இல்லையா... வொய் நாட் நாராயண் டூ இட் னௌ?'&lt;br /&gt;&lt;br /&gt;'ஹா ஹா... நல்ல ஃபெமினிஸ்டிக் டாக்... கேக்க நல்லாத்தான் இருக்கும், ஆனா நடைமுறைக்கு ஒத்து வராது...'&lt;br /&gt;&lt;br /&gt;'எல்லாம் ஒத்து வரும்னு நினைச்சிக்கிட்டா கண்டிப்பா வரும்... சே... நீங்களும் இப்பிடி பேசுவீங்கனு நான் நினைக்கல...'&lt;br /&gt;&lt;br /&gt;'ஹேய்... ஏன் கோவப்படற? மீனாட்சி ஏதோ பண்ணதுக்கு நாம ஏன் சண்டை போடனும்...'&lt;br /&gt;&lt;br /&gt;'நோ நோ... சண்டையெல்லாம் போட வேண்டாம்... ஆனா ராம், எனக்கு ஒன்னு சொல்லுங்க...'&lt;br /&gt;&lt;br /&gt;'என்னது?'&lt;br /&gt;&lt;br /&gt;'நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு இந்த மாதிரி ஒரு சான்ஸ் கிடைச்சா என்ன பண்ணுவீங்க?'&lt;br /&gt;&lt;br /&gt;'அதெல்லாம் எதுக்கு இப்போ? வீ வில் கிராஸ் தி ப்ரிட்ஜ் வென் இட் கம்ஸ்...'&lt;br /&gt;&lt;br /&gt;'நோ நோ....ஐ ஆம் வெரி க்யூரியஸ் அண்ட் கன்சர்ன்ட் அபௌட் திஸ்... சொல்லுங்க, ப்ளீஸ்...'&lt;br /&gt;&lt;br /&gt;'வெல்... என்ன சொல்றது... மீனாட்சி செஞ்சத தான் நீயும் செய்யணும்னு சொல்வேன்...'&lt;br /&gt;&lt;br /&gt;'ஆ... இத எதிர்பாக்கவே இல்ல நான்... எல்லா ஆம்பளைங்களும் ஒரே மாதிரி தானா?'&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன உளர்ற நீ? என் பொறுமைய சோதிக்காத... போகலாம் வா...'&lt;br /&gt;&lt;br /&gt;'இது எஸ்கேபிஸம்... உங்களுக்கே தெரியுது... உங்களால ஆர்க்யூ பண்ண முடியாதுன்னு... '&lt;br /&gt;&lt;br /&gt;'இதோ பாரு... இது லைஃப்... டீ.வீ டாக் ஷோ இல்ல... ஆர்க்யூ பண்ணி ஜெயிக்கனும்கறதுக்கு...'&lt;br /&gt;&lt;br /&gt;'ஓஹோ... அப்போ லைஃப்ன்னா நாங்க எல்லாம் நீங்க, உங்க ஃபேமிலின்னு சொல்றத கேட்டுக்கிட்டே இருக்கனுமா?'&lt;br /&gt;&lt;br /&gt;'எதுக்கு இப்போ ஃபேமிலி எல்லாம் கொண்டு வர்ற? மொதல்ல ஏன் கத்தற?'&lt;br /&gt;&lt;br /&gt;'நான் கத்தல... இப்போவே இன்னொன்னும் கேட்டுக்கறேன்... நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நான் உங்க அப்பா-அம்மாவோட ஜாயின்ட் ஃபேமிலியா இருக்கணுமா, இல்ல என் இஷ்டப்படி இண்டிபெண்டெண்டா வாழலாமா?'&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன பேச்சு இது.... மேடம், இது இந்தியா... யூஎஸ் இல்ல, பொண்ணுன்னா கல்யாணத்துக்கு அப்புறம் புருஷன் வீட்டுக்குத்தான் போகணும்... டோண்ட் ஹேவ் எனி க்ரேஸி தாட்ஸ்... அப்பா ரிடையர்மெண்ட்டுக்கு அப்புறம் அப்பா-அம்மா என் கூட தான் இருப்பாங்க... நோ செகன்ட் ஒபினியன் ஆன் திஸ்...'&lt;br /&gt;&lt;br /&gt;'வெரி குட்... நான் ஒன்னும் வேணவே வேணாம்னு சொல்லலயே... பட், எனக்கும் அவங்களுக்கும் ஒத்துக்கலன்னா, வி ஷுட் மூவ் செபரேட்னு சொல்றேன்...'&lt;br /&gt;&lt;br /&gt;'சாரி ஸ்ரீ... அன்ஃபார்சுனேட்லி நாம ஒரு பேட்ரிஆர்கல் சொசைடில இருக்கோம்... கால காலமா அப்டிதான் இருக்கு... புரட்சி பெண் மாதிரி நீ எதுவும் மாற்றம் செய்ய முடியாது...'&lt;br /&gt;&lt;br /&gt;'நான் ஒன்னும் புரட்சி செஞ்சு சொசைடிய மாத்த முயற்சி பண்ணல... ஆனா என் வாழ்க்கை எப்டி இருக்கனும்னு நான் முடிவு பண்ண முடியும்... '&lt;br /&gt;&lt;br /&gt;'ஹ்ம்... இன்னிக்குதான் உன்னோட இன்னொரு சைட பாக்கறன் நான்...'&lt;br /&gt;&lt;br /&gt;'நானும்தான்...'&lt;br /&gt;&lt;br /&gt;'வெல்... லெட் மி பீ க்ளியர்... எனக்கு மனைவியா வர்றவ கரியர் மைண்டடா இருக்க கூடாது... ரொம்ப அம்பீஷியஸா இருக்கக்கூடாது... அட் சம் பாயிண்ட், வேலைய விட வேண்டி வரலாம் - &lt;em&gt;வரும்&lt;/em&gt; - அப்போ ஏன் &lt;em&gt;நீ&lt;/em&gt; வேலைய விடேன்னு என் கிட்ட சொல்லாம, வேலைய விட்டுடனும்... அண்ட் மோர் தான் எனிதிங் எல்ஸ், எங்க அப்பா-அம்மா என் கூட தான் இருப்பாங்க, இதுக்கு ஒத்துக்கணும்...'&lt;br /&gt;&lt;br /&gt;'கொய்ட் அன்லைக் மீ...'&lt;br /&gt;&lt;br /&gt;'எக்ஸாக்ட்லி...'&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன ஒரு சவ்வுனிஸ்டிக் ஆள் ராம் நீங்க...'&lt;br /&gt;&lt;br /&gt;'நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ... நாம ஒரு முக்கியமான முடிவு எடுக்க வெண்டிய கட்டாயத்துல இருக்கோம்னு நினைக்கறேன்...'&lt;br /&gt;&lt;br /&gt;'நானும் அதே தான் நினைக்கறேன்... திஸ் இஸ் நாட் கோயிங் டு வொர்க்...'&lt;br /&gt;&lt;br /&gt;'வெல்... இன்னிக்கு நைட் ஃபுல்லா யோசிப்போம்... நாளைக்கு முடிவு பண்ணிக்கலாம்... என்ன சொல்ற'?&lt;br /&gt;&lt;br /&gt;'அதுவும் சரி தான்... நாளைக்கு பேசுவோம்... பட் ஐ ஹேவ் கைன்ட் ஆஃப் டிசைடட்'&lt;br /&gt;&lt;br /&gt;'ஓஹோ... ஸ்ரீ... நான் ஒன்னு சொல்லட்டுமா... நீ உன்னோட அட்டிட்யூட கொஞ்சம் மாத்திக்கிட்டன்னா இட் கேன் ஸ்டில் வொர்க்...'&lt;br /&gt;&lt;br /&gt;'நான் தான் மாத்திக்கணும் இல்லையா?'&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் கிளம்பினார்கள். அதன் பின் அவள் வீடு வரும் வரை எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் அடுத்த நாள் நேரில் சந்தித்துக்கொள்ளவேயில்லை. ஈமெயில்லேயே தகவல் பரிமாறிக்கொண்டார்கள் - தங்கள் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை, அதனால் பிரிந்துவிடுவது என்று. ஒரு கிராமத்து பெண்ணாக பார்த்து அர்ரேஞ்ச்ட் மேரேஜ் செய்து கொள்ள சொல்லி அட்வைஸ் வேறு செய்திருந்தாள் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது முடிந்து நான்கு மாதங்கள் பின்னர், அதாவது இப்போது, ராமுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். ஹிண்டுவில் அட்வர்டைஸ் செய்து விட்டு, ராமை ஃபோட்டோ அனுப்ப சொன்னார்கள். அதைத்தான் ஜீகே வேலிலிருந்து வாங்கிக்கொண்டு ராம் குரியர் செய்ய போய்க்கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கோயமுத்தூர். ராமின் அம்மா ஃபோனில் பேசிக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'பேரு ஸ்ரீதேவியா? சரி...'&lt;br /&gt;&lt;br /&gt;' '&lt;br /&gt;&lt;br /&gt;'பெங்களூர்லயே வேல பாக்கறாளா... நல்லது... நீங்க ஜாதகம், ஃபோட்டோ அனுப்புங்கோ... என் பையன் இன்னிக்கு தான் ஃபோட்டோ எடுத்து அனுப்பிருக்கான்... அத வந்த ஒடனே நாங்களும் அனுப்பி வெக்கறோம்...'&lt;br /&gt;&lt;br /&gt;' '&lt;br /&gt;&lt;br /&gt;'நல்லது... வெச்சிடுங்கோ...'&lt;br /&gt;&lt;br /&gt;'ஏங்க...ஃபோட்டோ நாளைக்கு வந்துடுமா?'&lt;br /&gt;&lt;br /&gt;' '&lt;br /&gt;&lt;br /&gt;'நான் எங்கே கேட்டுண்டே இருக்கேன்... அப்டி என்ன பேப்பரோ...'&lt;br /&gt;&lt;br /&gt;'இன்னிக்கு அனுப்பினா நாளைக்கு வரணும்... நான் என்ன ஜோசியனா... மனுஷன் நிம்மதியா பெப்பர் படிச்சா பொறுக்காதா?'&lt;br /&gt;&lt;br /&gt;'சரி சரி படிங்கோ... என் பொண்ணு கல்யாணம் ஆயி போனதுலேந்து இந்தாத்துல ஆணாதிக்கம் தல விரிச்சு ஆடறது... என் மாட்டுப்பொண்ணு வந்து தான் உங்கள எல்லாம் அடக்கணும்...'&lt;br /&gt;&lt;br /&gt;---o---o----o---&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;க&lt;/strong&gt;தையின் முடிவு வேறு மாதிரி வேண்டும் என்று எண்ணுபவர்கள், மேலே - ஆதாவது கீழே -படிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து வருடங்கள் கழித்து, ராம் குடும்பமும் ஸ்ரீ குடும்பமும் இந்தியன் காஃபி ஹவுசிலேயே சந்திக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'எப்டி இருக்க ஸ்ரீ? எந்த கம்பனில இருக்க இப்போ?'&lt;br /&gt;&lt;br /&gt;'நல்லா இருக்கேனே... இப்போ வேல பண்ணல ராம்... கொழந்த பொறந்ததுலேந்தே விட்டுட்டேன்...'&lt;br /&gt;&lt;br /&gt;'ஓ...'&lt;br /&gt;&lt;br /&gt;'நீ எப்டி இருக்க? அப்பா-அம்மா-அக்கா எல்லாம் சௌக்யமா? '&lt;br /&gt;&lt;br /&gt;'எல்லாம் சௌக்யம்... அப்பா அம்மா கூட, சென்னைல அக்கா வீட்ல தான் இருக்காங்க... இவளும் வேலைக்கு போறதால அவங்கள பாத்துக்க முடியல...'&lt;br /&gt;&lt;br /&gt;'ஓ...'&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13744734-112632486861334604?l=banuvasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/112632486861334604'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/112632486861334604'/><link rel='alternate' type='text/html' href='http://banuvasan.blogspot.com/2005/09/blog-post_10.html' title='... ஸ்ரீ-ராம் ...'/><author><name>Karthik Srinivasan</name><uri>https://profiles.google.com/109207387578373980837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-UkYqys6Vbvk/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/u4FCvaLKemk/s512-c/photo.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13744734.post-112581215439504303</id><published>2005-09-03T22:35:00.000-07:00</published><updated>2006-11-12T04:31:03.969-08:00</updated><title type='text'>... சுப்ரியா ...</title><content type='html'>&lt;strong&gt;அ&lt;/strong&gt;திகாலை ஐந்து மணி. கிழக்கு கடற்கரை சாலை. பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரியின் வாசல். இதமான குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது. அனைவராலும் நாயர் என்று அழைக்கப்பட்ட அந்த டீக்கடைக்காரர் சுறுசுறுப்பாக வேலையை ஆரம்பித்திருந்தார். மெள்ள எனது சான்ட்ரோவை நிறுத்தினேன். நாயர் முகத்தில் புன்னகை.&lt;br /&gt;&lt;br /&gt;"வாங்க தம்பி.."&lt;br /&gt;&lt;br /&gt;"வணக்கம் நாயர். ஞாபகம் இருக்கா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லாமலா தம்பி... அப்பா அம்மாவோட சென்னைக்கே போய்ட்டீங்கன்னு சொன்னாங்க... "&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா நாயர்.. ரெண்டு வருஷம் ஆச்சு... அப்பாவும் ரிடையர் ஆயிட்டாரு... இனிமே என்ன வேலை இங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;சுடச்சுட டீ.. நெடுநாள் கழித்து இன்றுதான் நாயர் கைவண்ணத்தில் அருமையான டீ குடிக்கிறேன்.. கல்லூரி காலத்தில் ஒவ்வொரு வகுப்பு இடைவேளையிலும் இங்கே வந்து டீ குடிப்பேன்.. என் நண்பன் ரஞ்சித் இங்கே அடிக்காத லூட்டிகளில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு ஒரு வீடு இருந்ததே தம்பி எல்லைபிள்ளைசாவடியில... "&lt;br /&gt;&lt;br /&gt;நாயரின் குரல் கேட்டு பழைய நினைவுகள் கலைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆ... ஆமா நாயர்... அத ஒருத்தருக்கு விக்கப்போறோம்... அது விஷயமாத்தான் இப்போ வந்திருக்கேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி சரி... அதிருக்கட்டும், கல்யாணம் எப்போ..."&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க கிட்ட சொல்லாமலா நாயர்... அவசரப்படாதீங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;கிளம்பினேன். கல்யாணம் என்று அவர் சொன்னவுடன் சுப்ரியா ஞாபகம். நான்கு வருடங்கள் ஓடியும் இன்னும் மறக்கமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;ச&lt;/strong&gt;ர்குரு ஓட்டலில் ஏற்கனவே ரூம் ரிசர்வ் செய்திருந்தேன். சிறிது களைப்பாறிவிட்டு குளித்து ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுவிட்டு எங்கள் வீட்டுக்கு கிளம்பினேன். அவரது வாழ்க்கையின் மாஸ்டர்பீஸ் அந்த வீடு என்று அப்பா சொல்லுவார். அதனால்தான் இவ்வளவு நாட்களாக விற்கவில்லை. இரண்டு வருடங்களாக வாடகைக்கு ஆள் இருந்தார்கள். என் சித்தப்பா பாண்டிச்சேரியில் இருந்ததால் அவர் கவனித்து வந்தார். ஒரு மாதம் முன்பு அவரும் சென்னைக்கு வந்துவிட்டார். இப்போது வாடகைக்கு இருப்பவர்கள் அவர்களாகவே வாங்க முன் வந்தார்கள். பெரும் யோசனைக்குப்பிறகு, விற்றுவிடிவதாக அப்பாவே முடிவு செய்தார்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த வேலையை முடித்துவிட்டு நெய்வேலி சென்று என் மாமாவைப்பார்த்துவிட்டு சாயங்காலத்திற்குள் சென்னை சென்றாக வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ப&lt;/strong&gt;த்து மணி. காலிங் பெல்லை அழுத்தினேன். கதவு திறந்தது. திறந்தவள் சுப்ரியா. நான் ஆடிப்போனேன். அவன் ஆச்சரியப்பட்டாள்.&lt;/p&gt;&lt;p&gt;"ஹேய் எப்டி இருக்கே... இங்கே எப்டி? வா வா... உள்ளே வா... உட்கார்... மஹேஷ், யார் வந்திருக்கா பாருங்களேன்..."&lt;/p&gt;&lt;p&gt;மஹேஷ் வந்தான். அவள் கணவன்.&lt;/p&gt;&lt;p&gt;"வாடா.. எப்டி இருக்கே... இந்த வீட்டு ஓனரோட பையன் வர்றதா இருந்தது... அவர்தானோன்னு நினைச்சேன்..."&lt;/p&gt;&lt;p&gt;"நான் தான் அது..."&lt;/p&gt;&lt;p&gt;"அப்டியா? தட் இஸ் சர்ப்ரைஸிங்... கிருஷ்ணமூர்த்திங்கறது....?"&lt;/p&gt;&lt;p&gt;"என்னோட சித்தப்பா..."&lt;/p&gt;&lt;p&gt;"ஓ... அது தெரியவே இல்லை எங்களுக்கு..."&lt;/p&gt;&lt;p&gt;"நீங்க எப்போ இங்கே வந்தீங்க?"&lt;/p&gt;&lt;p&gt;"நாங்க யூஎஸ் லேந்து வந்து ஆறு மாசம் ஆகுது... நேரா பாண்டிச்சேரி போஸ்ட்டிங்... அமைதியான ஊர்ன்னு வந்தாச்சு..."&lt;/p&gt;&lt;p&gt;நான்கு வருடங்கள் முன்பு எதுவுமே நடக்காதது போல் பேசினாள். சிரித்தாள். நான் இன்னும் திருமணம் செய்யவில்லையே என்ற வருத்தம் வேறு. முள்ளின் மேல் இருப்பது போல் ஒரு மணி நேரம் இருந்தேன்.&lt;/p&gt;&lt;p&gt;அவர்களுக்கு ஒரு பெண். பெயர் நந்தினியாம். ஆணாக இருந்திருந்தால் என் பெயரை வைத்திருப்பார்களோ?&lt;/p&gt;&lt;p&gt;கொடுக்க வேண்டிய டாக்குமெண்ட்களை கொடுத்துவிட்டு நெய்வேலி கிளம்பினேன். பாண்டிச்சேரி பஸ் நிலையத்தின் முன் தம் அடிக்க நின்றேன். கல்லூரி காலத்தில் திருட்டு தம் அடித்த அதே கடை. மீண்டும் பழைய ஞாபகங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொ&lt;/strong&gt;றியியல் படிப்பின் கடைசி வருடம். "எனக்கொரு கேர்ள் ஃப்ரெண்ட் வேணுமடா" என்று அலைந்த காலம். கடைசி ஆறு மாதங்கள் பிராஜெக்ட் செய்வதற்காக பெங்களூரில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வாய்ப்பு கிடைத்தது. வாராவாரம் சனி ஞாயிறுகளில் பாண்டிச்சேரி வந்து விடுவேன். ஒவ்வொரு முறையும், பக்கத்தில் ஒரு பெண் அமர்ந்து நண்பியாகி, காதலியாகி, மனைவியாகி... என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடந்ததில்லை.&lt;/p&gt;&lt;p&gt;இப்படி போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென சுப்ரியா முளைத்தாள். நான் பிராஜெக்ட் செய்த அதே நிறுவனத்தில் அவளும் சேர்ந்தாள். தஞ்சாவூரைச்சேர்ந்தவள். பேரழகி. இருவரும் ஒரே பிராஜெக்ட்டில் நுழைந்தோம். ஆரம்பத்தில் நண்பர்களாகத்தான் இருந்தோம். பிராஜெக்ட்டில் கடுமையாக உழைத்தோம். அதனால் மாலை நேரங்களில் நாங்கள் இருவர் மட்டும் அலுவலகத்தில் இருப்பது வழக்கமானது. நான் அவளை ஹாஸ்ட்டலில் ட்ராப் செய்வதும் வழக்கமானது. இதனால் காதல் கிசுகிசு கிளம்பியது.&lt;/p&gt;&lt;p&gt;நான் அதை பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் அவளது நண்பிகள் அவள் மனதில் ஆசையை தூவினார்கள். ஒரு முறை அந்த அலுவலகத்தின் சார்ப்பில் ஒரு ரிஸார்ட்டுக்கு சென்றிருந்தோம். அங்கே அவள் தவறி விழ கால் எலும்பு முறிந்தது. அவளை அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அங்கேயே இரண்டு நாட்கள் தங்க வேண்டியிருந்தது. நான் கூடவே இருந்தேன். அவள் நெகிழ்ந்து போனாள். நண்பிகள் விதைத்த விதைகள் மரமாக வளர்ந்தன. எனக்கும் அவள் மேல் ஒரு ஈர்ப்பு வந்தது.&lt;/p&gt;&lt;p&gt;ஒரு நாள் என்னை காதலிப்பதாக அவள் சொன்னாள். எனக்கு பயங்கர சந்தோஷம். ஆனால் படிப்பே முடியாத நிலையில் இருந்ததால் ஒரு பயம் இருந்தது.&lt;/p&gt;&lt;p&gt;"சுப்ரியா... எனக்கும் உன்னை புடிச்சிருக்கு... முதல்ல வாழ்க்கையை முடிவு பண்ணு, அப்புறம் வாழ்க்கைத்துணையை அப்டின்னு எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாரு... நாம அவசரமா முடிவு எதுவும் எடுக்க வேண்டாம்... இது காதலா இல்ல வெறும் இனக்கவர்ச்சியான்னே எனக்கு சரியா புரியல... அதுனால இன்னும் ஆறு மாசம் கழிச்சு முடிவு பண்ணலாமே... அதுக்குள்ள வேலையும் கிடைச்சிடும்... அதுவரை நல்ல நண்பர்களா இருப்போமே..."&lt;/p&gt;&lt;p&gt;"சரி.. உனக்காக நான் எவ்ளோ நாள் வேணும்னாலும் காத்திருப்பேன்..."&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பி&lt;/strong&gt;ராஜெக்ட் வேலை முடிந்தது... அங்கே இருந்த ஜொள்ளு மேனேஜர் பெண்களை மட்டும் வேலைக்கு வைத்துக்கொண்டான்... ஆண்களை எல்லாம் கழட்டி விட்டான்... ஆக அவளுக்கு வேலை கிடைத்தது... நான் வெளியே...&lt;/p&gt;&lt;p&gt;வெள்ளைக்காரர்கள் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் இந்தியாவில் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை... பெங்களூரில் நாயாக அலைந்தேன்... ஒரு பிரயோஜனமும் இல்லை... ஆரம்பத்தில் சுப்ரியா மிகவும் உறுதுணையாக இருந்தாள்... அவளுடன் வேலைப்பார்த்த மஹேஷ் என்பவன் மூலம் சில நேர்முகங்கள் ஏற்பாடு செய்தாள்... ஆனால் என் தலையெழுத்து, எதுவுமே சரியாகவரவில்லை... கால் சென்ட்டர் வேலைக்கு கூட முயற்சிசெய்தேன்... என் ஆங்கிலத்தில் தாய்மொழியின் தாக்கம் உள்ளதாம்... அதனால் அங்கும் விரட்டி விட்டார்கள்...&lt;/p&gt;&lt;p&gt;நாட்கள் ஆக ஆக என்மனதில் காதல் வளர்ந்தது... சுப்ரியா நினைவினாலேயே நான் நேர்முகங்களில் சொதப்புவதாக நண்பர்கள் சொன்னார்கள்... எதுவும் என் காதுகளில் விழவில்லை... அவள் நினைவாகவே வாழ்ந்தேன்...&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் அவள் என்னுடன் பேசுவது குறைந்தது... வேளைப்பளு என்று நினைத்தேன்... அவ்வப்போது ஃபோனில் பேசிக்கொண்டோம்... பின் அதுவும் போய் வெறும் இமெயில் என்று ஆனது... என்னவள்தானே என்று பொறுமை காத்தேன்...&lt;/p&gt;&lt;p&gt;அறிவுரை சொன்ன நண்பர்களை விரட்டி விட்டேன்... ரஞ்சித்தை மட்டும் நம்பினேன்... அவன் கை ரேகை பார்த்து வரப்போகும் மனைவியின் பெயரை சொல்லி விடுவான்... என் கையைப்பார்த்து, கண்டிப்பாக சுப்ரியாதான் உன் மனைவி என்றான்... அதனால் அவனை எனக்கு மிகவும் பிடிக்கும்...&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஆ&lt;/strong&gt;று மாதங்கள் ஓடி விட்டிருந்தன... கடைசியில் ஒரு பெரிய ஜப்பானிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது... அடுத்த மாதமே ஜப்பான் செல்ல வேண்டும் என்றார்கள்... முதல் வேலையாக சுப்ரியாவுக்கு ஃபோன் செய்தேன்... ஒரு மாதத்திற்குள் இரு வீட்டிலும் பேசி நிச்சயதார்த்தத்தை முடித்து விட வேண்டும்...&lt;/p&gt;&lt;p&gt;"சுப்ரியா, நான் தான், எனக்கு ஜப்பான் ல வேலை கிடைச்சிருக்கு..."&lt;/p&gt;&lt;p&gt;"வாவ்... கங்கிராட்ஸ் டா.."&lt;/p&gt;&lt;p&gt;"தாங்க்ஸ்... பை தி வே, நாம முடிவு பண்ண ஆறு மாசம் நாளையோட முடியுது தெரியுமா? "&lt;/p&gt;&lt;p&gt;"ஆமா டா.. நானே உனக்கு ஃபோன் பண்ணனும்னு இருந்தேன்... அன்னிக்கு நீ பண்ண அட்வைஸ மறக்க முடியாது... எவ்ளோ நல்ல ஃப்ரெண்ட் நீ... உன்னப்போய் கணவன்ங்கற வட்டத்துல அடக்குப்பாத்தேனே.."&lt;/p&gt;&lt;p&gt;"எ.. என்ன சொல்ற சுப்ரியா?"&lt;/p&gt;&lt;p&gt;"அதான்... அன்னிக்கு நீ சொன்னியே... எனக்கு உன் மேல இருந்தது வெறும் ஒரு ஈர்ப்புதான் அப்டின்னு... அது எனக்கு மஹேஷ பாத்த அப்புறம் தான் புரிஞ்சது... அவர் மேல எனக்கு ஏற்பட்டது தான் காதல்... ஆனா உனக்கு அப்போவே எவ்ளொ மச்சூரிட்டி இருந்தது டா.. ஐ ஆம் ரியலி ரியலி ப்ரெளட் ஆஃப் யூ..."&lt;/p&gt;&lt;p&gt;"அப்போ... மஹேஷ தான் கல்யாணம் பண்ணிக்கப்போறியா?"&lt;/p&gt;&lt;p&gt;"ஆமா ஆமா... இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம்... அப்புறம் உடனே யூஎஸ் போறோம்... அங்கே அவருக்கு நல்ல வேலை கிடைச்சிருக்கு... நானும் போய் ஏதாவது தேடிக்க வேண்டியது தான்..."&lt;/p&gt;&lt;p&gt;"சரி சுப்ரியா... கங்கிராட்ஸ்..."&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஒ&lt;/strong&gt;டிந்து போனேன். ஜப்பான் சென்றேன். ஜப்பானியர்களுக்கு இணையாக வேலை செய்தேன்... கை நிறைய பணம். பெயர், புகழ். ஆனால் சந்தோஷம் மட்டும் இல்லை... எப்போதும் அவள் நினைவு... &lt;/p&gt;&lt;p&gt;இந்தியா திரும்பினேன்... அதே ஜப்பானிய நிறுவனத்தின் இந்திய கிளைகளை கவனிக்க வேண்டிய பொறுப்பு... அப்பா-அம்மாவையும் சென்னைக்கே அழைத்துக்கொண்டேன்... அவர்கள் பலமுறை நச்சரித்தார்கள், திருமணத்திற்கு... நான் சம்மதிக்கவில்லை... இன்னமும் பார்த்துக்கொண்டுதான் உள்ளார்கள்... நான் தான் ஏதாவது சொல்லி தட்டிக்கழித்துக்கொண்டு வருகிறேன்...&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சி&lt;/strong&gt;கரெட் கையைச்சுட்டது... நினைவுக்குத்திரும்பினேன்... நெய்வேலி செல்லும் பாதையில் சான்ட்ரோவை செலுத்தினேன். ரொம்ப ரெஸ்ட்லெஸாக இருந்தது...&lt;/p&gt;&lt;p&gt;நான் இங்கே வேதனையில் துடிக்க, அவள் சந்தோஷமாக வாழ்கிறாள்... என் மனதில் ஆசையை வளர்த்துவிட்டவள் இன்று மகிழ்ச்சியில் திளைக்கிறாள்... நான்? எனக்கு என் மேலேயே வெறுப்பு வந்தது... இனியும் அவளை நினைத்து வாடினால் நான் பைத்தியக்காரனாவேன்... இனியும் வாடப்போவதில்லை... எனக்கென்றும் ஒரு குடும்பம் வேண்டும்... நானும் சந்தோஷமாக வாழ்ந்து காட்ட வேண்டும்...&lt;/p&gt;&lt;p&gt;திருமணம் செய்வதாய் முடிவு செய்தேன்... செல்ஃபோன் ஒலித்தது... அம்மா... &lt;/p&gt;&lt;p&gt;"சொல்லும்மா..."&lt;/p&gt;&lt;p&gt;"போன வேலை ஆச்சா... எங்கே இருக்கே இப்போ?"&lt;/p&gt;&lt;p&gt;"ஆச்சு ஆச்சு, நெய்வேலி போயிண்டு இருக்கேன் இப்போ..."&lt;/p&gt;&lt;p&gt;"சரி சரி... பேசிண்டே ஓட்ட வேண்டாம்... அப்புறம் பண்றேன்...."&lt;/p&gt;&lt;p&gt;"இல்ல, வண்டிய நிறுத்திட்டேன்... சொல்லு... என்ன விஷயம்"&lt;/p&gt;&lt;p&gt;"ஃபோன்ல கேக்கறேனேன்னு திட்டாத... ஒரு நல்ல வரன் வந்துருக்கு... உன் அண்ணாவோட ஷட்டகர் தங்கை... பொண்ணு நன்னா இருக்கா... நல்ல எடம்..."&lt;/p&gt;&lt;p&gt;"ஏம்மா... இதெல்லாம் நான் வந்தப்புறம் பேசப்படாதா.... வர வர உனக்கு வெவஸ்தையே இல்லம்மா..."&lt;/p&gt;&lt;p&gt;"இல்லடா... நாளைக்கு ஆடி பொறக்கறது... அதான் அப்பா இப்போவே போய் பாக்கணும்னு துடிக்கறார்... நாங்க போய் ப்ராஸஸ்ஸ ஆரம்பிச்சுட்டா இன்னிக்கே, நீ பாக்கறதுக்கு ஆடின்னாலும் பரவாயில்ல..."&lt;/p&gt;&lt;p&gt;"... ஹும்...."&lt;/p&gt;&lt;p&gt;"சரின்னு சொல்லுடா கண்ணா... அப்பா ரொம்ப ஆர்வமா இருக்கார்..."&lt;/p&gt;&lt;p&gt;"ம்ம்ம்... சரி...."&lt;/p&gt;&lt;p&gt;"ஏண்ணா... ஒத்துண்டுட்டான்... கெளம்புங்கோ.... ஏண்டா, ஃபோன்ல கேட்டா தான் ஒத்துப்பேன்னு தெரிஞ்சிருந்தா முன்னாடியே ஃபோன்ல கேட்ருப்பேனே..."&lt;/p&gt;&lt;p&gt;"சரிம்மா... படுத்தாத... அதான் இப்போ சரின்னு சொல்லிட்டேன்ல..."&lt;/p&gt;&lt;p&gt;"எனக்காக சரிங்கற மாதிரி இருக்கு... பொண்ணு பேரு என்ன, என்ன படிச்சிருக்கா... ஏதாவது கேளேன்டா..."&lt;/p&gt;&lt;p&gt;"சரி.. என்னம்மா பேரு?"&lt;/p&gt;&lt;p&gt;"பேரு சுப்ரியா... பீகாம் படிச்சிருக்கா... பாக்கி நேர்ல சொல்றேன்..."&lt;/p&gt;&lt;p&gt;"சுப்ரியாவா? அப்போ ரஞ்சித் உண்மையிலேயே திறமைசாலிதான்..." சிரித்துக்கொண்டே கட் செய்தேன்...&lt;/p&gt;&lt;p&gt;அதன் அர்த்தம் அம்மாவுக்கு புரிந்திருக்க வாய்ப்பு இல்லை..&lt;/p&gt;&lt;p&gt;திரும்ப செல்லும் போது நாயருக்கு திருமண செய்தி சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டே நெய்வேலியை அடைந்தேன்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13744734-112581215439504303?l=banuvasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/112581215439504303'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/112581215439504303'/><link rel='alternate' type='text/html' href='http://banuvasan.blogspot.com/2005/09/blog-post.html' title='... சுப்ரியா ...'/><author><name>Karthik Srinivasan</name><uri>https://profiles.google.com/109207387578373980837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-UkYqys6Vbvk/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/u4FCvaLKemk/s512-c/photo.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13744734.post-112460603412779485</id><published>2005-08-20T23:23:00.000-07:00</published><updated>2006-11-12T04:31:03.784-08:00</updated><title type='text'>... ஸ்வேதா ...</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;செ&lt;/span&gt;&lt;/strong&gt;ன்னை - மைலாப்பூர் - ராகவ் திருமண நிலையம். என் கஸின் ஒருவனது திருமணம். அதிகாலை முகூர்த்தம். அரை தூக்கத்தில் ஒரு மூலையில் பயத்தோடு உட்கார்ந்திருந்தேன். என் அப்பா-அம்மாவிற்கு இதைவிட முக்கியமான வேறு ஒரு திருமணத்திற்கு செல்ல வேண்டியிருந்ததால் என்னை அனுப்பிவிட்டார்கள் இந்த திருமணத்திற்கு. அங்கே இருந்தவர்களில் 60% பேரை எனக்கு தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;என் பயம் இதுதான் - யாராவது வந்து அம்மா ஏன் வரவில்லை என்று கேட்டால், ஒரு நல்ல பதில் சொல்லி சமாளிக்க வேண்டும். இல்லையேல் குடும்ப அரசியலில் இது ஒரு பெரிய பிரச்சினை ஆகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கூட்டம் என்னை நோக்கி வந்தது. என் சித்தி, அத்தை, பெரியப்பா போன்ற ட்ரபுள் மேக்கர்ஸ் மற்றும் சில இளைய தலைமுறை மக்கள் அதில் இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஏன்னா இவன் யாரு தெரியறதா? நம்ம பானு புள்ள... ஹைதராபாத்ல ஐசிஐசிஐ ல இன்வெஸ்ட்மெண்ட் கன்ஸல்டண்ட்டா இருக்கான்னு சொன்னேனே...'&lt;br /&gt;&lt;br /&gt;'பானு புள்ளயா இவன்.... எப்டி வளந்துட்டான்...'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;'யோவ்... எனக்கு வயசு 26 ஆகுது... பீயீ படிச்சிட்டு 2 வருஷம் சாஃப்ட்வார்ல குப்பை கொட்டிட்டு அப்புறம் எம்பிஏ படிச்சிட்டு இப்போ ஐசிஐசிஐ ல இருக்கேன். என்ன பாத்து வளந்துட்டாங்கற 10 வயசு பையன சொல்ற மாதிரி... வடிவேலு பாணில சொன்னா சிறுபிள்ளைதனமா இருக்கு...'&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஏண்டா கண்ணா, தனியா உக்காந்துண்டு இருக்கே... நம்மாத்து மனுஷாளோட ஒட்டவே மாட்டேங்கறியே..'&lt;br /&gt;&lt;br /&gt;'இல்ல சித்தி... எனக்கு யாரையும் தெரியாது... அதான்...'&lt;br /&gt;&lt;br /&gt;'நாலு தரம் பேசினாதான் தெரியும்... உங்க அண்ணாவான்னு பரவாயில்ல... நீ தான் யாராத்து விசேஷத்துக்கும் வர்றதேயில்ல...'&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு ஓவர் வெயில் மாமியின் காமெண்ட். என் பெரியம்மா என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'டேய் பாபு... இந்த மாமா தெரியுமா? எப்போவும் ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் ராங்க்தான் வாங்குவா...'&lt;br /&gt;&lt;br /&gt;அது வரை என்னை அன்பாக பார்த்த அந்த எட்டு வயது பாபு இப்போது ஒதுங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;'அது மட்டும் இல்ல... இவா அம்மாவுக்கு எவ்ளோ ஹெல்ப்பா இருப்பான் தெரியுமோ... ஒரு நா நாங்க போய்ருக்கறச்சே ராத்திரி பத்து மணிக்கு போய் வெத்தலை வாங்கிண்டு வந்தான்... நீயும் இருக்கியேடா ரமேஷ்'&lt;br /&gt;&lt;br /&gt;பதினாங்கு வயது ரமேஷின் பார்வையில் நான் ஒரு ஜந்துவானேன். அன்றிரவு இவர்கள் சென்ற பிறகு என் அம்மாவை எப்படி டார்ச்சர் செய்தேன் என்று இவர்களுக்கா தெரியும்?&lt;br /&gt;&lt;br /&gt;'25 வயசு ஆயும் அப்பா அம்மாவுக்கு ஒரு சிரமம் கிடையாது. ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் கிடையாது. தெரிஞ்சிக்கோடா பரத்...'&lt;br /&gt;&lt;br /&gt;18 வயது பரத் பாய்ஸ் பரத் போலவே ஸ்டைலாக இருந்தான். என்னைப்பார்த்து ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தான். அதன் அர்த்தம் எனக்கு மட்டும் புரிந்தது. '&lt;em&gt;இந்த மூஞ்சிக்கு கேர்ள் ஃப்ரெண்டா? இவன யாரு ஏறெடுத்து பாக்க போறா?'&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போதும். இளைய தலைமுறை முன்பு அவமானப்பட்டது போதும். இந்த பெரிசுகளால் இதைவிட குணாதிசயப்படுகொலை செய்யமுடியாது. என் ஹாஸ்டல் ரூமில் 'பொண்ணு (நம்ம ஐஸுங்க) படம் மாட்டியிருக்கு' என்று என் அப்பா ஒரு முறை கண்டித்தபோது, 'பையன் படம் மாட்டியிருந்தா தான் தப்பு' என்று விதண்டாவாதம் செய்ததையெல்லாம் வெளக்கவா முடியும்?&lt;br /&gt;உடனடியாக டிபன் சாப்பிட்டுவிட்டு கிளம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;செ&lt;/span&gt;&lt;/strong&gt;ன்னை சென்ட்ரல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹைதராபாத் எக்ஸ்பிரஸுக்காக காத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பரத்தின் நமட்டு சிரிப்பு மட்டும் என் கண்களை விட்டு அகலவில்லை. ஒரு பொடிப்பயல் என்னைப்பார்த்து எகத்தாளம் செய்கிறான். போதும். இளமை முழுதையும் படிப்பு, கரியர் என்று வேஸ்ட் செய்தாகிவிட்டது. அவ்வப்போது பெண்கள் பக்கம் பார்வை போனாலும் படிப்பு பாழாகிவிடும் என்ற மிடில் கிளாஸ் பயத்தில் மறுபடி பார்வை நேராகிவிடும். இனி கொஞ்சம் சொந்த வாழ்க்கையையும் பார்க்க வேண்டும். இன்றே ரயில் சினேகம் ஒன்று ஏற்பட்டு அதுவே வாழ்க்கைதுணையாக மாறுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சத்தியமாக இது அந்த பொடியன் வெறுப்பேற்றியதால் இல்லை. அது ஒரு கிரியாஊக்கி. அவ்வளவே.&lt;br /&gt;&lt;br /&gt;ரயில் வந்தவுடன் எப்போதும் செய்யும் காரியத்தை செய்தேன் - என் பெட்டியில் எத்தனை F21 - F25 க்கள் உள்ளன என்று சார்ட்டில் பார்த்தேன். எப்போதும் இல்லாத ஏக்கமும் எதிர்பார்ப்பும் இம்முறை இருந்தது. ஆனால் வழக்கம் போல் என் பெட்டியில் கிழடுகள் தான் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;என் அதிர்ஷ்டத்தை எண்ணி நொந்துகொண்டு போய் சீட்டில் அமர்ந்தேன். ஆனால் என் அதிர்ஷ்டம் என்னை கைவிடவில்லை. அங்கிருந்த ஒரு குல்டி ஆன்ட்டியின் குடும்பம் வேறு இடத்தில் இருந்ததால் ஆன்ட்டி அங்கே சென்றுவிட, அங்கிருந்த ஒரு F23 என் எதிரில்.&lt;br /&gt;F23 யின் பெயர் ஸ்வேதா என்று டீடீயின் புண்ணியத்தில் தெரிந்தது. ஸ்வேதா - எத்தனை ஸ்வீட்டான பெயர். பெயரைப்போலவேதான் இருந்தாள் பார்ப்பதற்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரயில் மெதுவாக சென்ட்ரலை விட்டு கிளம்பியது. எங்கள் கூபேயில் இருந்த குடும்பம் மெதுவாக செட்டில் ஆனது. நானும் ஸ்வேதாவும் ஜன்னலோரம் எதிரெதிரே அமர்ந்திருந்தோம். அவளைப்பார்த்து மெலிதாக புன்னகைத்தேன். அதை கவனிக்காதது போல் வேறு புறம் திரும்பிக்கொண்டாள். ம்ம். எல்லாம் என் நேரம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;ச&lt;/span&gt;&lt;/strong&gt;ற்று நேரம் கழித்து அந்த பிரம்மாஸ்திரத்தை எடுத்தேன். ஸிட்னி ஷெல்டனின் 'ஆர் யூ அஃப்ரெய்ட் ஆஃப் தி டார்க்' என்ற புத்தகம் தான் அது. இதை கவனித்த அவளது கண்களில் உடனே வெளிச்சம். ஹாஹா. ஸிட்னி ஷெல்டனின் நாவலுக்கு மயங்காத மாடர்ன் மங்கையா!! இப்போது அவள் என்னைப்பார்த்து புன்னகைத்தாள். மிகுந்த முயற்சிக்குப்பிறகும் அவளை அவாய்ட் செய்ய என் இளகிய மனம் இடம் தராததால், நானும் புன்னகைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'இதை படிக்கப்போறீங்களா' என்ற மகா புத்திசாலித்தனமான கேள்வியைக்கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;'இல்லை. உங்களை மயக்கத்தான் இதை எடுத்தேன்...'&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப்பொறுத்தவரை அழகான பெண்கள் மூன்று வகைப்படுவர் - அழகானவர்கள், மிக அழகானவர்கள் மற்றும் மிக மிக அழகானவர்கள் என்று சொல்லலாம். அவர்களையே - அசடுகள், மிக அசடுகள் மற்றும் மிக மிக அசடுகள் என்றும் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;'பாதிக்கு மேல படிச்சுட்டேன்... இப்போ போர் அடிக்குது... அதான் முடிச்சிடலாம்னு.... நீங்க படிக்கறீங்களா?'&lt;br /&gt;&lt;br /&gt;'இல்லை... நீங்க படிச்சிட்டு குடுங்க... எனக்கும் போர் அடிக்குது... அதான் கேட்டேன்...'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;'ஐயோ நான் இருக்கும் போது இப்டியெல்லாம் பேசக்கூடாது... உனக்கு ஒரு கஷ்டம்னா அது எனக்கு வந்த கஷ்டம் இல்லையா ஸ்வேதா?'&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ம்ம்.. இதுக்கு ஒரு சொல்யூஷன் இருக்கு.... ரெண்டு பேருமே படிக்காம பேசிக்கிட்டே போகலாம்... என்ன சொல்றீங்க?'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;'டேய் டேய்.. இப்டியெல்லாம் வழிய எங்கடா கத்துகிட்ட..?'&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;br /&gt;&lt;/em&gt;அவள் பதில் சொல்லும் முன்பே புக்கை உள்ளே வைத்தேன். பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்டோம். சென்னை அய்யராத்து பெண்தான். ஹைதராபாத்தில் வானன்பர்க் என்று ஜெர்மன் கம்பெனியில் சாஃப்ட்வாரில் தான் வேலை செய்கிறாள். நான் ஒரு REC-IIM ப்ராடக்ட் என்பதில் கொஞ்சம் இம்ப்ரெஸ் ஆனாள் என்று தான் நினைக்கிறேன். நான் ஒரு இன்வெஸ்ட்மெண்ட் கன்ஸல்டண்ட் என்றதும் மிகவும் ஆர்வம் காட்டியதாகவே தோன்றியது. நெடுநேரம் இந்திய பொருளாதாரம், ஸ்டாக் மார்க்கெட், அரசியல், ஸானியா மிர்ஸா என்று ஒரு விஷயம் விடாமல் பேசிவிட்டு தூங்கச்சென்றோம். மொபைல் நம்பர் பரிமாறிக்கொண்டோம். என்னுடைய ரொமான்ஸ் ஸ்டாக் பல மடங்கு உயர்ந்ததாகவே தோன்றியது.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;அ&lt;/span&gt;&lt;/strong&gt;டுத்த நாள் காலை. செகந்திராபாத் ஸ்டேஷனில் இருந்து அவளை அவளது ஃப்ளாட்டில் ட்ராப் செய்துவிட்டுதான் என் வீட்டுக்குப்போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவசர அவசரமாக தயாராகி அலுவலகம் சென்றேன். 10 மணிக்கு மீட்டிங் இருந்தது. லேட்டாகப்போனால் என் பாஸ் சோமேஷ் ஷெட்டி கத்துவான். அவனை நான் சோமேஷ் வெட்டி என்றுதான் சொல்வது. பாதி மீட்டிங்கில் செல்ஃபோன் அடிக்க, இன்ப அதிர்ச்சி - 9845785935 - ஸ்வேதா!&lt;br /&gt;&lt;br /&gt;ஷெட்டியின் மீட்டிங்கை பாதியில் வெட்டிவிட்டு வெளியே வந்தேன். அவள் கஸின் யாருக்கோ லக்னோ போய் இரண்டு நாள் தங்க வேண்டுமாம். அங்கே என் கஸின் இருப்பது பற்றி நான் ரயிலில் கூறியிருந்ததால், எனக்கு ஃபோன் செய்தாளாம். நான் உதவ முடியுமா என்று கேட்டாள். என்ன கேள்வி இது! இது கூட செய்யாவிட்டால், என் கஸின் இருந்தென்ன பயன்? உடனடியாக அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு ஈமெயில், சாட், ஃபோன் என்று ரெகுலர் டச்சில் இருந்தோம். இருமுறை (அவளைப்பொறுத்த வரை) சந்தர்ப்பவசமாக காஃபிஷாப்பில் சந்தித்தோம். நான் நினைத்ததை விட வேகமாகவே விஷயங்கள் நடந்தன. ரொமான்ஸ் ஒன்றும் அவ்வளவு கஷ்டமான விஷயமாக தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;ஒ&lt;/span&gt;ரு நல்ல மாலைப்பொழுதில் ஒரு இருட்டான ஓட்டலில் வைத்து என் காதலைச்சொன்னேன். அவளும் ஒத்துக்கொள்ள, 'சிறகுகள் நீளுதே..' என்று இருவரும் மிதந்தோம். உசேன்சாகர் லேக், ராமோஜிராவ் ஃபில்ம் சிட்டி, கோல்கோண்டா ஃபோர்ட் என்று சுத்தினோம். ஃபில்ம் சிட்டியில் தெலுகு ஷூட்டிங் பார்த்தோம். சிரஞ்சீவியுடன் பேசினோம். அவர் வாழ்த்திவிட்டு, எனக்கு சினிமாவில் ஆர்வம் இருப்பதால், அடுத்த படத்தில் ஒரு வேஷம் கொடுப்பதாக சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;ச&lt;/span&gt;&lt;/strong&gt;ட்டென்று என் கால் மீது யாரோ இடிக்க, செகந்திராபாத் ஸ்டேஷனுக்குள் ட்ரெயின் வந்திருந்தது. எல்லோரும் இறங்குகிறார்கள் என்று உணர்ந்தேன். என்ன? எல்லாம் கனவா? அதான் சிரஞ்சீவி எல்லாம் வந்தார்களா? சரி, ஸ்வேதா எங்கே சென்றாள்? அவள் காச்சிகுடாவிலேயே இறங்கிவிட்டதாக ஒரு ஆன்ட்டி சொன்னாள். இரவு அவ்வளவு நேரம் பேசிவிட்டு, ஒரு மரியாதைக்குக்கூட பைபை சொல்லாமல் போய்விட்டாளே! சே, ரொமான்ஸ் என்பது இவ்வளவு கஷ்டமான காரியமா?&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முயற்சியிலேயே கனவில்தான் வெற்றி என்பதால், விதியை நொந்துகொண்டு வீடு போய் சேர்ந்தேன். ஏனோ அந்த பாபுவின் ஞாபகம் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவசர அவசரமாக தயாராகி அலுவலகம் சென்றேன். 10 மணிக்கு மீட்டிங் இருந்தது. லேட்டாகப்போனால் என் பாஸ் சோமேஷ் ஷெட்டி கத்துவான். அவனை நான் சோமேஷ் வெட்டி என்றுதான் சொல்வது. பாதி மீட்டிங்கில் செல்ஃபோன் அடிக்க, இன்ப அதிர்ச்சி - 9845735935 - ஸ்வேதா!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13744734-112460603412779485?l=banuvasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/112460603412779485'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/112460603412779485'/><link rel='alternate' type='text/html' href='http://banuvasan.blogspot.com/2005/08/blog-post_21.html' title='... ஸ்வேதா ...'/><author><name>Karthik Srinivasan</name><uri>https://profiles.google.com/109207387578373980837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-UkYqys6Vbvk/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/u4FCvaLKemk/s512-c/photo.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13744734.post-112420209208810622</id><published>2005-08-16T06:33:00.000-07:00</published><updated>2006-11-12T04:31:03.622-08:00</updated><title type='text'>... பணமிருந்தால் மார்க்கமுண்டா! ...</title><content type='html'>பெங்களூர். காலை 8.45 மணி. இந்தியன் எக்ஸ்பிரஸ் சிக்னல். கோட்டைத்தாண்டி வண்டியை சரேலென நிறுத்தினேன். சிவாஜி நகர் பஸ் ஸ்டாண்டிலிருந்து வழி கொடுக்காமல் 20 கிமீ வேகத்திலேயே வந்த அந்த ஆட்டோக்காரனை மனதிற்குள் திட்டினேன். நானும் இந்த ஆட்டோக்காரர்களின் செய்கையால் கோபப்படக்கூடாது என்றுதான் நினைப்பேன். ஆனால் முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காதில் 6610 வழியாக ரேடியோ சிட்டி வழிந்துகொண்டிருந்தது. பெங்களூர் முழுக்க எங்கெல்லாம் ட்ராஃபிக் ஜாம் என்று சொல்லிக்கொண்டிருந்தாள் வஸந்தி. காலை 8.30 மணிக்கு, பெங்களூரின் அனைத்து சிக்னலும் ஜாம் ஆவது வழக்கம் தானே! இதை ஏன் தினமும் சொல்கிறாள் என்று தெரியவில்லை. முன்பிருந்த சுனைனாவை விட வஸந்தி பரவாயில்லை. சுனைனா தன் கொஞ்சல்களுக்கிடையில் சில பாடல்களையும் ஒலிபரப்புவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று என் பின்னே வேகமாக ஒரு பைக் வரும் சத்தம் கேட்டது. என்ன ஏதென்று திரும்பி பார்க்கும் முன் ஒரு பைக்கின் கிராஷ் கார்ட் என் காலை பதம் பார்த்தது. எனக்கும் 3-4 அதி தாண்டி அந்த பைக் நின்றது. அதில் ஒரு பணக்கார சேட்டுப்பையன் உட்கார்ந்திருந்தான். சிகப்பு கலர் கை வைக்காத பனியனும், முக்கால் பேண்ட்டும் அணிந்திருந்தான். பாப் பாடகர்களையே அலற செய்யும் அளவிற்கு தலைமுடி. காலில் ஆழமாக வெட்டு பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன். பயங்கரமாக வலித்தது. ரத்தம் வேறு வருகிறதோ என்று பயந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'Kya Saale, dikhta nahi kya signal red hai karke?' (டேய், சிகப்பு விளக்கு இருக்கறது தெரியலயா?)&lt;br /&gt;&lt;br /&gt;'Kya problem boss?' (என்ன பிரச்சினை உனக்கு?). அவன் கண்கள் முழுதும் போதை. இரவு முழுக்க தூங்காதவன் என்று தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'woh kya aankh hai ki anda, dikhta nahi kya? Pair pe lagi hai' (கால்ல அடி பட்ருக்கே, கண்னு தெரியல?)&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின் அங்கிருந்த மற்ற மக்கள் என் உதவிக்கு வந்து அவனை வசை பாடினர். தான் தனியாக மாட்டிக்கொண்டோம் என்று உணர்ந்த அவன், சடக்கென்று இடது புறம் திரும்பி கப்பன் ரோட்டிற்கு சென்றுவிட்டான். போகும்போது அவசரத்தில், கீழ்-நடுத்தர வர்கத்து கல்லூரி செல்லும் பெண் ஒருத்தியின் துப்பட்டாவை வண்டியின் கண்ணாடியால் கிழித்துவிட்டு சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;என் பக்கத்திலிருந்த ஆட்டோக்காரர் சொன்னார்&lt;br /&gt;&lt;br /&gt;'அவங்கப்பன் தெரு சார் இது, நாம என்னா பண்ணியும் ஒன்னும் ஆவறதில்ல.... அவனுங்கள ஒன்னும் பண்ண முடியாது... பணம் இருக்கனும் சார் கைல... வேற ஒன்னும் வாணாம்...'&lt;br /&gt;&lt;br /&gt;மனித சமுதாயத்தின் மிகப்பெரும் ரகசியத்தை ஒற்றை வரியில் சொல்லிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கால் வலி இன்னும் இருந்தது. இன்னும் 60 நொடிகள் இருந்தன பச்சை விளக்கு விழ. என் பின்னால் சிவாஜி நகர் பஸ் ஸ்டாண்ட் வரை வாகனங்கள் சேர்ந்து விட்டன. கண்டோன்மெண்ட்டில் இருந்து பேருந்தில் இருந்து இறங்கி மக்கள் சாரி சாரியாக வருவாய்த்துறை அலுவலகம் அருகில் இருந்த நிறுத்தத்திற்கு ஓடினார்கள். இந்த BMTC பேருந்துகள் மட்டும் இல்லையென்றால் பெங்களூருக்கு என்ன ஆகும் என்று யோசித்தேன். எந்த திசையை பார்த்தாலும் வழக்கம் போல் அமளி. கீழ்-நடுத்தர மக்கள் பேருந்தை பிடிக்க நாலா புறமும் ஓடிக்கொண்டிருந்தார்கள். மேல்-நடுத்தர மக்கள் பைக்கிலும் ஆட்டோவிலும் உட்கார்ந்து பச்சை விழ காத்திருந்தார்கள். மேல் தட்டு மக்கள் மற்றவர்கள் துப்பட்டாவை கிழித்து விட்டு ஓடிக்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;க்வீன்ஸ் ரோட்டிலிருந்து வரும் வாகனங்களுக்கு சிக்னல் பச்சை ஆனது. அனைவருக்கும் முன்னே ஒரு சைக்கிள்காரன் வந்துகொண்டிருந்தான். அவன் பின்னே ஒரு கார்க்காரன் மூர்க்கத்தனமாக ஹாரன் அடித்துக்கொண்டிருந்தான். பாவம், சைக்கிள்காரன் வேகவேகமாக மிதித்து குப்பை மேட்டை தாண்டியவுடன் வழி விடத்தான் முயற்சி செய்தான். ஆனால் கார்க்காரன் விடவில்லை. என்னுடன் போட்டி போடுகிறாயா என்ற ரீதியில் ஹாரன் அடித்துக்கொண்டே இருந்தான். அதனால் சைக்கிள்காரன் பாவம், குப்பை மேட்டிலேயே நிறுத்தவேண்டியதாகிப்போனது. அந்த கார்க்காரன் எப்போதாவது சைக்கிள் ஓட்டியிருப்பானா என்று யோசித்தேன். ஓட்டியிருந்தால் தெரியும் அவனுக்கு, ஒரு முறை சைக்கிளை நிறுத்தி மறுபடி கிளப்ப எவ்வளவு சக்தி செலவாகும் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக என் சிக்னலும் பச்சை விளக்கை காட்டியது. அனைவரும் அவசர அவசரமாக கிளம்பினார்கள். கன்னிங்ஹாம் ரோட்டில் போகும் போது ரோட்டின் நடுவே செல்லக்கூடாது என்று ஞாபகப்படுத்திக்கொண்டேன். HP அலுவலகத்தின் அருகே ரோட்டின் நடுவில் இரண்டு பெரிய குழிகள் உள்ளன. வொக்ஹார்ட் மருத்துவமனையை கடக்கையில் பின்னாடியிலிருந்து மீண்டும் அதே சத்தம். (மறுபடியும்) என்ன ஏதென்று நான் திரும்பிப்பார்க்குமுன் அந்த பைக்காரன் என் முன்னால் சடக்கென்று கட் செய்து இடது புறம் சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;'டேய் நாயே...'&lt;br /&gt;&lt;br /&gt;என்று அடிவயிற்றிலிருந்து கத்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கு அப்படி கட் கொடுப்பது வாடிக்கையாக இருக்கலாம். ஆனால் நான் அப்படி கத்தியதை அவன் எதிர் பார்க்கவில்லை. சிறிது பயந்து போனான் என்றுதான் சொல்ல வேண்டும். எனக்கு ஏதோ ஆகிவிட்டது என்று திரும்பிபார்த்தவன் அவன் முன்னெயிருந்த பேருந்தை பார்க்கவில்லை. திடீரென்று பைக்கை நிறுத்த முடியாமல் நழுவி பேருந்துக்கு கீழே சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கு என்ன ஆனது என்று நான் நின்று பார்க்கவில்லை. அலவலகத்திற்கு நேரம் ஆனதால் கிளம்பி விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மதியம் சாப்பிட்டவுடன் நண்பனுடன் பாஸ்கின் ராபின்ஸுக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட சென்றேன். அங்கே வொக்ஹார்ட் மருத்துவமனையின் இரு ஆண் நர்ஸ்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'அந்த கிழவிக்கு என்ன ஆச்சு?'&lt;br /&gt;&lt;br /&gt;'அட போப்பா... அந்த சோகக்கதய கேக்காத... அவ புள்ளயாண்டான் காலைல ரத்தம் குடுக்க வந்தப்போ யாரோ ரோட்ல கத்தப்போயி இவன் பஸ் அடில மாட்டி செத்துட்டான்... பாவம் ராத்ரி எல்லாம் அந்த கெழவி கூடவே இர்ந்ததுல பையனுக்கு பாலன்ஸ் போய்டிச்சி... ரத்தம் இல்லாததால அந்த அம்மாவும் செத்து போச்சி...'&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமாவா? த்ச்.. த்ச்... எவ்ளோ நல்ல மனுஷங்கோ...'&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13744734-112420209208810622?l=banuvasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/112420209208810622'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/112420209208810622'/><link rel='alternate' type='text/html' href='http://banuvasan.blogspot.com/2005/08/blog-post.html' title='... பணமிருந்தால் மார்க்கமுண்டா! ...'/><author><name>Karthik Srinivasan</name><uri>https://profiles.google.com/109207387578373980837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-UkYqys6Vbvk/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/u4FCvaLKemk/s512-c/photo.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13744734.post-112290965958633416</id><published>2005-08-01T08:20:00.000-07:00</published><updated>2006-11-12T04:31:03.425-08:00</updated><title type='text'>... 300 டாலர் ...</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;பெ&lt;/span&gt;&lt;/strong&gt;ங்களூர் விமான நிலையம். மணி இரவு 11 மணி. சிங்கபூரிலிருந்து வந்த விமானிகள் அனைவரும் வெளியே வந்துகொண்டிருந்தோம். என் கையில் இருந்த ஒரேயொரு லக்கேஜை பார்த்த கஸ்டம்ஸ் அதிகாரி எதுவும் கேட்காமல் போக விட்டார். 'Welcome to Bangalore' சொல்லி கையில் பூங்கொத்தை கொடுத்த அந்த கெம்ப்ஃபோர்ட் மங்கை என்னை வித்தியாசமாக பார்த்தாள். வழக்கமாக வரவேற்க வந்தவர்கள்தான் ப்ளகார்ட் வைத்திருப்பார்கள். ஆனால் ஃப்ளைட்டில் வந்த நான் கையில் ப்ளகார்ட் வைத்திருந்தேன். அவளை பார்த்து புன்னகைத்தேன். ஐந்து மணி நேரம் முன்பு வரை நான் மட்டும் என்ன இப்படி ப்ளகார்டுடன் வருவேன் என்றா நினைத்தேன்!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ப்ரீபெய்ட் டாக்சி கெளன்ட்டரில் ஆர்டி நகருக்கு ஒரு சீட்டு வாங்கிவிட்டு வெளியேறினேன். ஆர்டி நகரில்தான் கெளதமின் வீடு உள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;லேசான மழை பெய்து பெங்களூர் வழக்கம் போல் நசநசப்பாக இருந்தது. என்னுடன் பயணித்த கார்த்திக் என்ற சாஃப்ட்வேர் பையன் என்னிடம் 'I still feel very guilty Sir... Hope God forgives me... Buh Bye..' என்று சொல்லிவிட்டு 'மச்சான், எப்பிட்றா இருக்க' என்று கேட்டுக்கொண்டு அவன் நண்பர்களை நோக்கி 555 பாக்கெட்டை காட்டிக்கொண்டே ஓடினான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'அனந்தநாராயணன்' என்ற பெயரெழுதிய ப்ளகார்ட்டை உயர்த்தி பிடித்தேன். கூட்டம் குறையும் வரை காத்திருக்க வேண்டியதுதான். அனந்தநாராயணன் அவரது மகனைத்தான் தேடிக்கொண்டிருப்பாரே தவிர இதை பார்க்கப்போவதில்லை. டாக்சி, ஆட்டோ என்று நச்சரிப்புதான் தாங்கவில்லை. கூட்டம் அடங்கியபின் 10-15 பேர்தான் அங்கே இருந்தார்கள். டாக்சி, ஆட்டோக்காரர்களும் இது தேறாத கேஸ் என்று கிளம்பிவிட்டார்கள். அந்த 15 பேரில் வயதான ஜோடி ஒன்று தான். அவர்களாகத்தான் இருக்க வேண்டும். பெரிய மீசை, கிருதா எல்லாம் வைத்திருந்தார் அந்தப்பெரியவர். ஏனோ அவரைப்பார்த்தால், அந்த காலத்து ரிவொல்யூஷனரி இளைஞரைப்போல் இருந்தது. நிறைய ஜெயகாந்தன் கதைகள் படித்திருப்பார் என்று நினைக்கிறேன். அவர்கள் அருகில் சென்றேன். என் கையில் இருந்த ப்ளகார்ட்டை சற்று குழப்பமாக பார்த்தார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'நீங்க.... அன... Mr. அனந்தநாராயணன் தானே?'&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'ஆமா... ஆனா நீங்க... நீங்க யாருன்னு தெரியலயே...'&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'என் பேரு ஸ்ரீனிவாஸ்... கெளதமோட friend...'&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அந்த வயதான அம்மாள் முகத்தில் கலவரம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'கெளதம் எங்கே?'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'அவர் வரல... என் கிட்ட இந்த லெட்டரை குடுத்து அனுப்பினார்... ' என்று சொல்லி ஒரு கவரை நீட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'முந்தா நாள் கூட டிக்கெட் கன்ஃபர்ம் ஆயிடுத்துன்னு ஃபோன் பண்ணானே...' என்றாள் அந்த அம்மாள், என்னை சந்தேகத்துடன் பார்த்தபடியே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கவரை பிரித்துக்கொண்டே 'இன்னிக்கு அவனுக்கு மெயில் பண்ணிப்பார்த்தேனே... ஆட்டோ ரிப்ளை கூட எனேபில் பண்ணியிருந்தானே.... வர்ற வழில ஏதானு?' என்றார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'ஒன்னும் ஆகல அங்கிள்... கவல படாதீங்க... சிங்கப்பூர்லேந்து அவர் அவசரமா திரும்பிபோற மாதிரி ஆயிடுத்து...'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'என்னப்பா சொல்ற? சிங்கப்பூர் வரை வந்துட்டு திரும்ப போய்ட்டானா? என்ன ஆச்சு?'&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'பொண்டாட்டி கொழந்தேளுக்கு ஏதானா? சீக்கிரம் சொல்லுப்பா... நேக்கு தலய சுத்திண்டு வர்றது...'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'ஒன்னும் இல்லை மாமி... கவல வேண்டாம்... வாங்க, வீட்டுக்கு போகலாம். உங்கள வீட்டு வரைக்கும் ட்ராப் செய்யச்சொல்லி கெளதம் சொல்லியிருக்கார்' என்று டாக்சி ஸ்டாண்ட் நோக்கி நடந்தேன். டாக்சியில் ஏறிய பிறகு அவர்கள் கெளதமின் லெட்டரை படித்துக்கொண்டு வந்தார்கள். அதற்குள் நாம் சிங்கப்பூரில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;சி&lt;/span&gt;&lt;/strong&gt;ங்கப்பூர் விமான நிலையம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சியோலில் இருந்து வந்து இறங்கியவுடன் நேராக ஃப்ரீடூருக்கு பதிவு செய்யும் கவுண்ட்டருக்கு சென்றேன். அங்கு எனக்கு முன்பே பெரிய கூட்டம் இருந்தது. சன் ஃப்ரான்ஸிஸ்கோவிலிருந்து வேறொரு விமானமும் வந்திருந்தது. அடுத்து பெங்களூர் செல்லும் விமானம் இன்னும் 6 மணி நேரம் கழித்து தான் கிளம்பும். அதனால் அந்த கூட்டத்தில் நிறைய இந்திய தலைகள். அந்த கூட்டத்தில் ஒருவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருந்தார். பார்த்தாலே தெரிந்தது, அமெரிக்காவில் செட்டில் ஆகி எப்போதாவது இந்தியா செல்லும் நபர் என்று. இவர் தமிழர் போல இருந்தார். மனைவி கண்டிப்பாக வட நாட்டை சேர்ந்தவள். குழந்தைகள் அமெரிக்க வளர்ப்பு!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;திடீரென்று அவருக்கு முன்னால் இருந்த வாலிபர்களை பார்த்து கத்தினார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'Speak another word and you are dead, you sonafabitch....'&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அவர் கண்கள் சிவந்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஹே என்று கத்தியபடி அந்த வாலிபர்கள் கையை உயர்த்தி ஹை ஃபைவ் செய்து கொண்டு சிரித்தார்கள். அப்படி என்ன கிண்டல் செய்திருப்பார்கள் என்று யோசித்தேன். ரொம்ப நேரம் அவர் தன் மனைவியிடம் ஏதோ சொல்லிக்கொண்டே இருந்தார். அவளும் பதிலுக்கு என்னமோ சொல்லிகொண்டே வந்தாள். 'atrocious' என்ற வார்த்தை மட்டும் மீண்டும் மீண்டும் கேட்டது. அவர்களுக்குள் சண்டையா இல்லை அந்த வாலிபர்களை திட்டுகிறார்களா என்று புரியவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இரண்டு மணி நேர டூரில், விமான நிலையத்தை விட்டு வரும்போதே அரை மணி நேரம் முடிந்திருந்தது. பேருந்தில் என் அருகில் அந்த குறும்புக்கார இளைஞர்கள் அமர்ந்தார்கள். கைடை கவனிக்க விடாமல் ஏதாவது தொந்தரவு செய்வார்களோ என்று பயந்தேன். நல்லவேளை சமர்த்து பையன்களாகவே வந்தார்கள். கைடு தான் அனாவசியமாக சிரித்து எரிச்சல் ஏற்படுத்தினார். சிங்கப்பூர் நகரம் முழுதையும் பேருந்தில் இருந்தபடியே பார்த்தோம். சிங்கப்பூரின் தேசிய நாள் விரைவில் வரவிருந்ததால், பல சாலைகள் மூடப்பட்டு இருந்தன. இருந்தும் அந்த கைடு லாவகமாக சென்று சிங்கப்பூர் ஆற்றில் கொண்டு விட்டார். போட்டிங் செல்லும் போது அந்த வாலிபர் கூட்டத்திற்கு புகைப்படங்கள் எடுக்க உதவி செய்தேன். திரும்ப விமான நிலையம் வரும் வழியில், ஒரு இளைஞன் பேச்சு கொடுத்தான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'ஹலோ... '&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'ஹாய்'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'என் பேரு கார்த்திக்... யூஎஸ் லேந்து வர்றோம் நாங்க எல்லாம்... பெங்களூர் போய்கிட்டு இருக்கோம்...'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'ஓ... நான் ஸ்ரீனிவாஸ்... நான் ஒரு டாக்டர்... சியோல்ல ஒரு கான்ஃபரன்ஸ் அட்டென்ட் பண்ணிட்டு வர்றேன்... நீங்க எல்லாம் யூஎஸ் ல வேலை பாக்கறீங்களா?'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'இல்ல இல்ல... பெங்களூர்லதான் வேலை... ஆன்சைட் போய்ட்டு வர்றோம்... 9/11 க்கு அப்புறம் நிறைய வேலை அவுட்சோர்ஸ் ஆயிட்டதால, அங்க பெர்மணெட்டா போக வழியில்ல....'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'அதனால என்ன... இந்தியாலயே I am sure you guys are paid well... Moreover, Standard of Living is also coming up, இல்லையா?'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'ஆமா ஆமா... அத போய் அந்த ரெண்டாவது ஸீட்ல உக்காந்திருகான் பாருங்க, அவன் கிட்ட சொல்லுங்க...' என்று க்யூவில் கத்திய நபரை காட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'என்ன சண்டை அவர் கூட? ஏர்போர்ட்லயே கத்திக்கிட்டு இருந்தார் உங்கள பாத்து...'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'SFO லேந்தே பிரச்சினை டாக்டர் அவன் கூட... கைல யூஎஸ் சிடிசன்ஷிப் இருக்குங்கற திமிரு... செக்கின் பண்ண க்யூல நிக்கும் போதே சண்டை போட்டான்... These Desi Buggers ஆம்... 10-15 வருஷம் முன்னாடி இவன் என்னவோ தெரியல... அதோட அவன் பொண்டாட்டி வேற, ரொம்ப பேசறா.... பாருங்க, பஜாரி மாதிரியே இருக்கா...'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'ஹேய்...'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'சாரி சார்... அவங்க மேல இருந்த கோவத்துலதான் I had to use such words... அப்புறம், we had big arguments... இந்தியால அது சரியில்ல, இது சரியில்லன்னு ரொம்ப பேசினான்... ரொம்ப திமிர் சார் இவனுங்களுக்கு, பத்து வருஷம் முன்னாடி பொறந்து போய்ட்டாங்க, இல்லன்னா இங்க தான் இருக்க போறாங்க... அதுல இந்தியா பத்தி கொற சொல்ல என்ன தகுதி இவங்களுக்கு?'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'Yeah Right...'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'அப்டி கசப்பா இருந்தா இந்தியா எதுக்கு சார் வரணும் இவனுங்க? அங்கேயே இருக்க வேண்டியது தானே?'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'I totaly agree with you... ஆனா, if you do not mind, I would make a comment...'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'சொல்லுங்க....'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'எனக்கு, as a third person, நீங்க பேசறத பாத்தா, நம்பளால போக முடியலயேங்கற வருத்தம் தான் தெரியுது... அதுதான் கோவமா மாறி அவரை திட்ட சொல்லுது...'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒரு நிமிடம் என்னை முறைத்து பார்த்தான். பிறகு 'May Be' என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இறங்கும்போது அந்த அமெரிக்க வாழ் இந்தியரை பார்த்தேன். பயங்கர டிஸ்டிர்ப்டாக இருந்தார். ஏனோ அந்த கார்த்திக் &amp; கோ மீது எனக்கு கோபமாக வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;மீ&lt;/strong&gt;&lt;/span&gt;ண்டும் சிங்கப்பூர் விமான நிலையம். பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கு கொஞ்சம் சாக்லேட்ஸ் வாங்கிக்கொண்டேன். பெங்களூர் விமானம் கிளம்ப இன்னும் 2 மணி நேரம் இருந்தது. ட்ராவல் ஏஜென்ட் ஏதோ ஒரு லெளஞ்சுக்கு ஒரு கூப்பன் கொடுத்தது ஞாபகம் வந்தது. டெர்மினல் 1ல் இருந்து ஸ்கைபஸ் பிடித்து டெர்மினல் 2 வுக்கு சென்று அந்த ரெயின் ஃபாரஸ்ட் லெளஞ்சை கண்டுபிடிப்பதற்க்கே 15 நிமிடங்கள் ஆகிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அங்கே ரிஸப்ஷனில் அனுமதி சீட்டை காட்டி உள்ளே போக காத்திருந்தேன். கார்த்திக் &amp;amp; கோ அங்கிருந்த சிங்கம்-புலி பொம்மைகளுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று பக்கத்திலிருந்த சைபர் கஃபேயிலிருந்து பஜாரி என்று கார்த்திக்கால் அழைக்கப்பட்ட பெண்மணி கத்திக்கொண்டே வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'This is the limits Goutham... Bahut ho gaya... What does you brother think of himself?'&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பின்னாலேயே கெளதம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'Savitha.... Listen to me... Please... He is a frustrated soul... Even we have made mistakes...' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'Whatever it is... Me nahi jaa rahi hun udhar... If you want, you can go...' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவ்வாறு கத்திக்கொண்டே உள்ளே சென்று விட்டாள் அவள். பாவமாக பார்த்தபடியே கெளதமும் உள்ளே சென்றார். கார்த்திக் சொன்னது சரிதானோ என்று ஒரு நிமிடம் யோசித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;டா&lt;/span&gt;&lt;/strong&gt;க்சி இப்போது தான் ஏர்போர்ட் ஜங்க்ஷனை கடந்திருந்தது. அதற்குள் இவர்கள் லெட்டரை படித்து முடித்துவிட்டபடியால், நாம் சிங்கப்பூரில் நடந்த மீதி கதையை அப்புறம் பார்ப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'என்னங்க இது... இப்டி பண்ணிட்டானே.... எல்லாம் அந்த ராட்சஸி பண்ற வேலை....' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'ஹூம்... என்னத்த சொல்றது... இந்த சித்தார்த்துக்கும் வேற வேலை இல்ல... அவா கிட்ட சண்டை போடணும்னா வந்தப்புறம் போடறது... அப்டி என்னதான் எழுதினானோ தெரியல மெயில்ல...' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'கொழந்தேள் வராளேன்னு பட்சனம் எல்லாம் பண்ணி வெச்சேனே... எல்லாம் பாழ்....' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'அதுதான் முக்கியம் பாரு இப்போ... ரெண்டு வருஷம் கழிச்சு புள்ளைய பாக்க போறோமேன்னு கனவு கண்டுண்டு இருந்தேன்...' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'என்ன கனவு கண்டேளோ போங்கோ... அப்போவே அடிச்சுண்டேன்... அமெரிக்கா எல்லாம் வேண்டாம்... இங்கேயே வேல பாக்கட்டும்னு... கேக்காம அனுப்பினேள்... இப்போ சொந்தமே அறுந்து போயிடுமோன்னு இருக்கு...' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'என்னத்துக்கு அழற இப்போ... சொந்தமெல்லாம் அறுந்து போகாது... என்னமோ என்னையே கொறை சொல்றியே... அவன் அங்க போனதுனால தான் இன்னிக்கு சந்தோஷமா வாழ முடியறது... இன்னிக்கு இத்தனை நகை போட்டுண்டு சுத்தறியே... எல்லாம் எதுனால?' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'நம்ம புள்ளையே நம்மள வேண்டாம்ன அப்புறம் காசு நகையா முக்கியம்? எதுவுமே வேண்டாம் நேக்கு....' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'கொஞ்சம் ப்ராக்டிகலா யோசி... இன்னிக்கும் அவன் அனுப்பற அந்த 300 டாலர்லதான் காலம் ஓடிண்டு இருக்கு... அது இல்லன்னா இந்த சித்தார்த் மட்டும் மதிப்பான்னு நினைச்சுண்டு இருக்கியா? அது தெரிஞ்சு தான் இனிமே பாக்க வரமாட்டேன் ஆனா பணம் மட்டும் அனுப்பறேன்னு எழுதியிருக்கான் கெளதம்' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'சித்தார்த் அப்பிடி என்ன தான் எழுதி தொலைஞ்சானோ மெயில்ல... போய் நாலு வார்த்தை கேக்கறேன் அவன....' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கண்டோண்மெண்ட் ஸ்டேஷன் வந்து விட்டோம். அவர்கள் குடும்ப விஷயங்களை கேட்டு எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். நான் நெளிவதை பார்த்து அவர்களும் அப்புறம் பேசவில்லை. அதற்குள் நாம் மீண்டும் சிங்கப்பூர் செல்வோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;ரெ&lt;/span&gt;&lt;/strong&gt;யின்ஃபாரஸ்ட் லெளஞ்சுக்குள் சென்று ஒரு கப்புச்சினோ எடுத்துக்கொண்டு அமர்ந்தேன். எதிர் டேபிளில் வந்து கெளதம் தன் குடும்பத்துடன் வந்து அமர்ந்தார். அரை தூக்கத்தில் இருந்த குழந்தைகள் இருவரும் அப்பா-அம்மா வின் சண்டை புரியாமல் விழித்துக்கொண்டிருந்தன. பக்கத்து டேபிளில் இருந்த கார்த்திக் மற்றும் குழுவினர் கூட சற்று ஆடித்தான் போனார்கள் இவர்கள் சண்டையை பார்த்து.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'Dekho Gautham, after this kinda insult, do ya think any sane person would go and meet ua brother?' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'Dont take it as an insult, my dear..' மன்றாடினார் கெளதம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'What? I read the email... He calls me a bitch... 'Do not get that bitch here'.... Aah, how can you stand this Gautham?' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'Na na... It was his mistake.. I agree... Lekin mere maa-baap bhi hain na udhar?' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'To kya hua? Are they tryin to restrain him atleast? I am not going to go to your place... I will take the next flight to Delhi from Bangalore... You can come there when you want...' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'Hey Bhagwaan..' என்றபடியே நாற்காலியில் சாய்ந்தார் கெளதம். அவரை தூக்க அனைவரும் ஓடுனோம், கார்த்திக் உட்பட. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கெளதமின் வீடு வந்துவிட்டது. அதனால் மீதி சிங்கப்பூர் கதை அப்புறம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;அ&lt;/span&gt;&lt;/strong&gt;ந்த frustrated soul ஆன சித்தார்த்தை வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், வாசலிலேயே நான் கிளம்புகிறேன் என்றேன். ஆனால், கெளதமின் அப்பா அம்மா உள்ளே வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;என்னை சோஃபாவில் அமர வைத்து விட்டு உள்ளே சென்றார்கள். கசமுசாவென்று உள்ளேயிருந்து சத்தம் வந்தது. திடீரென்று ஒருவன் ஏதோ கத்திக்கொண்டே வெளியே வந்தான். என்னைப்பார்த்ததும் லேசாக புன்னகைத்தவன், &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'தாங்க்யூ சார், இனிமே இந்த பக்கம் தலை வெச்சே படுக்க கூடாதுன்னு சொல்லிடுங்க அந்த அரக்கி கிட்ட, I am sorry, if you are a friend of hers...' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'Well, நான் யாருக்கும் friend இல்ல... சும்மா ஏர்போர்ட்ல பாத்தேன், அவ்ளோதான்...' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அப்போது அழுதுகொண்டே வந்த அவனுடைய அம்மா அவனைப்பார்த்து கேட்டாள், &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'அப்டி என்னடா எழுதி தொலைஞ்ச அந்த ஈமெயில்ல?' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'சவிதாவ தாம்மா கூட்டிண்டு வர வேண்டாம்னு சொன்னேன்... இவனையா வர வேணாம்னு சொன்னேன்... உன் ஜேஷ்ட குமாரன் பொண்டாட்டி தாசனா இருக்கான்... அதுக்கு என்ன என்ன பண்ண சொல்ற?' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'அவ வந்தா உனக்கென்னடா... வந்து நாலு நாள் இருந்துட்டு டெல்லி போய்ட போறா...' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'அந்த நாலு நாள் தான வம்பே.... போன தரம் ஞாபகம் இருக்கா? நீ ஆசையா பண்ணின பட்சணத்த அந்த பசங்கள சாப்ட விடாம தடுத்தா... என் குழந்தைகளோட விளையாட விடல... கேட்டா ஹைஜீனாம்... அப்போ நாம எல்லாம் வியாதில வாழ்ந்துண்டு இருக்கறவாளா?' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'இனிமே வரவேமாட்டேன்னு லெட்டர் அனுப்பியிருக்கான் பாருடா... உங்கள எப்பிடியெல்லாம் வளத்தோம்டா... ஒத்துமையா இருப்பேள்னு.... இப்டியா அடிச்சுண்டு நிப்பேள்...' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'அட போம்மா... நீங்களே சொல்லுங்க சார்... அவன இஞ்சினீயரிங் படிக்க வெச்சு அப்புறம் அமெரிக்கா அனுப்பி இவங்க சீராட்டினதுக்கு அவன் காட்டின மரியாதை, அங்கேயே கல்யாணம் பண்ணிண்டு வந்து நின்னதுதான்! அப்புறம் ரெண்டு வருஷத்துக்கு ஒரு தரம் வந்து படம் காட்டிட்டு போறது... அவன் போடற ரொட்டித்துண்டுக்காக இவங்களும் அவன் சொல்றத எல்லாம் கேட்டுண்டு இருக்கறது...' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவனை frustrated soul என்று கெளதம் சொன்னதில் அர்த்தம் இருப்பதாகவே பட்டது. ஆனால் அந்த Frustration ல் ஒரு நியாயம் இருப்பதாகவும் பட்டது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதைக்கேட்டவுடன் கெளதமின் அப்பாவிற்கு அசாத்திய கோபம் வந்தது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'ஏண்டா மூணாவது மனுஷா முன்னாடி இப்பிடியெல்லாம் பேசற?' என்றார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பதிலுக்கு சித்தார்த்தும் எகிறினான் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'ஏம்பா என்ன திட்ற? இவர் கிட்ட நம்மள பத்தி அவன் என்னவெல்லாம் சொல்லி இருப்பான் லெட்டர் குடுக்கறச்சே... அதான் அவன பத்தியும் தெரியட்டும்னு சொல்றேன்...' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'அதெல்லாம் இல்லை, நான் கிளம்பறேன் இப்போ... எனக்கு ரொம்ப லேட் ஆகுது...' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'Okay Sir, நீங்க கிளம்புங்க...' என்றான் சித்தார்த். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவர்களிடம் சிங்கப்பூரில் நடந்த உண்மையை சொன்னால் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்று யோசித்தபடியே எழுந்து நடந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;கீ&lt;/span&gt;&lt;/strong&gt;ழே விழுந்த கெளதமை மெள்ள அங்கிருந்த கட்டிலில் கிடத்தினோம். மாசிவ் ஹார்ட் அட்டாக். அங்கிருந்த லிமிடெட் மருந்துகளை கொண்டு என்னாலான முதலுதவியை செய்தேன். வேறு டாக்டர் வர 20 நிமிடங்களாவது ஆகும் என்றார்கள். அதற்குள் அவர் உயிர் பிரிந்தது. அமெரிக்க பிரஜையின் பூத உடல் என்பதால் அதற்கு ராஜ மரியாதை. சவிதா சத்திய தைரியமான பெண். சுத்தமாக அலட்டிக்கொள்ளவேயில்லை. உடனடியாக அமெரிக்கன் எம்பஸியை தொடர்பு கொண்டு என்னென்னவோ பேசினாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;என்னிடம் பஜாரி எனப்பட்ட அந்த சவிதா வந்தாள். அவள் கண்கள் சற்று கலங்கியிருந்ததாக தோன்றியது. என்னதான் தைரியமான பெண்ணாக இருந்தாலும் கணவன் இறந்துபோன துக்கம் இருக்காதா! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'Hello Doctor, I hope you are travelling to Bangalore...' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'Yeah...' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'Would you do me a favor?' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அவளுடைய கணவனின் பெற்றோர் மற்றும் தம்பி அவனை நம்பியிருப்பதை பற்றியும், அவன் இறந்து போன விஷயம் தெரிந்தால், அவர்கள் எவ்வளவு துக்கம் அடைவார்கள் என்றும் சொன்னாள். ஏற்கனவே அவள் மீது அவர்களுக்கு இருந்த வெறுப்பையும் சொன்னாள். அதனால், இப்போது இந்தியா செல்வது சரிப்படாது என்றாள். அவளுடைய சொந்தங்களைப்பற்றி தெரியவில்லை. அவளும் சொல்லவில்லை, நானும் கேட்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மேலும் கெளதமின் தம்பி அனுப்பியிருந்த ஈமெயிலை காரணமாக அவர்கள் அனைவரும் திரும்ப அமெரிக்க சென்றுவிட்டதாக சொல்லி, என்னையே லெட்டர் எழுதச்சொன்னாள். அதில் மாதம் 300 டாலர் அனுப்புவதாகவும் எழுதச்சொன்னாள். எழுதிவிட்டு நிமிர்ந்துபார்த்தேன். புரிந்து கொண்டவள், &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'I will send it every month... After all this is the least I could do for my Goutham' என்ற அவளது கண்கள் குளமாகின. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'I am very sorry, we should not have spoken like that...' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;யாரென்று பார்த்தால், கார்த்திக்! அவர்கள் கேலி செய்ததால் தான் அவருக்கு நெஞ்சு வலி வந்தது என்று ரொம்ப கில்டியாக ஃபீல் செய்தான்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;டா&lt;/span&gt;&lt;/strong&gt;க்சியில் ஏறும் போது, &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'உங்க சாக்லேட்ஸ விட்டுட்டு போறீங்க...' என்றபடியே சித்தார்த் வந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'ஓ... Thanks... Bye...' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'One more thing...' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'...' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'கண்டிப்பா மாசம் 300 டாலர் அனுப்பறதா சொன்னானா சார்?'&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13744734-112290965958633416?l=banuvasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/112290965958633416'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13744734/posts/default/112290965958633416'/><link rel='alternate' type='text/html' href='http://banuvasan.blogspot.com/2005/08/300.html' title='... 300 டாலர் ...'/><author><name>Karthik Srinivasan</name><uri>https://profiles.google.com/109207387578373980837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-UkYqys6Vbvk/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/u4FCvaLKemk/s512-c/photo.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13744734.post-112150140709806972</id><published>2005-07-16T00:28:00.000-07:00</published><updated>2006-11-12T04:31:03.227-08:00</updated><title type='text'>... குழப்பம் ...</title><content type='html'>&lt;div align="justify"&gt;பாண்டிச்சேரி பேருந்து நிலையம். என் மாமாவின் கடையிலிருந்து புத்தகங்களை எடுத்துக்கொண்டு சென்னை செல்லும் பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டேன். மத்தியான வேளையாதலால் அதிக கூட்டம் இல்லை. கண்டக்டரிடம் சில்லறையும் இல்லை. சீட்டின் பின்புறம் ஏதோ கிறுக்கிக்கொடுத்தார். பத்திரமாக மடித்து மோதிர இடுக்கில் அதை சொறுகினேன். ஆட்டோக்காரர்கள் சிறுநீர் கழிக்குமிடத்தை கடக்கும் போது மூக்கை பொத்திக்கொண்டேன். இதுதான் இந்தியா என்று மனதுக்குள் திட்டினேன். பக்கத்தில் இருந்தவன் தூங்கி வழிந்தான். எனக்கு தூக்கம் வராததால் பாதி படித்து வைத்திருந்த வார இதழை படிக்கலாமா என்று திறந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் என்னைப்பற்றி சொல்லி விடுகிறேன். என் பெயர் சதீஷ். இரண்டு வருடங்களாக பெங்களூரில் கணிப்பொறி பொறியாளானாக உள்ளேன். போதும் என்ற அளவு சம்பளம். சொந்த ஊர் சென்னை. மாமா பாண்டிச்சேரியில் இருப்பதால் அடிக்கடி அங்கு செல்வது வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு பெரிய குழப்பத்தில் உள்ளேன். மற்ற இளைஞர்கள் என்னைப்பார்த்து பொறாமைப்படும் விஷயம் தான் - இரண்டு பெண்களில் யாரை மணப்பது என்பது தான் குழப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வருடம் முன்பு அதிக வேலை இல்லாத ஒரு சாயங்கால வேளையில் அலுவலகத்தில் யாஹூ சாட் செய்யத்துவங்கினேன். அப்போதுதான் ரோஸ் எனப்படும் பிருந்தா எனவும்படும் என் காதலியை முதன்முதலில் சந்தித்தேன். அவள் ஈரோட்டைச்சேர்ந்தவள். பிபிஏ படித்துக்கொண்டிருப்பவள். பெரிய செல்வந்தரின் ஒரே மகள். முதல் சந்திப்பிலேயே இருவரும் நண்பர்களானோம். அதன் பின் சாட் செய்வதை வழக்கமாக கொண்டோம். இரு வாரங்களில் நட்பு ஃபோன் வரை சென்றது. அதன் பின் காதலிக்கவும் துவங்கினோம். ஃபோனில் முத்தங்கள் பறிமாரிக்கொண்டோம். ஒரு நல்ல நாளில் ஈரோட்டில் சந்தித்தோம். பெரிய அழகி எல்லாம் இல்லை. சுமாரானவள். எனக்கு அவளே அதிகம் என்பது என் நண்பர்களின் கருத்து. எது எப்படியோ, எனக்கு அவள் தான் என்பதில் உறுதியாக இருந்தேன். மாதம் ஒரு முறையாவது நண்பர்களை பார்ப்பதாக வீட்டில் சொல்லி ஈரோடு சென்றேன். அங்கிருந்து ஊட்டி, கோவை என்று எங்கேயாவது சென்றோம். அவள் ஒரு முறை காலேஜ் டூர் என்று சொல்லிவிட்டு பெங்களூர் வந்தாள். நண்பனின் அதி நவீன சொகுசு காரில் ஊர் சுற்றினோம். லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் படம் பார்த்தோம். திகில் காட்சிகளில் என் தோளில் சாய்ந்து கொண்டாள். எத்தனை மென்மையானவள் என் காதலி என்று மெச்சினேன். அவள் படிப்பு முடிந்தவுடன் வீட்டில் பேசுவதாக முடிவு செய்தோம். அவள் இல்லையேல் வாழ்க்கையே இல்லை என்று நினைத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் நந்தினி வரும் வரை தான். நந்தினி பாண்டிச்சேரியில் இருக்கும் என் மாமாவின் மனைவி 
